உங்களுக்கு கிறிஸ்துவம் என்ற சொல்லைக் கேட்டவுடன் என்ன நினைவுக்கு வருகிறது?
அப்படி எனக்குத் தோன்றியதன் தொகுப்பு:
- போப்பாண்டவர் (பாப் பாடகர் போல்)
- டி.ஜி.எஸ். தினகரன் (நித்தியானந்தா போல்)
- அஞ்சலை (கேளுங்கள்; மெயிலப்படும் போல்)
- பாவி (அறிவியல் விஞ்ஞானி போல்)
- சகோதரர் (முஸ்தபா முஸ்தஃபா போல்)
- பரலோகமும் பரமபிதாவும் (பரோட்டாவும் சால்னாவும் போல்)
- வீரமாமுனிவரும் தேம்பாவணியும் (ஜெயமோகனும் விஷ்ணுபுரமும் போல்)
- ஆ சிவசுப்ரமணியன் (?)
- நக்மா (சூப்பர் ஸ்டார் போல்)
- மதகுருமார்களின் பாலியல் கொடுமைகள் (நரகம் போல்)
முந்தைய இடுகை: ஜெயமோகன் என்றவுடன்?