Snapjudge

Posts Tagged ‘kavidai’

100 Best Translations from World Literature in Tamil

In Books, India, Literature on ஜூலை 10, 2009 at 6:47 பிப

Source: நூறு சிறந்த மொழிபெயர்ப்பு நாவல்கள் :: எஸ் ராமகிருஷ்ணன்

1) அன்னா கரீனனா – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா

2) போரும்வாழ்வும் – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா

3) புத்துயிர்ப்பு – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா

4) கசாக்குகள் – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா

5) குற்றமும் தண்டனையும் – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா

6) சூதாடி – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா

7) மரணவீட்டின் குறிப்புகள் – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா

8) யாமா -குப்ரின் ரஷ்யா

9) அர்தமனேவ் – கார்க்கி – ரஷ்யா

10) நம் காலத்து நாயகன் -லெர்மன்தேவ் – ரஷ்யா

11) தந்தையும் தனையர்களும் -துர்கனேவ் – ரஷ்யா

12) மண்கட்டியை காற்று அடித்து போகாது – பாஸி அசியோவா – ரஷ்யா

13) தாரஸ்புல்பா- கோகல் – ரஷ்யா

14) டான் நதி அமைதியாக ஒடிக்கொண்டிருக்கிறது- ஷேலகோவ் –ரஷ்யா

15) சக்ரவர்த்தி பீட்டர் -அலெக்ஸி தல்ஸ்தோய்.- ரஷ்யா

16) குல்சாரி – சிங்கிஸ் ஐத்மேதவ் – ரஷ்யா

17) அன்னைவயல் – சிங்கிஸ் ஐத்மேதவ் – ரஷ்யா

18) ஜமீலா – சிங்கிஸ் ஐத்மேதவ் ரஷ்யா

19) கண்தெரியாத இசைஞன் -கொரலன்கோ ரஷ்யா

20) தேவமலர் -செல்மா லாகர்லெவ் ஸ்வீடீஷ்

21) தாசியும் தபசியும் -அனதோலியா பிரான்ஸ் – பிரான்சு

22) திமிங்கல வேட்டை- ஹெர்மன் மெல்வில் அமெரிக்கா

23) சித்தார்த்தா – ஹெர்மன் ஹெஸ்ஸே – ஜெர்மனி

24) யூஜினி – பால்சாக் – பிரான்சு

25) மாறியதலைகள் – நட் ஹாம்சன் நார்வே

26) நிலவளம் – நட் ஹாம்சன் நார்வே

27) மங்கையர்கூடம் – பியர்ள் எஸ் பக் –அமெரிக்கா

28) கடற்புறா – ரிச்சர்ட் பாஷ் அமெரிக்கா

29) மதகுரு- செல்மா லாகர்லெவ் ஸ்வீடீஷ்

30) இரட்டை மனிதன் -ஆர்.எல். ஸ்டீவன்சன் ஸ்காட்லாந்து

31) ஏழைபடும்பாடு – விக்டர் க்யூகோ – பிரான்சு

32) இரு நகரங்களின் கதை – சார்லஸ் டிக்கன்ஸ் இங்கிலாந்து

33) போரே நீ போ – ஹெமிங்வே அமெரிக்கா

34) கடலும் கிழவனும் – ஹெமிங்வே அமெரிக்கா

35) யாருக்காக மணி ஒலிக்கிறது – ஹெமிங்வே அமெரிக்கா

36) டிராகுலா – பிராம் ஸ்டாக்டர் – அயர்லாந்து

37) அன்புவழி – பெர் லாகர்குவிஸ்ட் ஸ்வீடன்

38) மந்திரமலை – தாமஸ்மான் ஜெர்மனி

39) கடல்முத்து – ஸ்டீன்பெக் அமெரிக்கா

40) துன்பக்கேணி – எரிக் மரியா ரிமார்க் ஜெர்மனி

