Snapjudge

Posts Tagged ‘Referrals’

Paavannan picks his Favorite Short Stories in Tamil after 1995

In Books, Lists, Literature on ஓகஸ்ட் 30, 2009 at 4:49 பிப

  1. யூமா.வாசுகி – வேட்டை, ரத்த ஒளி
  2. சூத்ரதாரி – தேர், வலியின் நிறம்
  3. மனோஜ்குமார் – பால்
  4. பா.வெங்கடேசன் – மழையின் நிறம் தனிமை
  5. தளவாய்சுந்தரம் – ஹிம்சை
  6. கோகுலகண்ணன் – பாம்பும் பிற கனவுகளும்
  7. பவாசெல்லத்துரை – வேட்டை
  8. லட்சுமிமணிவண்ணன் – பூனை
  9. குமாரசெல்வா – உக்கிலு
  10. பாப்லோ அறிவுக்குயில் – இருள்தின்னி
  11. க.சீ.சிவக்குமார் – நாற்று
  12. சோ.தருமன் – வலைகள்

மிகச்சிறந்த தமிழ்ச்சிறுகதைத் தொகுப்பு என்று பொத்தாம்பொதுவாகக் குறிப்பிடுவது முடிவெடுப்பதில் சில நடைமுறைச் சிக்கல்களைத் தரும். மறைந்த மூத்த எழுத்தாளர்களை வைத்துக் கொள்வதா விட்டுவிடுவதா, வாழும் மூத்த எழுத்தாளர்களில் யார் யாரை எடுத்துக் கொள்வது என நிறைய பிரச்சனைகளில் அகப்பட்டுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

1995க்குப் பின் எழுதப்பட்ட இளம் எழுத்தாளர்கள் கதைகளில் முக்கியமானவர்களாகச் சிலரை நான் மனத்தில் வைத்திருக்கிறேன். இவர்கள் பெயர்களை மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

இவர்களில் பாதிப்பேருக்கு இன்னும் முதல்தொகுப்பே வரவில்லை. மீதிப்பேர் சமீபத்தில்தான் தம் முதல் தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள். மிகவும் புதியதான மொழி ஆளுமையும் படைப்புலகும் கொண்டவர்களாக இவர்கள் உள்ளார்கள். இந்த அடையாளத்தைத் தற்காலத்திய தமிழ்ப்படைப்புலகின் அடையாளமாகப் பார்க்கத் தடையில்லை.

Dec 11, 2004

சுஜாதா: எனக்குப் பிடித்த சிறுகதைகள்

In Books, Literature, Tamilnadu on ஓகஸ்ட் 27, 2009 at 10:17 பிப

Courtesy: ForumHub

  1. புதுமைப் பித்தன் – மனித இயந்திரம்
  2. கு.ப.ராஜகோபலன் – விடியுமா
  3. தி.ஜா. – சிலிர்ப்பு
  4. லா.ச.ரா. – கொட்டு மேளம்
  5. கு ழகிரிசாமி – அன்பளிப்பு
  6. சுந்தர ராமசாமி – பிரசாதம்
  7. அ மாதவன் – நாயனம்
  8. ஜெயகாந்தன் – அக்னி பிரவேசம்
  9. ஜெயமொகன் – பல்லக்கு
  10. வண்னதாசன் – நிலை
  11. கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு
  12. நாஞ்சில் நாடன் – வாக்குப் பொறுக்கிகள்
  13. அசோகமித்திரன் – புலிக் கலைஞன்
  14. கிருஷ்ணமூர்த்தி – மனிதர்கள்
  15. இந்திரா பார்த்தசாரதி – அசலும் நகலும்
  16. இரா முருகன் – உத்தராயணம்
  17. சு சமுத்திரம் – நான்காவது குற்றச்சாட்டு
  18. ரா கி ர – செய்தி
  19. தங்கர்பச்சான் – குடி முந்திரி
  20. சிவசங்கரி – செப்டிக்
  21. ராஜம் கிருஷ்ணன் – மாவிலைத் தோரணம்
  22. பிரபஞ்சன் – மீன்
  23. கி.ரா. – கதவு
  24. வண்ணநிலவன் – எஸ்தர்
  25. திலீப் குமார் – கடிதம்
  26. சோ தருமன் – நசுக்கம்
  27. நாகூர் ரூமி – குட்டியாப்பா
  28. ராமசந்தர வைத்தியநாதன் – நாடக காரர்கள்
  29. பாமா – அண்ணாச்சி
  30. சுஜாதா – மகாபலி

