2012, 35th, Anandha Vikadan, AV, நூலகம், நூல், புதுசு, புத்தகம், வாசிப்பு, விகடன், Book fair, Books, Chennai, Communism, Exhibition, extremism, Kasi Ananthan, Left, Library, Madras, Marketing, Marx, New, Notable, Publications, Publishers, Read, Rebels, Sales, sellers, Tamil, terrorism, Vikadan, Vikatan, Vinavu
In Books, Literature, Tamilnadu on ஜனவரி 15, 2012 at 10:20 பிப
கவிஞர் காசி ஆனந்தன் பரிந்துரைக்கும் 10 புத்தகங்கள்:
1. தாய் – மார்க்சிம் கார்க்கி
2. டேல் ஆப் டூ சிட்டீஸ் – சார்லஸ் டிக்கன்ஸ்
3. கல்கியின் சிவகாமி சபதம்
4. சித்திரப்பாவை – அகிலன்
5. அம்மா வந்தாள் – தி.ஜானகிராமன்
6. புதுமைப்பித்தனின் முழு சிறுகதைக் தொகுப்புகள்
7. ஜெயமோகனின் சிறுகதைக் தொகுப்புகள்
8. தோணி – வ.அ.ராசரத்தினம்
9. நனவிடை தோய்தல் – எஸ்.பொ.
10. ஓ.ஹென்றியின் சிறுகதைகள்
Aadi, Amman, Anga Prathatchinam, அம்மன், ஆடி, இந்து, கடவுள், சினிமா, ஜாலி, நிகழ்வுகள், பெருமாள், மசாலா மிக்ஸ், லக்கிலுக், லடாய், வினவு, ஹிந்து, Blogs, Coil, Crimes, Hindus, Koil, Kovil, Koyil, Kumudam, Kumudham, Kumutham, Links, LL, Lucky, Lucky Look, Periyapaalaiyam, Perumal, Religion, Reporter, Series, Sex, Temples, Tolerance, Vinavu, Yuva krishna, Yuvakrishna
In Blogs, India, Lists, Misc, Religions, Tamilnadu on ஜூலை 30, 2009 at 5:01 பிப
முதற்கண் உரிமைதுறப்பு: நான் குமுதம் வாசிக்கும் நிலையில் இல்லை. எனவே கீழ்க்கண்ட உரல்களில் அரைபட்டிருக்கும் மசாலாவை வாசிக்கவில்லை:
1. வினவு :: லக்கிலுக் ஆபாசத்தை எதிர்க்கிறாரா இல்லை அறிமுகப்படுத்துகிறாரா?
2. யுவகிருஷ்ணா :: ஆபாசத்துக்கு எதிரான எதிர்வினை!
3. உடன்பிறப்பு :: லக்கிலுக் – வினவு லடாய் பின்னணி
இப்பொழுது குமுதங்கள் எழுதும் கோவில்களின் தல புராண வர்ணனைகளும், காம இச்சைத் தூண்டுதல்களும் பத்து:
1. பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் வேப்பிலையால் நெய்த சேலை அணிபவர்கள்.
2. திருப்பதி திருமலை அங்கப்பிரதட்சணத்தில் புஷ்கரிணி சொட்ட சொட்ட, ஆடை விலகியதை சீர் செய்யத் துணையின்றி மெய்வருத்துபவர்கள்.
3. ராமேசுவரம் ஸ்ரீ ராமநாத சுவாமி கோயில் பிரம்ம தீர்த்தத்தில் ஆடி, தை அமாவாசை தினங்களில் புனித நீராடும் பக்தர்கள்.
4. குருவாயூர் கிருஷ்ணன் கோவில் வழக்கப்படி, சட்டையை கழற்றி விட்டு உள்ளே சென்றவர்கள்.
5. வரலட்சுமி நோன்பு பூஜை முடிவில், தங்கள் நண்பர்களுக்கு, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட தாம்பூலம் வழங்கும் பெண்கள்.
6. கோவில் கும்பாபிஷேகம்.
7. சிவலிங்கம்.
8. பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் கோவணாண்டியாக கையில் தண்டத்துடன் காட்சியளிப்பவன்.
9. சீர்காழி சட்டைநாதர் கோயிலில் ஞானப்பால் அருந்திய பசியால் அழுத குழந்தை திருஞானசம்பந்தர்.
10. திருமண மண்டபம்.