41) பசி – நட்ஹாம்சன் ஜெர்மனி

42) பிரேத மனிதன் -மேரி ஷெல்லி இங்கிலாந்து

43) பிளாடெரோவும் நானும் – ஜுவான் ரமோன் ஜிமெனெஸ் ஸ்பானிஷ்

44) குறுகிய வழி – ஆந்த்ரே ழீடு – பிரெஞ்சு

45) குட்டி இளவசரன் -அந்துவாந்த் சந்த் எக்ஸ்பரி – பிராஞ்சு

46) அந்நியன் – ஆல்பெர் காம்யூ பிரான்சு

47) கொள்ளை நோய் – ஆல்பெர் காம்யூ – பிரான்ஸ்

48) விசாரணை -காப்கா ஜெர்மனி

49) வீழ்ச்சி – சினுவா அச்சுபி – தென்னாப்ரிக்கா

50) பீட்டர்ஸ்பெர்க் நாயகன் கூட்ஸி – தென்னாப்ரிக்கா

51) புலப்படாத நகரங்கள் -இதாலோ கால்வினோ – இத்தாலி

52) ஒன்றுகலந்திடும் விதிகளின் கோட்டை -இதாலோ கால்வினோ இத்தாலி

53) தூங்கும் அழகிகளின் இல்லம் -யாசுனாரி கவாபடா – ஜப்பான்

54) தாத்தாவும் பேரனும் – ராபர்ட் டி ரூவாக் அமெரிக்கா

55) நாநா – எமிலி ஜோலா –பிரான்சு

56) டாம் ஷாயர் – மார்க் ட்வெயின் அமெரிக்கா

57) ஆலீஸின் அற்புத உலகம் – லூயிகரோல் இங்கிலாந்து

58) காதலின் துயரம் கதே – ஜெர்மன்.

59) அவமான சின்னம் -நதானியேல் ஹதார்ன் – அமெரிக்கா

60) கானகத்தின் குரல் – ஜாக் லண்டன் அமெரிக்கா

61) சிலுவையில் தொங்கும் சாத்தான் – நுகூகி – கென்யா.

62) அபாயம் -ஜோஷ் வண்டேலு – பிளமிஷ்.

63) கால இயந்திரம் – வெல்ஸ் இங்கிலாந்து

64) விலங்குபண்ணை – ஜார்ஜ் ஆர்வெல் இங்கிலாந்து

65) ரசவாதி – பாவ்லோகொய்லோ பிரேசில்.

66) கோதானம் – பிரேம்சந்த் – ஹிந்தி

67) சமஸ்காரா – யூ. ஆர். அனந்த மூர்த்தி – கன்னடம்

68) நமக்கு நாமே அந்நியர்கள- அக்நேயா – ஹிந்தி

69) செம்மீன- தகழிசிவங்கரன் பிள்ளை – மலையாளம்

70) கயிறு – தகழி சிவங்கரன் பிள்ளை – மலையாளம்

71) அழிந்தபிறகு – சிவராமகாரந்த் –கன்னடம்

72) மண்ணும் மனிதர்களும் – சிவராம கராந்த் கன்னடம்

73) நீலகண்ட பறவையை தேடி – அதின்பந்தோபாத்யாயா வங்காளம்

74) அக்னிநதி – குல்அதுல்துன் ஹைதர் உருது

75) ஆரோக்கிய நி்கேதனம் -தாராசங்கர் பானர்ஜி – வங்காளம்

76) கரையான் – சீர்சேந்து முங்கோபாத்யாய- வங்காளம்

77) பதேர்பாஞ்சாலி – விபூதி பூஷஐ பந்தோபாத்யாய வங்காளம்

78) பொம்மலாட்டம் மாணிக்பந்தோபாத்யாய வங்காளம்

79) பொலிவு இழந்த போர்வை ராஜேந்தர்சிங் பேதி – ராஜஸ்தான்

80) இரண்டாம் இடம் எம்.டி. வாசுதேவன் நாயர் மலையாளம்

81) பாண்டவபுரம் சேது – மலையாளம்

82) தமஸ் பீஷ்ம சஹானி – உருது

83) பர்வா – எஸ்.எல். பைரப்பா கன்னடம்

84) நிழல்கோடுகள் – அமிதாவ் கோஸ் ஆங்கிலம்

85) சிப்பியின் வயிற்றில் முத்து – போதி சத்வ மைத்ரேயா வங்காளம்

86) எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது – வைக்கம் முகமது பஷீர்- மலையாளம்