Venkat picks his Top 10 in Tamil Fiction

In Books, Literature, Tamilnadu on ஜூலை 9, 2009 at 11:30 பிப

Source: வெங்கட் (ஜூன் 2000)

என்முதல் பத்து (குறிப்பிட்ட முக்கியத்துவ வரிசையில் இல்லை) புனைகதைகள்

  1. சுந்தரராமசாமி ஜே.ஜே. சிலகுறிப்புகள்
  2. அசோகமித்திரன் – 18வது அட்சக்கோடு
  3. நீல.பத்மனாபன் பள்ளிகொண்டபுரம்
  4. ஜி.நாகராஜன் – நாளை மற்றுமொரு நாளே,
  5. நாஞ்சில்நாடன் என்பிலதனை வெயில்காயும்
  6. தி.ஜானகிராமன் – மோகமுள்
  7. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
  8. கி.ராஜநாராயணன் – கோபல்லபுரத்து மக்கள்
  9. இந்திரா பார்த்தசாரதி குருதிப்புனல்
  10. ஜெயகாந்தன் – சிலநேரங்களில் சிலமனிதர்கள்

Ramani’s Top Tamil Novels (based on India)

In Lists on ஜூலை 9, 2009 at 11:29 பிப

Source: இரமணி (ஜூன் 2000)

அண்மைக்காலங்களில் (என்பது முழுப்பொய்; கடந்த பத்து வருடங்களாக) புதினங்கள், சிறுகதைத்தொகுதிகள் படிக்கும் வாய்ப்பு பெருமளவிலே கைவசமாகக் காணேன்.

ஆகையினால், என்து பட்டியல் முன்னைப் பழமையின் புதினத்தொகுப்பே 😦 (இந்தியாவினைக் களமாகக் கொண்ட எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமே இங்கே தந்துள்ளேன்) (முதலாவதினைத் தவிர்த்து மிகுதி விருப்பின் ஒழுங்கிலே இல்லை)

1. காகிதமலர்கள் :- ஆதவன்

2. குருதிப்புனல்:- இந்திரா பார்த்தசாரதி

3. உயிர்த்தேன்:- தி. ஜானகிராமன்

4. நாளை மற்றுமொரு நாளே:- ஜி. நாகராஜன்*

5. தலைமுறைகள்: நீல பத்மநாபன்

6. புத்தம் வீடு: ஹெப்சிபா ஜேசுதாசன்.

7. சாய்வு நாற்காலி:- தோப்பில் மீரான்

8. கடலுக்கப்பால்:- ப. சிங்காரம்

9. ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்:- ஜெயகாந்தன்#

10. கோபல்லபுரத்து மக்கள்:- கி. ராஜநாராயணன்

RV’s Top 11 Literary Tamil Books: Best of Fiction

In Books, Literature, Tamilnadu on ஜூலை 9, 2009 at 11:29 பிப

Source: தமிழில் டாப் டென் புத்தகங்கள், சிறந்த புத்தகங்கள் போல ரீடிங் லிஸ்ட்

நான் சிபாரிசு செய்யும் டாப் டென் நாவல்கள்: (வரிசைப்படி அல்ல)

1. பின் தொடரும் நிழலின் குரல்
2. விஷ்ணுபுரம்
3. பொன்னியின் செல்வன்
4. என் பெயர் ராமசேஷன்
5. கரைந்த நிழல்கள்
6. சாயாவனம்
7. கோபல்ல கிராமம்
8. பாற்கடல் (இதை நாவல் என்று சொல்வதுதான் சரி)
9. வெக்கை
10. ஜே ஜே சில குறிப்புகள்
11. மோக முள்

Gopal Rajaram: Best of Tamil Literature: Top Books

In Lists on ஜூலை 9, 2009 at 4:37 முப

Source: தமிழ் நாவல் பட்டியல் :: கோபால் ராஜாராம்

வரிசை முக்கியத்துவத்தைக் கொண்டு வரிசைப் படுத்தப் படவில்லை.

1. ஜெயகாந்தன் : ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

2. தி ஜானகிராமன் : அம்மா வந்தாள்.

