- கேனம்,
- சாந்தோக்கியம்,
- ஆருணி,
- மைத்திராயணி,
- மைத்திரேயி,
- வச்சிரசூசி,
- யோகசூடாமணி,
- வாசுதேவம்,
- மகத்து,
- சந்நியாசம்,
- அவ் வியக்தம்,
- குண்டகை,
- சாவித்திரி,
- உருத்திராட்சசாபாலம்,
- தரிசனம்,
- ஜாபாலி
Archive for the ‘Literature’ Category
51 யஜுர் வேதங்கள்
In Books, India, Life, Lists, Literature, Religions on மார்ச் 6, 2023 at 2:58 முப- கடவல்லி,
- தைத்திரீயம்,
- பிரமம்,
- கைவல்லியம்,
- சுவேதாச்சுவதரம்,
- கர்ப்பம்,
- நாராயணம்,
- அமிர்தவிந்து,
- அமிர்தநாதம்,
- காலாக்கினிருத்திரம்,
- க்ஷுரிகை,
- சர்வசாரம்,
- சுகரகசியம்,
- தேசோவிந்து,
- தியானவிந்து,
- பிரம வித்தியை,
- யோகதத்துவம்,
- தட்சிணாமூர்த்தி,
- ஸ்கந்தம்,
- சாரீரகம்,
- யோகசிகை,
- ஏகாட்சரம்,
- அட்சி,
- அவதூதட்,
- கடருத்திரம்,
- உருத்திரவிருதயம்,
- யோககுண்டலினி,
- பஞ்சப்பிரமம்,
- பிராணாக்கினிகோத்திரம்,
- வராகம்,
- கலி சந்தரணம்,
- சரசுவதி,
- ஈசாவாசியம்,
- பிரகதாரணியம்,
- ஜாபாலம்,
- அம்சம்,
- பரமகம்சம்,
- சுபாலம்,
- மந்திரிகை,
- நிராலம்பம்,
- திரிசிகி,
- மண்டலம்,
- அத்துவயதாரகம்,
- பைங்கலம்,
- பிட்சு,
- துரியாதீதம்,
- அத்தியாத்துமம்,
- தாரசாரம்,
- யாஞ்ஞவல்கியம்,
- சாட்டியாயனி,
- முத்திகம்
நிகழ்த்துக் கலைகள்: சென்னை இலக்கிய திருவிழா 2023
In Events, Lists, Literature, Magazines, Tamilnadu on மார்ச் 4, 2023 at 5:10 பிப- 06.01.2023: பிற்பகல் 5.15 – 6.00: மக்களிசைப் பாடல்கள்: தண்டரை சகோதரிகள் உமா & ராஜேஸ்வரி
- பிற்பகல் 6.00 – 7.15: மாற்று ஊடக மையம் வழங்கும் மண்ணின் கலைகள்: திரு.இரா. காளீஸ்வரன்
- பிற்பகல் 7.30 – 9.00: பிரசன்னா ராமசாமியின் “68,85,45 + 12 லட்சம்’: திரு. பிரசன்னா ராமசாமி
- 07.01.2023: பிற்பகல் 5.15 – 6.00: ராப் இசை: திரு. தெருக்குரல் அறிவு
- பிற்பகல் 6.15 – 7.15: மரப்பாச்சி குழு வழங்கும் ‘உள்ளுரம்’: திருமிகு அ. மங்கை
- பிற்பகல் 7.30 – 9.00: சென்னை கலைக் குழு வழங்கும் மகேந்திரவர்ம பல்லவனின் ‘மத்த விலாசப் பிரகசனம்’: திரு.பிரளயன்
- 08.01.2023: பிற்பகல் 5.15 6.00: மக்களிசை: திரு. கரிசல் கிருஷ்ணசாமி திரு. கரிசல் கருணாநிதி திருமிகு வசந்தி திரு. உடுமலை துரையரசன்
- பிற்பகல் 6.30-8.00: வெளிப்படை அரங்க இயக்கம் வழங்கும் அல்லது இணையற்ற வீரன்’
இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
கொரொனா வைரஸ் – 10 பதிவுகள்
In Blogs, Life, Lists, Literature, Tamilnadu on மார்ச் 29, 2020 at 5:15 பிபசுனாமி மாதிரி பேண்டமிக் ( பாண்டமிக் எது சரி ? ) தமிழ் வார்த்தையாகி இரண்டு வாரம் ஆகிறது. இந்த கொரோனா உலகத்தையே ஒரு புதிய ரீசெட் பட்டன் கொண்டு திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இனி வரும் காலங்களில் உலகம் எப்படி மாறப் போகிறது என்று தெரியவில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது போன்ற கிளிஷேவை கடந்து கொஞ்சம் யோசித்தால் இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது.