87) பாத்துமாவுடைய ஆடு – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்

88) சப்தங்கள் – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்

89) மதிலுகள் – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்

90) விடியுமா – சதுர்நாத் பாதுரி – ஹிந்தி

91) மய்யழிகரையோரம் – முகுந்தன் மலையாளம்

92) பன்கர்வாடி – வெங்கடேஷ் மால்கூட்கர்.- மராத்தி

93) சோரட் உனது பெருகும் வெள்ளம் – ஐவேர்சந்த் மேகானீ. ராஜஸ்தான்.

94) தர்பாரி ராகம் – ஸ்ரீராம் சுக்லா – ஹிந்தி

95) இலட்சிய ஹிந்து ஹோட்டல் – விபூதி பூஷன் பந்தோபாத்யாய வங்காளம்

96) கங்கை பருந்தின் சிறகுகள் – லட்சுமி நந்தன் போரா – ஹிந்தி

97) அவன் காட்டை வென்றான் – கேசவரெட்டி – தெலுங்கு

98) அரைநாழிகை நேரம் – பாறபுறத்து மலையாளம்.

99) சிக்கவீர ராஜேந்திரா – மாஸ்தி – கன்னடம்

100) எரியும் பனிக்காடு – டேனியல் ஆங்கிலம்

Venkat picks his Top 10 in Tamil Fiction

In Books, Literature, Tamilnadu on ஜூலை 9, 2009 at 11:30 பிப

Source: வெங்கட் (ஜூன் 2000)

என்முதல் பத்து (குறிப்பிட்ட முக்கியத்துவ வரிசையில் இல்லை) புனைகதைகள்

  1. சுந்தரராமசாமி ஜே.ஜே. சிலகுறிப்புகள்
  2. அசோகமித்திரன் – 18வது அட்சக்கோடு
  3. நீல.பத்மனாபன் பள்ளிகொண்டபுரம்
  4. ஜி.நாகராஜன் – நாளை மற்றுமொரு நாளே,
  5. நாஞ்சில்நாடன் என்பிலதனை வெயில்காயும்
  6. தி.ஜானகிராமன் – மோகமுள்
  7. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
  8. கி.ராஜநாராயணன் – கோபல்லபுரத்து மக்கள்
  9. இந்திரா பார்த்தசாரதி குருதிப்புனல்
  10. ஜெயகாந்தன் – சிலநேரங்களில் சிலமனிதர்கள்

Ramani’s Top Tamil Novels (based on India)

In Lists on ஜூலை 9, 2009 at 11:29 பிப

Source: இரமணி (ஜூன் 2000)

அண்மைக்காலங்களில் (என்பது முழுப்பொய்; கடந்த பத்து வருடங்களாக) புதினங்கள், சிறுகதைத்தொகுதிகள் படிக்கும் வாய்ப்பு பெருமளவிலே கைவசமாகக் காணேன்.

ஆகையினால், என்து பட்டியல் முன்னைப் பழமையின் புதினத்தொகுப்பே 😦 (இந்தியாவினைக் களமாகக் கொண்ட எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமே இங்கே தந்துள்ளேன்) (முதலாவதினைத் தவிர்த்து மிகுதி விருப்பின் ஒழுங்கிலே இல்லை)

1. காகிதமலர்கள் :- ஆதவன்

2. குருதிப்புனல்:- இந்திரா பார்த்தசாரதி

3. உயிர்த்தேன்:- தி. ஜானகிராமன்

4. நாளை மற்றுமொரு நாளே:- ஜி. நாகராஜன்*

5. தலைமுறைகள்: நீல பத்மநாபன்

6. புத்தம் வீடு: ஹெப்சிபா ஜேசுதாசன்.

