இராமாயணத்தை வைத்து புகழ்பெற்ற பத்து பழமொழிகள்:
- ‘கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும்.’
- படிப்பது இராமாயணம்; இடிப்பது பெருமாள் கோவில்.
- விடிய விடிய ராமாயணம் கேட்டுட்டு, சீதைக்கு ராமன் சித்தப்பன் என்று சொன்னால் எப்படி?
- ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை
- வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
- குரங்கு பிடிக்க போய் பிள்ளையார் ஆன கதை
- கெட்ட பிள்ளை இருப்பான், கெட்ட தாய் ஒரு நாளும் இருக்க மாட்டாள்.
- பிச்சை எடுத்தாரம் ராமர், பிடுங்கி திண்டாராம் அனுமார்
- அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டார்
- Caesar’s wife must be above suspicion