அர்த்தம் , ஆபாசம் , இச்சை , இரட்டை , கவர்ச்சி , காமம் , கிண்டல் , கிளாமர் , சினிமா , செக்ஸ் , படம் , பாடல்கள் , பாலியல் , பெண்கள் , மகளிர் , விரசம் , Cinema , Double , Films , Interpretation , Lyrics , Meaning , Movies , NSFW , Sex , Songs , Suggestive , Tamil Films , Words
In Literature , Movies , Tamilnadu on திசெம்பர் 21, 2018 at 9:49 பிப
தமிழ் சினிமாவில் வந்த இரட்டை அர்த்த பாடல்கள் எவ்வளவு இருக்கும்?
இரட்டை அர்த்தம் என்றாலே காமம் மட்டும்தானா?
எந்தப் பாடலை இந்த தலை பத்து டபுள் மீனிங் பட்டியலில் சேர்க்கலாம்?
ரெண்டு கன்னம் சந்தனக் கின்னம்! தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்!! – வைரமுத்து அப்பன் பண்ண தப்புல ஆத்தா பெத்த வெத்தல – பேரரசு ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ – புலமைப்பித்தன் மாடில நிக்குற மான் குட்டி… மேலவா காட்டுறேன் ஊர சுத்தி – கானா பாலா எப்படி? எப்படி!? சமைஞ்சது எப்படி – வாலி நிலா காயுது நேரம் நல்ல நேரம் – வாலி எலந்தப் பழம், செக்கச் சிவந்த பழம், தேனாட்டம் இனிக்கும் பழம் – கண்ணதாசன் நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவன் மாம்பழம் வேண்டுமென்றார் – வாலி மல மல மல மருத மல மல்லே மருத மலை – வாலி வாடி என் கப்பக்கிழங்கே… எங்க அக்கா பெத்த முக்காத்துட்டே – கங்கை அமரன்
“இந்த விளையாட்டுக்கு நான் வரல்லே” என்று கவி காமு ஷெரீப்பை திரையுலகத்தை விட்டே துரத்திய பெருமை #8 பாடலைச் சேரும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நடிக்க, மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்க, வாலிபக் கவிஞர் வாலி எழுதிய பாடலிது. “ஒழுக்கக்கேட்டைப் பறைசாற்றி, சமுதாயத்தை சீர்கெடுக்கும் பாடல்” என்று தன் முழு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து “இனி திரைப்படத்திற்கே பாடல் எழுதவதில்லை” என்ற சபதத்தை மேற்கொண்டார் கவி கா.மு.ஷெரீப்.
beer , Dictionary , Drink , m-w , Meaning , Mobile , New , Phone , Tech , water , websters , Words
In Life , Lists , Misc , World on செப்ரெம்பர் 8, 2018 at 2:44 பிப
Catchy , Cinema , Films , Headings , Meaning , Sanskrit , Slogas , Subjects , Subtitles , Topics , Upanishads , Vedas
In Lists , Literature , Movies on மார்ச் 4, 2009 at 3:16 பிப
அதர்வ வேதாந்தமான் மாண்டூக்ய உபநிஷதத்தில் அயம் ஆத்மா பிரம்ம [இந்த ஆத்மாவே பிரம்மம்] ரிக்வேதாந்தமாகிய ஐதரேய உபநிடதத்தில் பிரக்ஞானம் பிரம்ம [பிரக்ஞையே பிரம்மம்] யஜுர்வேதாந்தமாகிய பிருஹதாரண்யக உபநிடதத்தில் அஹம்பிரம்மாஸ்மி [நானே பிரம்மம்] சாமவேதாந்தமான சாந்தோக்ய உபநிடதத்தில் ‘தத்வமஸி ’ [அதுநீதான்] என்னும் மகாவாக்கியங்கள் – jeyamohan.in » கும்பகோணம் மூவர் முதலிகள் முற்றம் கருத்தரங்கில் ஆற்றிய உரை » மறைந்து கிடப்பது என்ன?
அஹம்ப்ரும்மாஸ்மி போல் பத்து உபதலைப்பு பரிந்துரை:
தத்வமஸி
அந்தர்யாமி (எப்ப வருவேன்! எப்படி வருவேன்னு தெரியாது! )
ஸர்வ வ்யாபி (ஜித்தன் பட ரமேஷ் மாதிரி கதாபாத்திரம் )
சர்வே ஜனா! லோகா ஸமஸ்தா!! சுகினோ பவந்து!!! (சுந்தர் சி படம் )
சுப விவாஹ ப்ராப்தி ரஸ்து (காதல் கல்யாணம் )
ஸித்தி புத்தி ப்ரதே தேவி (விஜயசாந்தி ரக ஹீரோயின் சப்ஜெக்ட்)
தரித்ராய க்ருதம் தான்ம் (ராபின்ஹுட் ஹீரோ; ஷங்கர் படம்)
சம்போ கதலீ பல ஸம்யுதம் (கிங் காங் தமிழ் டப்பிங் )
ஸ்ரீமந் நாராயண / பரமேச்வர ப்ரீத்யர்த்தம் (எல்லாம் தல / தளபதி க்கு சமர்ப்பணம்)
அனாத ப்ரேத ஸமஸ்காரம் (நான் கடவுள் பார்ட் டூ)