7. சாய்வு நாற்காலி:- தோப்பில் மீரான்

8. கடலுக்கப்பால்:- ப. சிங்காரம்

9. ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்:- ஜெயகாந்தன்#

10. கோபல்லபுரத்து மக்கள்:- கி. ராஜநாராயணன்

RV’s Top 11 Literary Tamil Books: Best of Fiction

In Books, Literature, Tamilnadu on ஜூலை 9, 2009 at 11:29 பிப

Source: தமிழில் டாப் டென் புத்தகங்கள், சிறந்த புத்தகங்கள் போல ரீடிங் லிஸ்ட்

நான் சிபாரிசு செய்யும் டாப் டென் நாவல்கள்: (வரிசைப்படி அல்ல)

1. பின் தொடரும் நிழலின் குரல்
2. விஷ்ணுபுரம்
3. பொன்னியின் செல்வன்
4. என் பெயர் ராமசேஷன்
5. கரைந்த நிழல்கள்
6. சாயாவனம்
7. கோபல்ல கிராமம்
8. பாற்கடல் (இதை நாவல் என்று சொல்வதுதான் சரி)
9. வெக்கை
10. ஜே ஜே சில குறிப்புகள்
11. மோக முள்

Gopal Rajaram: Best of Tamil Literature: Top Books

In Lists on ஜூலை 9, 2009 at 4:37 முப

Source: தமிழ் நாவல் பட்டியல் :: கோபால் ராஜாராம்

வரிசை முக்கியத்துவத்தைக் கொண்டு வரிசைப் படுத்தப் படவில்லை.

1. ஜெயகாந்தன் : ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

2. தி ஜானகிராமன் : அம்மா வந்தாள்.

3. லா ச ராமாமிர்தம் : புத்ர

4. பொன்னீலன் : ‘ புதிய தரிசனங்கள் ‘

5. ஆ மாதவன் : ‘கிருஷ்ணப் பருந்து ‘

6. தமிழவன் : ‘ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள் ‘

7. கிருத்திகா : ‘வாசவேஸ்வரம் ‘

8. பிரபஞ்சன் : ‘மானுடம் வெல்லும் ‘

9. வண்ண நிலவன் : ‘கடல் புரத்தில் ‘

10. அசோக மித்திரன் : ‘கரைந்த நிழல்கள் ‘

11. இந்திரா பார்த்தசாரதி : ‘கால வெள்ளம் ‘

12. நீல பத்ம நாபன் தலைமுறைகள் ‘

13. சுஜாதா : ‘என் இனிய இயந்திரா ‘

தொடர்வினை: சி மோகனின் பட்டியல்கள் – கோபால் ராஜாராம்

Era Murugan picks his Top 81 works in Tamil: Authors & Writers – Fiction & Poems

In Books, Literature, Tamilnadu on ஜூலை 8, 2009 at 6:53 பிப

Source: இரா முருகன் – அகத்தியர் யாஹு குழுமம் (ஜூலை 2001)

Related: S Ramakrishnan: 100 Best Books in Tamil Literature: Must Read Stuff « 10 Hot & Jeyamohan picks Top Tamil Novels: Best of Fiction Writing « 10 Hot