2. வெங்கடேஷ்: புரட்டிப் போடும் கரோனா – நேசமுடன்: கரோனா கொள்ளைநோயில் இருந்து தப்பிப்பதற்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கின் ஐந்தாவது நாள் இன்று. இதற்குள் எதிர்பாராத இரண்டு மூன்று விஷயங்கள் நடந்துவிட்டன. ஒரு சின்ன நகர்வு தான். வீட்டுக்குள் அனைவரும் பத்…
3. ஜெயமோகன்:
- கொரோனோ: ஒரு சினிமாச் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. மலையாளம். அங்கிருந்து அழைத்தார்கள்.
- வைரஸ் அரசியல்: கொரோனோ வைரஸ், அதன் பாதிப்புகள் அதன் மீதான நடவடிக்கைகள் பற்றி கேரள ஊடகவியலாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன்…
- வைரஸ் அரசியல்-3: அன்புள்ள ஜெ, வைரஸ் அரசியல் படித்தேன். என் பார்வையில் கேரளம் செய்வதுதான் சரியெனப்படுகிறது.
- வைரஸ்,யுவால் நோவா ஹராரி -கடிதம்
- கொரோனோவும் இலக்கியமும்: அன்புள்ள ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு, நலமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.
4. சாரு நிவேதிதா:
- கொரோனா சிந்தனைகள் – 1 – Charuonline
- கொரோனா சிந்தனைகள் – 2 – Charuonline
- கொரோனா நாட்கள் – 3 – Charuonline
- கொரோனா நாட்கள் – 4 – Charuonline
- கொரோனா நாட்கள் – 5 – Charuonline
- கொரோனா தினங்கள் – 6 – Charuonline
- corona nightmares – 7 – Charuonline
5. பாரா:
கொரோனா – அன்றாடங்களைப் புரட்டிப் போடுதல் | Pa Raghavan: இதற்கு முன்பும் இத்தகைய வைரஸ்கள் சில அச்சமூட்டியிருக்கின்றன. அவற்றைக் குறித்தும் நாம் நிறையப் பேசி அஞ்சியிருக்கிறோம். ஆனால் இந்தளவு அல்ல. இவ்வளவு உக்கிரமாக அல்ல. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை, மதுச்சாலைகளுக்கு விடுமுறை, வழிபாட்டுத் தலங்கள், கூட்டம் சேரும் திருமணம் போன்ற சம்பவங்களின் நிகழிடங்களுக்குச் செல்ல வேண்டாம் என்ற அறிவிப்பு, தொடர் சுகாதாரப் பிரசாரங்கள், தொலைபேசி வழி எச்சரிக்கை – இம்முறை சந்தேகமின்றி அச்சமூட்டுவதாகவே உள்ளது. வீட்டில் …

7. ஆர். அபிலாஷ்
- கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எனும் விடாது கறுப்பு: நான் இங்கு அபத்தம் எனக் கூறுவது தனிநபர் சுகாதார நடவடிக்கைகளை அல்ல ; கொரோனா வந்தாலும் வராவிட்டாலும் கைகளை சுத்தமாக வைத்திர…
- கொரோனாவால் உலகம் அழியப் போவதில்லை: டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலனின் யுடியூப் பேட்டி மற்றும் சன் டிவி சிறப்பு நேர்காணலைப் பார்த்தேன் – “ நாளைக்கே உலகம் அழிஞ்ச…
8. சித்தார்த் வெங்கடேசன்
