சுரேஷ் கண்ணன்
தமிழின் சிறந்த படைப்பாளிகளின் சிறுகதைகளை குறும்படங்களாக இயக்கினால், எனக்குப் பிடித்த, படமாக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிற சட்டென்று நினைவுக்கு வந்த பத்து சிறுகதைகளை தந்துள்ளேன்.
1. ஒரு நாள் கழிந்தது – புதுமைப்பித்தன்
2. உயரமாக சிவப்பாக மீசை வெச்சுக்காமல் – ஆதவன்
3. ·பிலிமோத்ஸவ் – சுஜாதா
4. உள்ளும் புறமும் – வண்ண நிலவன்
5. அந்தரங்கம் புனிதமானது – ஜெயகாந்தன்
6. கிறுக்கல் – லா.ச.ராமாமிருதம்
7. புலிக்கலைஞன் – அசோகமித்திரன்
8. தீட்டு – அழகிய பெரியவன்
9. ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதி
10. நீர் விளையாட்டு – பெருமாள் முருகன்
நன்றி: பிச்சைப்பாத்திரம்: பத்து குறும்படங்கள் இணைக்கப்பட்ட ஒரு திரைப்படம்
இன்று இதை பற்றி ஒரு பதிவு எழுதி இருக்கிறேன். அதில் என் சிறுகதை தேர்வுகளும் இருக்கின்றன. முடிந்தால் பாருங்கள்! – http://koottanchoru.wordpress.com/2009/05/29/சினிமாவுக்கு-ஏற்ற-தமிழ்/
நன்றி ஆர்வி 🙂 __/\__