1.கு.ப.ராவின் ‘விடியுமா’,

2.அண்ணாவின் ‘ஓர் யிரவு’,

3.புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’,

4.தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’,

5.சுந்தரராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’,

6.விந்தனின்’பாலும் பாவையும்’,

7.கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கார்’,

8.கிருஷ்ணன் நம்பியின் ‘மாமியார் வாக்கு’,

9.ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’,

10.கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’,

11.க.நா.சுவின் ‘பொய்த்தேவு’,

12.கல்கியின் ‘தியாகபூமி’,

13.பா.ஜெயப்பிரகாசத்தின் ‘யின்னொரு ஜெருசலேம்’,

14.ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’,

15.நீல.பத்மனாமனின் ‘பள்ளி கொண்டபுரம்’,

16. மாதவனின் ‘சாலைக்கடைத் தெருக் கதைகள்’,

17.பொன்னீலனின் ‘உறவுகள்’,

18.கு.சின்னப்பபாரதியின் ‘தாகம்’,

19.சுஜாதாவின் ‘ஊஞ்சல்’,

20.சோ.தர்மனின் ‘நசுக்கம்’,

21. இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’,

22.பா.செல்வராஜின் ‘தேனீர்’,

23.பாமாவின் ‘கருக்கு’,

24.ராஜம் கிருஷ்ணனின் ‘அமுதமாகி வருக’,

25.கிருத்திகாவின் ‘வாசவேச்வரம்’,

26.அம்பையின் ‘சிறகுகள் முறியும்’,

27.பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’,

28.தோப்பில் முகம்மது மீரானின் ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’,

29.சே.யோகநாதனின் ‘மீண்டும் வந்த சோளகம்’,

30.பெ.கருணாகரமூர்த்தியின் ‘அகதி உருவாகும் நேரம்’,

31.நகுலனின் ‘நிழல்கள்’,

32.அசோகமித்திரனின் ‘பதினெட்டாவது அட்சக் கோடு’,

33. இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப் புனல்’,

34.ஜெயமோகனின் ‘ரப்பர்’,

35.மா.அரங்கநாதனின் ‘காடன் மலை’,

36.பாவண்ணனின் ‘பாய்மரக் கப்பல்’,

37.வண்ண நிலவனின் ‘எஸ்தர்’,

38.வண்ணதாசனின் ‘தனுமை’,

39.திலீப் குமாரின் ‘மூங்கில் குருத்து’,

40.எம்.வி.வெங்கட்ராமின் ‘காதுகள்’,

41.தஞ்சை பிரகாஷின் ‘கள்ளம்’,

42.குமார செல்வாவின் ‘உக்கிலு’,

43.பெருமாள் முருகனின் ‘நிழல் முற்றம்’,

44.நரசய்யாவின் ‘கடலோடி’,

45.தமிழவனின் ‘ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள்’,

46.லா.ச.ராவின் ‘அபிதா’,

47.சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’,.

48.நாகூர் ரூமியின் ‘குட்டியாப்பா’,

49.சாரு நிவேதிதாவின் ‘எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும்’,