3. லா ச ராமாமிர்தம் : புத்ர

4. பொன்னீலன் : ‘ புதிய தரிசனங்கள் ‘

5. ஆ மாதவன் : ‘கிருஷ்ணப் பருந்து ‘

6. தமிழவன் : ‘ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள் ‘

7. கிருத்திகா : ‘வாசவேஸ்வரம் ‘

8. பிரபஞ்சன் : ‘மானுடம் வெல்லும் ‘

9. வண்ண நிலவன் : ‘கடல் புரத்தில் ‘

10. அசோக மித்திரன் : ‘கரைந்த நிழல்கள் ‘

11. இந்திரா பார்த்தசாரதி : ‘கால வெள்ளம் ‘

12. நீல பத்ம நாபன் தலைமுறைகள் ‘

13. சுஜாதா : ‘என் இனிய இயந்திரா ‘

தொடர்வினை: சி மோகனின் பட்டியல்கள் – கோபால் ராஜாராம்

Era Murugan picks his Top 81 works in Tamil: Authors & Writers – Fiction & Poems

In Books, Literature, Tamilnadu on ஜூலை 8, 2009 at 6:53 பிப

Source: இரா முருகன் – அகத்தியர் யாஹு குழுமம் (ஜூலை 2001)

Related: S Ramakrishnan: 100 Best Books in Tamil Literature: Must Read Stuff « 10 Hot & Jeyamohan picks Top Tamil Novels: Best of Fiction Writing « 10 Hot

1.கு.ப.ராவின் ‘விடியுமா’,

2.அண்ணாவின் ‘ஓர் யிரவு’,

3.புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’,

4.தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’,

5.சுந்தரராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’,

6.விந்தனின்’பாலும் பாவையும்’,

7.கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கார்’,

8.கிருஷ்ணன் நம்பியின் ‘மாமியார் வாக்கு’,

9.ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’,

10.கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’,

11.க.நா.சுவின் ‘பொய்த்தேவு’,

12.கல்கியின் ‘தியாகபூமி’,

13.பா.ஜெயப்பிரகாசத்தின் ‘யின்னொரு ஜெருசலேம்’,

14.ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’,

15.நீல.பத்மனாமனின் ‘பள்ளி கொண்டபுரம்’,

16. மாதவனின் ‘சாலைக்கடைத் தெருக் கதைகள்’,

17.பொன்னீலனின் ‘உறவுகள்’,

18.கு.சின்னப்பபாரதியின் ‘தாகம்’,

19.சுஜாதாவின் ‘ஊஞ்சல்’,

20.சோ.தர்மனின் ‘நசுக்கம்’,

21. இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’,

22.பா.செல்வராஜின் ‘தேனீர்’,

23.பாமாவின் ‘கருக்கு’,

24.ராஜம் கிருஷ்ணனின் ‘அமுதமாகி வருக’,

25.கிருத்திகாவின் ‘வாசவேச்வரம்’,

26.அம்பையின் ‘சிறகுகள் முறியும்’,

27.பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’,

28.தோப்பில் முகம்மது மீரானின் ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’,

29.சே.யோகநாதனின் ‘மீண்டும் வந்த சோளகம்’,

30.பெ.கருணாகரமூர்த்தியின் ‘அகதி உருவாகும் நேரம்’,

31.நகுலனின் ‘நிழல்கள்’,

32.அசோகமித்திரனின் ‘பதினெட்டாவது அட்சக் கோடு’,

33. இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப் புனல்’,

34.ஜெயமோகனின் ‘ரப்பர்’,

35.மா.அரங்கநாதனின் ‘காடன் மலை’,

36.பாவண்ணனின் ‘பாய்மரக் கப்பல்’,

37.வண்ண நிலவனின் ‘எஸ்தர்’,

38.வண்ணதாசனின் ‘தனுமை’,

39.திலீப் குமாரின் ‘மூங்கில் குருத்து’,

40.எம்.வி.வெங்கட்ராமின் ‘காதுகள்’,

41.தஞ்சை பிரகாஷின் ‘கள்ளம்’,

42.குமார செல்வாவின் ‘உக்கிலு’,

43.பெருமாள் முருகனின் ‘நிழல் முற்றம்’,

44.நரசய்யாவின் ‘கடலோடி’,

45.தமிழவனின் ‘ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள்’,

46.லா.ச.ராவின் ‘அபிதா’,

47.சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’,.

