Snapjudge

Posts Tagged ‘Raghavan’

Kanagavel Kaakka: Top 10 Dialogues by Pa Raghavan

In Literature, Movies, Tamilnadu on ஜூலை 8, 2010 at 3:26 முப

சட்டம்… பட்டம் மாதிரி பறந்துருச்சு

சொட்டத்தலையன் பின்னாடி உஸ்ஸு… உஷ்ஷுன்னு சொல்லிட்டுப் போக மட்டும் நேரம் இருக்கா?

என்னோட கடவுள் நீங்கதானேப்பா!

எப்போதும் அடுத்தவன நம்புறதில்ல… மசிர எடுக்கறதா இருந்தாலும்! உசிர எடுக்கறதா இருந்தாலும்!!

சட்டத்தையே கவுனாக்கித் தச்சுப் போட்டுண்டவரோட அப்பா…

கொசு மருந்தடிக்கறவன் செய்யறது கொலையா?

நீ லாயர்… லீகல மட்டும் பாரு! நான் லீடர்… இல்லீகலப் பார்த்துக்கறேன்!

எந்தக் கோர்ட்லயாவது ஜஜ்கிட்டயோ, வக்கீல்கிட்டயோ… பகவத் கீதையக் கொடுத்து உறுதிமொழி எடுத்துக்கறாங்களா?

சாமியும் சட்டமும் ஒண்ணுன்னு சொல்லுறாங்க…

தி கிரேட், கிரேட், கிரேட்டஸ்ட் மேன்

Writerpara picks Best Screenplays from Tamil Movies

In Movies, Tamilnadu on செப்ரெம்பர் 21, 2009 at 7:13 பிப

Source: திரையும் கதையும் – எழுத்தாளர் பா ராகவன்

சிறந்த திரைக்கதைகள் பட்டியல்

1. சிந்து பைரவி [கே.பாலசந்தர்]

2. மறுபடியும் [பாலுமகேந்திரா]

3. இருவர் [மணி ரத்னம்]

4. இது நம்ம ஆளு [கே. பாக்யராஜ்]

5. ராசுக்குட்டி [கே. பாக்யராஜ்]

6. டார்லிங் டார்லிங் டார்லிங் [கே. பாக்யராஜ்]

7. ஹே ராம் [கமல் ஹாசன்]

8. குருதிப்புனல் [கோவிந்த் நிஹலானி – கமல்ஹாசன்]

9. மொழி [ராதா மோகன்]

10. அபியும் நானும் [ராதா மோகன்]

11. சுப்பிரமணியபுரம் [சசிக்குமார்]

12. நாடோடிகள் [சமுத்திரக் கனி]

13. முதல் மரியாதை [பாரதிராஜா]

14. பாய்ஸ் [ஷங்கர்]

15. நாட்டாமை [கே.எஸ். ரவிக்குமார்]

16. கோபாலா கோபாலா [ஆர். பாண்டியராஜன்]

17. பாட்ஷா [சுரேஷ் கிருஷ்ணா]

18. ஆத்மா [பிரதாப் போத்தன்]

19. நள தமயந்தி [கமல் ஹாசன்]

20. சூரிய வம்சம் [விக்கிரமன்]

21. சிவகாசி [பேரரசு]

22. போக்கிரி [பிரபுதேவா]

23. தூள் [தரணி]

24. சென்னை 28 [வெங்கட் பிரபு]

25. பூவெல்லாம் கேட்டுப்பார் [வஸந்த்]

கற்றதும் பெற்றதும் ஹேங் ஓவர் குழுமம்

In Blogs, Lists, Magazines, Questions, Tamilnadu on மே 15, 2009 at 4:29 முப

சற்றேறக்குறைய பத்தாண்டுக்கு முந்தைய பழங்காலத்தில் ஆனந்த விகடனில் சுஜாதாவின் ‘கற்றதும் பெற்றதும்’, குமுதம்.காம்-இல் பா ராகவனின் ‘தெரிந்தது மட்டும்’, விகடன்.காம்-இல் சாரு நிவேதிதாவின் ‘கோணல் பக்கங்க’ளும் வெளிவந்தது.

இன்றைக்கு அப்படி சிதறல்களைத் தொகுத்து எழுதும் பெருமகனார் சில:

கருத்துக்கணிப்பு எக்ஸிட் போல் பத்து கேள்விகள்:

  1. நாலு பதிவுக்கான விஷயங்களை ஒரே பதிவாக்குவது பிடித்திருக்கிறதா?
  2. ஒவ்வொரு அனுபவத்தையும், ஒவ்வொன்றாக சொல்லி, அதற்குறிய குறிச்சொல் இன்னபிற வலைப்பூச்சு இடவேண்டுமா?
  3. இப்படி ஆளுக்கொரு ப்ரான்ட் வைப்பது வலைப்பதிவை சந்தைமயமாக்குமா?
  4. அவரவரின் ‘குறிச்சொல்’ மெய்யாலுமே மனதில் பதிந்து, அவரைச் சொல்வதற்கு பதில் இந்த அடைமொழி நிழலாட வைக்கிறதா?
  5. பதிவின் தலைப்புக்கும், இந்தத் தொடர் இடுகை தலைப்புக்கும் வித்தியாசம் தேவையா?
  6. குட்டியாக இருக்கிறது என்னும் அவச்சொல்லை நீக்கத்தான், இப்படி தொகுக்கிறார்களா?
  7. இந்த மாதிரி துணுக்குத் தோரணத்திற்கு பதில் ட்விட்டர் தோரணம் தேவலாமா?
  8. கூகிள் தேடல் முடிவுகளில் தலைப்புக்கு அதிமுக்கியத்துவம் கிடைக்கும் காலத்தில், உபதலைப்பு கூட கிட்டாத இந்தப் பதிவுகளுக்கு போதிய ரீச் நிலைக்குமா?
  9. கடைசியாக: தனித் தனி இடுகை அல்லது மொத்த குவிப்பு – எது உங்கள் தேர்வு?
  10. இதற்கெல்லாம் கருத்துக் கணிப்பு தேவையா?