50.பா.விசாலத்தின் ‘மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்’,

51.பாவை சந்திரனின் ‘நல்ல நிலம்’,

52.ஜெயந்தனின் ‘நினைக்கப்படும்’,

53.கோமல் சாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’,

54.எஸ்.பொவின் ‘நனவிடைத் தோய்தல்’,

55.வல்லிக்கண்ணனின் ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’,

56.ந.பிச்சமூர்த்தியின் ‘காட்டு வாத்து’,

57.சி.மணியின் ‘வரும்,போகும்’,

58.கலாப்ரியாவின் ‘எட்டயபுரம்’,

59.ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை’,

60.மனுஷ்யபுத்திரனின் ‘என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’,

61.மீராவின் ‘ஊசிகள்’,

62.சுதேசமித்திரனின் ‘அப்பா’,

63.யுகபாரதியின் ‘மனப்பத்தாயம்’,

64.சோ.வைத்தீசுவரனின் ‘நகரத்துச் சுவர்கள்’,

65.பிரம்மராஜனின் ‘கடல் பற்றிய கவிதைகள்’,

66.மஹாகவியின் ‘குறும்பா’,

67.மு.மேத்தாவின் ‘கண்ணீர்ப் பூக்கள்’,

68.காமராசனின் கறுப்பு மலர்கள்’,

69.அ.சீனிவாசராகவனின் (’நாணல்’) ‘வெள்ளைப் பறவை’,

70.சுகுமாரனின் ‘பயணத்தின் சங்கீதம்’,

71.அப்துல் ரகுமானின் ‘பால்வீதி’,

72.அபியின் ‘மவுனத்தின் நாவுகள்’,

73.கல்யாண்ஜியின் ‘புலரி’,

74.பழமலயின் ‘சனங்களின் கதை’,

75.கலாந்தி கைலாசபதியின் ‘ஒப்பியல் யிலக்கியம்’,

76.எஸ்.ராமகிருஷ்ணனின் ‘கற்பின் கனலி’,

77.ஆர்.கே.கண்ணனின் ‘புதுயுகம் காட்டிய பாரதி’,

78. ஜானகிராமனின் ‘நடந்தாய் வாழி காவேரி’,

79.காஞ்சனா தாமோதரனின் ‘வரம்’,

80.கீல் கண்ணனின் சிறுகதைத் தொகுப்பு

81. சிட்டி

S Ramakrishnan: 100 Best Books in Tamil Literature: Must Read Stuff

In Books, Literature, Tamilnadu on ஜூலை 7, 2009 at 9:35 பிப

Source: நூறு சிறந்த புத்தகங்கள்

1) அபிதாம சிந்தாமணி சிங்காரவேலு முதலியார்

2) மகாபாரதம் கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. 16 தொகுதிகள்

3) தேவாரம் – திருவாவடுதுறை ஆதினப்பதிப்பு

4) நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும்

5) கம்பராமாயணம் மர்ரே ராஜம் பதிப்பு

6) திருக்குறள் மூலமும் உரையும்

7) திருஅருட்பா மூலமும் உரையும்.

8) சிலப்பதிகாரம் – உ.வே.சாமிநாதய்யர் நூலகம் வெளியிடு

9) மணிமேகலை மூலமும் உரையும்

10) சங்க இலக்கியங்கள் – நியூ செஞ்சரி புத்தகவெளியீடு 14 தொகுதிகள்

11) யாழ்நூல் – விபுலானந்த அடிகள்

12) தமிழக வரலாறு தமிழக அரசு வெளியீடு 2 தொகுதிகள்

13) பாரதியார் – கவிதைகள் கட்டுரைகள் முழுதொகுப்பு

14) பாரதிதாசன் கவிதைகள்.

15) ஆனந்த ரங்கம்பிள்ளை நாட்குறிப்பு 12 தொகுதிகள்

16) பெரியார் சிந்தனைகள் ஆனைமுத்து தொகுத்தவை.

17) திருப்பாவை மூலமும் உரையும்

18) திருக்குற்றாலகுறவஞ்சி – மூலமும் உரையும்

19) சித்தர் பாடல்கள் மூலமும் உரையும்

20) தனிப்பாடல் திரட்டு.