48.நாகூர் ரூமியின் ‘குட்டியாப்பா’,

49.சாரு நிவேதிதாவின் ‘எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும்’,

50.பா.விசாலத்தின் ‘மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்’,

51.பாவை சந்திரனின் ‘நல்ல நிலம்’,

52.ஜெயந்தனின் ‘நினைக்கப்படும்’,

53.கோமல் சாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’,

54.எஸ்.பொவின் ‘நனவிடைத் தோய்தல்’,

55.வல்லிக்கண்ணனின் ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’,

56.ந.பிச்சமூர்த்தியின் ‘காட்டு வாத்து’,

57.சி.மணியின் ‘வரும்,போகும்’,

58.கலாப்ரியாவின் ‘எட்டயபுரம்’,

59.ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை’,

60.மனுஷ்யபுத்திரனின் ‘என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’,

61.மீராவின் ‘ஊசிகள்’,

62.சுதேசமித்திரனின் ‘அப்பா’,

63.யுகபாரதியின் ‘மனப்பத்தாயம்’,

64.சோ.வைத்தீசுவரனின் ‘நகரத்துச் சுவர்கள்’,

65.பிரம்மராஜனின் ‘கடல் பற்றிய கவிதைகள்’,

66.மஹாகவியின் ‘குறும்பா’,

67.மு.மேத்தாவின் ‘கண்ணீர்ப் பூக்கள்’,

68.காமராசனின் கறுப்பு மலர்கள்’,

69.அ.சீனிவாசராகவனின் (’நாணல்’) ‘வெள்ளைப் பறவை’,

70.சுகுமாரனின் ‘பயணத்தின் சங்கீதம்’,

71.அப்துல் ரகுமானின் ‘பால்வீதி’,

72.அபியின் ‘மவுனத்தின் நாவுகள்’,

73.கல்யாண்ஜியின் ‘புலரி’,

74.பழமலயின் ‘சனங்களின் கதை’,

75.கலாந்தி கைலாசபதியின் ‘ஒப்பியல் யிலக்கியம்’,

76.எஸ்.ராமகிருஷ்ணனின் ‘கற்பின் கனலி’,

77.ஆர்.கே.கண்ணனின் ‘புதுயுகம் காட்டிய பாரதி’,

78. ஜானகிராமனின் ‘நடந்தாய் வாழி காவேரி’,

79.காஞ்சனா தாமோதரனின் ‘வரம்’,

80.கீல் கண்ணனின் சிறுகதைத் தொகுப்பு

81. சிட்டி

Jeyamohan picks Top Tamil Novels: Best of Fiction Writing

In Books, Literature, Tamilnadu on ஜூலை 8, 2009 at 5:24 பிப

Source: தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு

Related: 258 Top Shorts: Fiction picks by Jeyamohan & S Ramakrishnan: 100 Best Books in Tamil Literature: Must Read Stuff

தர அடிப்படையில்

1) விஷ்ணுபுரம் – ஜெயமோகன்

2) பின் தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன்.

3) புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்.

4) ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி

5) மோகமுள் – தி.ஜானகிராமன்.

6) பொய்த்தேவு – க.நா.சுப்ரமணியம்.

7) ஜெ.ஜெ. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி.

8. தலைமுறைகள் – நீல பத்மநாபன்.

9) கிருஷ்ணப் பருந்து – ஆ.மாதவன்.

10) மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்.

விமரிசகனின் சிபாரிசு.

சிறந்த தமிழ் நாவல்கள்

1.) பிரதாப முதலியார் சரித்திரம் — மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

2.) கமலாம்பாள் சரித்திரம் — ராஜம் அய்யர்.

3.) பத்மாவதி சரித்திரம் —– மாதவையா.

4.) பொய்த்தேவு —— க. நா. சுப்பிரமணியம்.

5.) ஒரு நாள் ——- க.நா. சுப்பிரமணியம்.

6.) வாடிவாசல் ——- சி.சு. செல்லப்பா.

7.) மோகமுள் ——- தி.ஜானகிராமன்.

8.) அம்மா வந்தாள். —- தி. ஜானகிராமன்.

9.) ஒரு புளிய மரத்தின் கதை ——- சுந்தரராமசாமி.

10.) ஜெ.ஜெ. சில குறிப்புகள். —— சுந்தரராமசாமி.

11.) கோபல்ல கிராமம் ——- கி.ராஜநாராயணன்.

12.) நாகம்மாள் —– ஆர். ஷண்முகசுந்தரம்

13. பிறகு —— பூமணி

14.) நாளை மற்றுமொரு நாளே —— ஜி.நாகராஜன்.

15.) புத்தம் வீடு —— ஹெப்சிபா ஜேசுதாசன்.

16.) தலைமுறைகள் —– நீல. பத்மநாபன்.

17.) பள்ளி கொண்டபுரம். —– நீல. பத்மநாபன்.

18.) கிருஷ்ணப் பருந்து. —— ஆ. மாதவன்.

19. பதினெட்டாவது அட்சக் கோடு —– அசோகமித்திரன்.