- கொரோனா வைரஸுடனான போரில் மனிதம் தலைமையின்றி நிற்கிறது – யுவால் நோவா ஹராரி – அங்கிங்கெனாதபடி: ஆங்கில மூலம் : யுவால் நோவா ஹராரி கொரோனாவைரஸ் கொள்ளைநோய்க்கு பலரும் உலகமயமாக்கத்தைப் பழி சொல்கின்றனர். இது போன்ற நோய்ப்பரவல்களைத் தடுப்பதற்கான ஒரே வழி சுருங்கிக்கொள்வதே என்று எண்ணுகின்றனர். மதில்களை…
- கொரோனாவைரஸுக்கு பின்னான வாழ்வு – யுவால் நோவா ஹராரி – அங்கிங்கெனாதபடி
9. உண்மைத்தமிழன்:
- உலகளவில் ‘கொரோனா வைரஸ்’ தொற்று பரவிய வரலாறு..! ~ உண்மைத்தமிழன்: 25-03-2020 என் இனிய வலைத்தமிழ் மக்களே..! சீனாவில் ஹூபெய் மாகாணத்தில் இருக்கும் வுகான் நகரில் ஒரு நபரிடமிருந்து துவங்கிய கொரோனா நோய்…
- கொரோனா வைரஸ் நமது உடலை எப்படி பாதிக்கிறது.. – ஒரு விளக்கவுரை.! ~ உண்மைத்தமிழன்
10. கோவை எம் தங்கவேல்
Top 10 Double Meaning Songs in Tamil Cinema
In Literature, Movies, Tamilnadu on திசெம்பர் 21, 2018 at 9:49 பிபதமிழ் சினிமாவில் வந்த இரட்டை அர்த்த பாடல்கள் எவ்வளவு இருக்கும்?
இரட்டை அர்த்தம் என்றாலே காமம் மட்டும்தானா?
எந்தப் பாடலை இந்த தலை பத்து டபுள் மீனிங் பட்டியலில் சேர்க்கலாம்?
- ரெண்டு கன்னம் சந்தனக் கின்னம்! தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்!! – வைரமுத்து
- அப்பன் பண்ண தப்புல ஆத்தா பெத்த வெத்தல – பேரரசு
- ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ – புலமைப்பித்தன்
- மாடில நிக்குற மான் குட்டி… மேலவா காட்டுறேன் ஊர சுத்தி – கானா பாலா
- எப்படி? எப்படி!? சமைஞ்சது எப்படி – வாலி
- நிலா காயுது நேரம் நல்ல நேரம் – வாலி
- எலந்தப் பழம், செக்கச் சிவந்த பழம், தேனாட்டம் இனிக்கும் பழம் – கண்ணதாசன்
- நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவன் மாம்பழம் வேண்டுமென்றார் – வாலி
- மல மல மல மருத மல மல்லே மருத மலை – வாலி
- வாடி என் கப்பக்கிழங்கே… எங்க அக்கா பெத்த முக்காத்துட்டே – கங்கை அமரன்

“இந்த விளையாட்டுக்கு நான் வரல்லே” என்று கவி காமு ஷெரீப்பை திரையுலகத்தை விட்டே துரத்திய பெருமை #8 பாடலைச் சேரும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நடிக்க, மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்க, வாலிபக் கவிஞர் வாலி எழுதிய பாடலிது. “ஒழுக்கக்கேட்டைப் பறைசாற்றி, சமுதாயத்தை சீர்கெடுக்கும் பாடல்” என்று தன் முழு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து “இனி திரைப்படத்திற்கே பாடல் எழுதவதில்லை” என்ற சபதத்தை மேற்கொண்டார் கவி கா.மு.ஷெரீப்.