21) பௌத்தமும் தமிழும் மயிலை சீனி வெங்கடசாமி

22) புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு

23) கு.அழகர்சாமி சிறுகதைகள் முழுதொகுப்பு

24) மௌனி கதைகள்

25) சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுதொகுப்பு

26) ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு

27) கி.ராஜநாராயணன் சிறுகதைகள் முழுதொகுப்பு

28) வண்ணநிலவன் சிறுகதைகள் முழுதொகுப்பு

29) வண்ணதாசன் சிறுகதைகள் முழுதொகுப்பு

30) பிரபஞ்சன் சிறுகதைகள் முழுதொகுப்பு

31) அசோகமித்ரன் சிறுகதைகள் முழுதொகுப்பு

32) ஆதவன் சிறுகதைகள் முழுதொகுப்பு

33) லா.ச.ராமமிருதம் சிறுகதைகள் முழுதொகுப்பு

34) தி.ஜானகிராமன் சிறுகதைகள் முழுதொகுப்பு

35) ஆ.மாதவன் சிறுகதைகள் முழுதொகுதி

36) விடியுமா குப.ராஜகோபாலன் சிறுகதைகள்

37) ராஜேந்திரசோழன் சிறுகதைகள்

38) நீர்மை ந.முத்துசாமி சிறுகதைகள்

39) சிறகுகள் முறியும் அம்பை சிறுகதைகள்

40) பாவண்ணன் சிறுகதைகள் முழுதொகுப்பு

41) சுஜாதா சிறுகதைகள் முழுதொகுப்பு

42) பிச்சமூர்த்தி சிறுகதைகள் இரண்டு தொகுதிகள்

43) முத்துலிங்கம் சிறுகதைகள் முழுதொகுப்பு

44) கந்தர்வன் சிறுகதைகள் முழுதொகுப்பு

45) சுயம்புலிங்கம் சிறுகதைகள்

46) மதினிமார்கள் கதை கோணங்கி

47) வெயிலோடு போயி தமிழ்செல்வன்

48) இரவுகள் உடையும் பா.செயப்பிரகாசம்

49) கடவு திலீப்குமார் சிறுகதைகள்

50) நாஞ்சில்நாடன் சிறுகதைகள் முழுதொகுப்பு

51) புயலிலே ஒரு தோணி ப.சிங்காரம்

52) புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி

53) கரைந்த நிழல்கள் அசோகமித்ரன்

54) மோகமுள் தி.ஜானகிராமன்

55) பிறகு .பூமணி

56) நாய்கள் நகுலன்

57) நித்யகன்னி – எம்.வி.வெங்கட்ராம்

58) இடைவெளி – சம்பத்

59) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஜெயகாந்தன்

60) வாசவேஸ்வரம் – கிருத்திகா

61) பசித்த மானுடம் கரிச்சான்குஞ்சு

62) கோபல்லகிராமம் – கி.ராஜநாராயணன்

63) தலைமுறைகள் – நீல பத்மநாபன்

64) பொன்னியின் செல்வன் கல்கி

65) கடல்புரத்தில் வண்ணநிலவன்

66) நாளை மற்றும் ஒரு நாளே – ஜீ.நாகராஜன்

67) சாயாவனம் சா.கந்தசாமி

68) கிருஷ்ணபருந்து ஆ.மாதவன்

69) காகித மலர்கள் ஆதவன்

70) புத்தம்வீடு. ஹெப்சிபா யேசுநாதன்

71) வாடிவாசல் –சி.சு.செல்லப்பா

72) விஷ்ணுபுரம் ஜெயமோகன்

73) உபபாண்டவம் எஸ்.ராமகிருஷ்ணன்

74) கூகை சோ.தர்மன்

75) ஆழிசூழ்உலகு ஜோசப் டி குரூஸ்

76) ம் ஷோபாசக்தி

77) கூளமாதாரி பெருமாள் முருகன்

78) சமகால உலகக் கவிதைகள் தொகுப்பு பிரம்மராஜன்

79) ஆத்மநாம் கவிதைகள் முழுதொகுப்பு

80) பிரமிள் கவிதைகள் முழுதொகுப்பு

81) கலாப்ரியா கவிதைகள் முழுதொகுப்பு

82) கல்யாண்ஜி கவிதைகள்

83) விக்ரமாதித்யன் கவிதைகள் முழுதொகுப்பு

84) நகுலன் கவிதைகள் முழுதொகுப்பு

85) ஞானகூத்தன் கவிதைகள் முழுதொகுப்பு

86) தேவதச்சன் கவிதைகள் முழுதொகுப்பு

87) தேவதேவன் கவிதைகள் முழுதொகுப்பு

88) ஆனந்த் கவிதைகள் முழுதொகுப்பு

89) பழமலய் கவிதைகள் முழுதொகுப்பு

90) சமயவேல் கவிதைகள் முழுதொகுப்பு

91) கோடைகால குறிப்புகள் சுகுமாரன்

92) என்படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் மனுஷ்யபுத்திரன்

93) நீ இப்பொழுது இறங்கும் ஆறு –சேரன் கவிதைகள்

94) ரத்த உறவு. யூமா வாசுகி

95) மரணத்துள் வாழ்வோம் கவிதை தொகுப்பு

96) சொல்லாத சேதிகள் கவிதை தொகுப்பு- மௌ.சித்ரலேகா.