20.) தண்ணீர் —- அசோகமித்திரனின்

21.) தலைகீழ் விகிதங்கள் —— நாஞ்சில்நாடன்.

22.) ஒரு கடலோர கிராமத்தின் கதை —- தோப்பில் முகமது மீரான்.

23.) மானுடம் வெல்லும் —– பிரபஞ்சன்.

24.) காகித மலர்கள் —— ஆதவன்

25.) ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன —- இந்திரா பார்த்தசாரதி.

26.) அபிதா —- லா.ச.ரா.

27.) ஒரு மனிதன் ஒரு வீடு ஒர் உலகம் —- ஜெயகாந்தன்.

28.) சில நேரங்களில் சில மனிதர்கள் —- ஜெயகாந்தன்.

29.) தாகம் —– கு. சின்னப்ப பாரதி.

30.) சாயாவனம் —- சா. கந்தசாமி.

31.) சூரிய வம்சம் —- சா. கந்தசாமி.

32.) வாசவேஸ்வரம் —- கிருத்திகா.

33.) புயலிலே ஒரு தோணி —- ப.சிங்காரம்.

34.) கடலுக்கு அப்பால் —- ப.சிங்காரம்.

35.) நினைவுப்பாதை — நகுலன்.

36. ) பாதையில் படிந்த அடிகள் —- ராஜம் கிருஷ்ணன்.

37.) சிதறல்கள் —- பாவண்ணன்.

38.) மற்றும் சிலர் —- சுப்ரபாரதி மணியன்.

39.) தூர்வை —– சோ. தருமன்.

40.) கோவேறு கழுதைகள் —– இமையம்.

41.) கள்ளம் —– தஞ்சை பிரகாஷ்.

42.) ரப்பர் —– ஜெயமோகன்

43.) விஷ்ணுபுரம் —–ஜெயமோகன்

44.) பின்தொடரும் நிழலின் குரல் —– ஜெயமோகன்.

45.) உபபாண்டவம் ——எஸ். ராமகிருஷ்ணன்.

258 Top Shorts: Fiction picks by Jeyamohan

In Books, Literature, Srilanka, Tamilnadu on ஜூலை 7, 2009 at 9:17 பிப

Source: http://jeyamohan.in/?p=214

1. அ. மாதவையா

கண்ணன் பெருந்தூது [தமிழின் முதல் சிறுகதை]

2. சுப்ரமணிய பாரதி

ரயில்வே ஸ்தானம்

3. புதுமைப்பித்தன் [புதுமைப்பித்தன் கதைகள். காலச்சுவடு]

1. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்,
2. கயிற்றரவு
3. செல்லம்மாள்
4. சிற்பியின்நரகம்
5. கபாடபுரம்
6. ஒருநாள்கழிந்தது
7. அன்றிரவு
8. சாமியாரும் குழந்தையும் சீடையும்
9. காலனும் கிழவியும்
10. சாபவிமோசனம்
11. வேதாளம் சொன்ன கதை
12 பால்வண்ணம் பிள்ளை

4. மௌனி [மௌனியின் கதைகள் ]

1.அழியாச்சுடர்
2.பிரபஞ்ச கானம்
3.மாறுதல்

5. கு.ப.ராஜகோபாலன் [கு.ப.ராஜகோபாலன் கதைகள் ]

1.சிறிதுவெளிச்சம்
2.விடியுமா
3.ஆற்றாமை
4.பண்னைச்செங்கான்

6. ந.பிச்சமூர்த்தி [ந பிச்சமூர்த்தி படைப்புகள். மருதா பதிப்பகம்]

1. காவல்
2. அடகு
3. விதைநெல்
4. ஒருநாள்
5. தாய்
6. ஞானப்பால்

7. எம்.எஸ்.கல்யாணசுந்தரம் [பொன்மணல். தமிழினி]

1. மீன்சாமியார்
2. பொன்மணல்

8. சி.சு.செல்லப்பா

1. சரசாவின் பொம்மை
2. வெள்ளை

9. க.நா.சுப்ரமணியம் [கநாசு படைப்புகள். காவ்யா]

தெய்வ ஜனனம்

10. லா.ச.ராமாமிருதம் [ லா.ச.ரா கதைகள். வானதி ]

1. பாற்கடல்
2. பச்சைக்கனவு
3. ஜனனி
4. புற்று
5. ராஜகுமாரி
6. அபூர்வராகம்

11. தெளிவத்தை ஜோசப்*

மீன்கள்

12. வ.அ.ராசரத்தினம்*

தோணி

13. எஸ்.பொன்னுத்துரை [ஆண்மை எஸ்பொ மித்ர வெளியீடு ]*

1. அணி
2. ஆண்மை 13

14. கு.அழகிரிசாமி [கு.அழகிரிசாமி கதைகள். சாகித்ய அகாதமி வெளியீடு ]

1. அன்பளிப்பு
2. ராஜாவந்திருக்கிறார்
3. அழகம்மாள்
4. இருவர்கண்டஒரே கனவு
5. பெரிய மனுஷி
6. பாலம்மாள் கதை
7. சிரிக்கவில்லை
8. தரிசனம்

15. தி ஜானகிராமன் [தி.ஜானகிராமன் படைப்புகள். ஐந்திணை]

1. தீர்மானம்
2. சிலிர்ப்பு
3. பாயசம்
4. பரதேசிவந்தான்
5. கடன் தீர்ந்தது
6. கோதாவரிக்குண்டு
7. தாத்தாவும் பேரனும்
8. மாப்பிள்ளைத்தோழன்

16. கி.ராஜநாராயணன் [கி.ராஜநாராயணன் கதைகள். அகரம்]

1. கன்னிமை
2. பேதை
3. கோமதி
4. கறிவேப்பிலைகள்
5. நாற்காலி
6. புவனம்
7. அரும்பு
8. நிலைநிறுத்தல்

17. மு.தளையசிங்கம் *

1.தொழுகை
2. ரத்தம்
3. கோட்டை

18 .சுந்தர ராமசாமி [காகங்கள். சுராகதைகள். காலச்சுவடு]

1. ஜன்னல்
2. வாழ்வும்வசந்தமும்
3. பிரசாதம்
4. பல்லக்குதூக்கிகள்
5. ரத்னாபாயின் ஆங்கிலம்
6. கோயில்காளையும் உழவுமாடும்
7. காகங்கள்
8. கொந்தளிப்பு

19. அசோகமித்திரன் [அசோகமித்திரன் கதைகள். கவிதா ]

1. விமோசனம்
2. காத்திருத்தல்
3. காட்சி
4. பறவை வேட்டை
5. குழந்தைகள்
6. காலமும் ஐந்து குழந்தைகளும்
7. புலிக்கலைஞன்
8. காந்தி
9. பிரயாணம்
10. பார்வை
11. மாறுதல்
12. குகை ஓவியங்கள்

20. பிரமிள் * [பிரமிள் படைப்புகள். அடையாளம் வெளியீடு ]

1. காடன் கண்டது
2. நீலம்

21. சார்வாகன் [எதுக்குச் சொல்றேன்னா… க்ரியா]

யானையின் சாவு

22. வல்லிகண்ணன்

சிவப்புக்கல் மூக்குத்தி

23. எம்.வி.வெங்கட் ராம்

பைத்தியக்காரப் பிள்ளை

24. ந.முத்துசாமி

1. நீர்மை
2. செம்பொனார்கோயிலுக்கு போவது எப்படி
3. படுகளம்
4. பிற்பகல்

25. அ.முத்துலிங்கம்* [அ.முத்துலிங்கம் கதைகள். தமிழினி]

1. கறுப்பு அணில்
2. ரி
3. கொழுத்தாடு பிடிப்பேன்
4. ஒட்டகம்
5. ராகு காலம்
6. பூமாதேவி

26. சா.கந்தசாமி [சா.கந்தசாமி கதைகள். கவிதா]

1. தக்கையின்மீது நான்கு கண்கள்
2. ஹிரண்யவதம்
3. சாந்தகுமாரி

27. ஆதவன்

1. ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும்
2. முதலில் இரவு வரும்
3. சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல்…
4. லேடி

28. ஜி.நாகராஜன் [ஜி.நாகராஜன் படைப்புகள். காலச்சுவடு]

1. டெரிலின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்
2. யாரோ முட்டாள் சொன்ன கதை

29.கிருஷ்ணன் நம்பி [ கிருஷ்ணன்நம்பி கதைகள். ]

1. மருமகள் வாக்கு
2. தங்க ஒரு…
3. சத்திரத்து வாசலில்

30. ஆர்.சூடாமணி

டாக்ரம்மா அறை

31. இந்திரா பார்த்தசாரதி

1. குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும்
2. இளஞ்செழியன் கொடுத்த பேட்டி
3. ஒரு கப் காபி

32 . ஆ.மாதவன் [ஆ.மாதவன் கதைகள் தமிழினி]

1. நாயனம்
2. பூனை
3. பதினாலுமுறி
4. புறாமுட்டை
5. தண்ணீர்
6. அன்னக்கிளி

33. சுஜாதா [தேர்ந்தெடுத்த சிறுகதைகல். சுஜாதா.. உயிர்மை]

1. நகரம்
2. குதிரை
3. மாஞ்சு
4. ஓர் உத்தம தினம்
5. நிபந்தனை
6. விலை
7. எல்டொரோடா

34. ஜெயகாந்தன் [ஜெயகாந்தன் சிறுகதைகள். கவிதா]

1. யாருக்காக அழுதான்?
2. குருபீடம்
3. எங்கோ யாரோ யாருக்காகவோ
4. நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ
5. நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்
6. முன்நிலவும் பின்பனியும்
7. அக்கினிப்பிரவேசம்
8. இறந்தகாலங்கள்

35. சு.சமுத்திரம்

1. திரிசங்குநரகம்
2. மானுடத்தின்நாணயங்கள்
3. பனையேறி குடும்பத்தில் பிறந்தவள்

36. தோப்பில் முகம்மது மீரான்

1. வட்டக்கண்ணாடி
2. சுருட்டுப்பா
3. அனந்தசயனம் காலனி

37. மா. அரங்கநாதன்

1. சித்தி
2. மெய்கண்டார் நிலையம்

38. வண்ணதாசன் [ வண்ணதாசன் கதைகள். ]

1. தனுமை
2. நிலை
3. சமவெளி
4. தோட்டத்திற்கு வெளியிலும் பூக்கள்
5. போய்க்கொண்டிருப்பவள்
6. வடிகால்

39. வண்ணநிலவன் [வண்னநிலவன் கதைகள்]

1. எஸ்தர்
2. பலாப்பழம்
3. துன்பக்கேணி
4. மிருகம்

40. நாஞ்சில்நாடன் [நாஞ்சில்நாடன்கதைகள். தமிழி¢னி]

1. பாம்பு
2. வனம்
3. மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறுவீடும் வெஜிடபிள் பிரியாணியும்
4. பாலம்
5. சாலப்பரிந்து

41. அ.யேசுராஜா * [தொலைவும் இருப்பும். அலை வெளியீடு]

ஓர் இதயம் வெறுமைகொள்கிறது

42 பூமணி [பூமணிகதைகள். ராஜராஜன் பதிப்பகம்]

1. நொறுங்கல்
2. தகனம்
3. கரு

43 பிரபஞ்சன் [பிரபஞ்சன் கதைகள். கவிதா]

1. மனசு
2. கருணையினால்தான்
3. அப்பாவின் வேட்டி

44. ராஜேந்திர சோழன் [ராஜேந்திரசோழன் கதைகள் தமிழினி ]

1 பாசிகள்
2 புற்றில் உறையும் பாம்புகள்
3 வெளிப்பாடுகள்

45 திலீப்குமார் [வயல். திலீப்குமார் கதைகள். க்ரியா ]

1 தீர்வு
2 மூங்கில் குருத்து
3 கடிதம்
4 அக்ரஹாரத்தில்பூனை

46 சுரேஷ் குமார இந்திரஜித் [சுரேஷ்குமார இந்திரஜித் கதைகள். காலச்சுவடு]

1 விரித்த கூந்தல்
2 பிம்பங்கள்

47 விமலாதித்த மாமல்லன்

சிறுமி கொண்டுவந்த மலர்

48. அம்பை [வீட்டின் மூலையில் ஓர் அமையலறை. க்ரியா]

1 அம்மா ஒருகொலைசெய்தாள்
2 வீட்டின்மூலையில் ஒரு சமையலறை
3 கறுப்புக் குதிரைச்சதுக்கம்

49 கந்தர்வன் [கந்தர்வன் கதைகள். வம்சி புக்ஸ்]

1 சாசனம்
2 காளிப்புள்ளே
3 கதைதேசம்
4 பத்தினி
5 உயிர்
6 மங்களநாதர்

50. கோபிகிருஷ்ணன்

1 மொழி அதிர்ச்சி
2 காணிநிலம் வேண்டும்

51. ச.தமிழ்ச்செல்வன் [ச தமிழ்ச்செல்வன் கதைகள். கலைஞன்]

1 வெயிலொடு போய்
2 வாளின் தனிமை

52 ரஞ்சகுமார் * [மோகவாசல்- யதார்த்தா, யாழ்ப்பாணம்]

1 கவரக்கொயாக்கள்
2 கோளறுபதிகம்
3 கோசலை

53 சட்டநாதன்* [ சட்டநாதன் கதைகள்- சவுத் ஏசியன் புக்ஸ் ]

1 மாற்றம்
2 நகர்வு

54 திசேரா*

நோகாத உயிரும் நில்லாத வாழ்க்கையும்

55 உமாவரதராஜன்*

அரசனின் வருகை

56. விக்ரமாதித்யன் [ திரிபு . வஉசி நூலகம்]

திரிபு

57 எக்பர்ட் சச்சிதானந்தம்

1 நுகம்
2 பிலிப்பு

58. பாவண்ணன்

1 பேசுதல்
2 முள்

59 சுப்ரபாரதிமணியன்

1 ஒவ்வொருராஜகுமாரிக்குள்ளும்
2 உறைவிடங்கள்

60. கோணங்கி [மதினிமார்கள் கதை- அகரம், கொல்லனின் ஆறு பெண்மக்கள்- வம்சி புக்ஸ்]

1 மதினிமார்கள் கதை
2 கோப்பம்மாள்
3 கம்மங்கருது
4 கருப்பன்போனபாதை
5 கறுத்தபசு
6 தாத்தாவின் பேனா
7 மலையின் நிழல்
8 கருப்புரயில்

61 ஜெயமோகன் [ ஜெயமோகன் கதைகள் உயிர்மை]

1 திசைகளின் நடுவே
2 போதி
3 படுகை
4 மாடன் மோட்சம்
5 கடைசிமுகம்
6 முடிவின்மைக்கு அப்பால்

62 .எஸ்.ராமகிருஷ்ணன் [ எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள். கிழக்கு]

1 தாவரங்களின் உரையாடல்
2 வேனில்தெரு
3 பறவைகளின் சாலை

63. எம்.யுவன் [ ஒளிவிலகல் – காலச்ச்சுவடு , ஏற்கனவே – உயிர்மை பதிப்பகம் ]

1 தாயம்மாபாட்டி சொன்ன நாற்பத்தொரு கதைகள்
2 ஒளிவிலகல்
3 ஊர்சுற்றிக் கலைஞன்
4 அவரவர் கதை
5 நார்ட்டன் துரையின் மாற்றம்
6 கடல்கொண்டநிலம்

64 பிரேம் – ரமேஷ்

1 கனவில் பெய்த மழையைப்பற்றிய இசைக்குறிப்புகள்
2 மூன்று பெர்நார்கள்

65 பொ.கருணாகரமூர்த்தி * [கிழக்குநோக்கிய சில மேகங்கள் -ஸ்நேகா / பொ கருணாகரமூர்த்தி கதைகள் உயிர்மை]

1 கிழக்குநோக்கிய சில மேகங்கள்
2 கலைஞன்

66 பவா செல்லத்துரை [ சத்ரு – வம்சி புக்ஸ்]

1 ஏழுமலைஜமா
2 ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்

67 சு.வேணுகோபால் [ கூந்தப்பனை, களவுபோகும் புரவிகள் தமிழினி]

1 மறைந்த சுவடுகள்
2 மீதமிருக்கும் கோதும் காற்று
3 களவுபோகும் புரவிகள்
4 தங்கமணல்

68 உமா மாகேஸ்வரி [மரப்பாச்சி தமிழினி . தொலைகடல் தமிழினி]

1 மரணத்தடம்
2 மரப்பாச்சி

69. யூமா வாசுகி [தமிழினி]

1 வேட்டை
2 உயிர்த்திருத்தல்
3 ஜனனம்

70. வேல ராமமூர்த்தி [ இருளப்பசாமியும் இருபத்தொரு கிடாய்களும் – அகரம்]

1. அன்னமயில்
2. இருளப்பசாமியிரும் இருபத்தொரு கிடாய்களும்

71 பெருமாள் முருகன்

1. நீர்விளையாட்டு
2. திருச்செங்கோடு

72. எம்.கோபாலகிருஷ்ணன் {சூத்ரதாரி} [ பிறிதொரு நதிக்கரை. வைகறை ]

1 ஒற்றைச்சிறகு
2 வலியின் நிறம்

73. கண்மணி குணசேகரன்[ ஆதண்டார் கோயில் குதிரை. தமிழினி பதிப்பகம்]

1 வண்ணம்
2 ஆதண்டார் கோயில் குதிரை

74 அழகியபெரியவன் [ தீட்டு . தமிழினி பதிப்பகம்]

1 விலங்கு
2 வனம்மாள்

75. லட்சுமணப்பெருமாள் [பாலகாண்டம். தமிழினி பதிப்பகம்]

1 கதைசொல்லியின்கதை
2 நீதம்