97) தமிழக நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு. கி.ராஜநாராயணன்

98) தமிழக நாட்டுபுறபாடலகள் நா.வானமாமலை

99) பண்பாட்டு அசைவுகள் தொ.பரமசிவம் கட்டுரைகள்

100) கண்மணி கமலாவிற்கு புதுமைபித்தன் கடிதங்கள்

Twitter Venpa: Rhythmic Rhyming 4 line Limerick Poems

In Blogs, Literature, Misc on ஜூன் 20, 2009 at 3:05 முப

பெனாத்தல் சுரேஷ்

1. வெண்பாம் போட்டெடுக்க வேளைகூடவில்லையெனும்
நண்பா கொத்தனாரே கேளு – முன்பே
போட்ட சிறுப்பாவை பொட்டியிலிருந்தெடுத்து
நாட்டு உன்கொடியை நீ

2. நாலை முடிச்சிருக்கே அப்படிநான் சொன்னா,
நாளையே முடிச்சதா ஆளைவிடச் சொல்வே!
மேலும் ஆறுபோடணும் நீ –
ஆறு கொத்தா ஆறு

3. ஃபாலோ பண்ணலியே மீனாக்ஸை – பாடுறேன்
சோலோவா இங்கே நான். ஆளாரும்
மீனாக்ஸின் ஐடியைக் கொடுத்தால் அடுத்தநொடி
தானாக இணைவேனே நான்

4. சொத்தா போகுது சோம்பேறியாய் இருக்காதே
கொத்தா கேளு எழுந்துரு- முத்தாய்
சந்தக்கவி எழுது சாகாவரம் பெறு
சொந்தப்பணி அப்பாலெ பார்

5. இன்னிக்கு செத்தா நாளைக்கு பால் –
அன்னிக்கே சொன்னார் பத்மஸ்ரீ –
திண்ணை வெண்ணைன்னு திரிசமம் பேசினா
மன்னிக்க மாட்டோம் வா

6. காதல்தோல்வியினால் புதுக்கவிதை
பலவிளையும்; மோதல்தோல்வியால் வெண்பாமா?
ஆதல் பெண்ணாலே – ஆமாம் இன்னோர்முறை
இல்லறத்தியல் படி கொத்தா!

7. ஒத்திப்போ்டுவதால் ஓராயிரம் வெண்பாமை
ஒட்டுப்போட்டு கொண்டுவர யத்தனிக்கும்
கொத்தனாரே, சித்தநேரம் தூக்கக் கலக்கத்தை
பாரா குத்திக் காட்டுறார்

8. கண்ணாடி காட்டிடும் தழும்பின் காரணங்கள்
வெண்பா மட்டுமா கூறு – அந்நாளில் செய்திட்ட
அநியாயம் ஏராளம் – இல்லாளோர்
நியாயம் எய்திட்ட அம்பு

9. தவியாய் தவிக்கிறாள் தமிழன்னை ட்விட்டரில்
கவியாய்ப் போடுறார் வெண்பாம்-பாவிகள்
மனித வெடிகுண்டாய் படுத்தறாரே மாதாவை
புனிதம் எதிவுமில்லை காண்!
https://twitter.com/penathal/status/2234064395

10. வெள்ளிவிடுமுறை வேலைகள் அதிகம்
தள்ளிப்போயே ஆகணும் – தள்ளாட்டா
சொல்லிப்பார்ப்பதில் ஆரம்பம் – கேக்காட்டா
killஇப் பார்ப்பதில் முடிவு!
https://twitter.com/penathal/status/2234098156

11. குறுக்கெழுத்தாய் வார்த்தை குதறிச்சிதைத்து
சுருக்காய் போடுறோம் தமிழுக்கு-மறுபக்கம்
எறும்பேறியா யானை மடிந்திடும்
குறும்புதான் செய்தேன் நான்!
https://twitter.com/penathal/status/2234199568

12. ஷாப்பிங் ஷாப்பிங் சகட்டுமேனி ஷாப்பிங்
ஆப்பு வாங்கும் பர்ஸினால் – மாப்பு
கேட்டுக்கறேன் தோழர்களே நாளைக்கு நிச்சயம்
போட்டுத்தரேன் வெண்பாம்
https://twitter.com/penathal/status/2241769385

13. வெங்கட்டின் மாற்றம் பாராமல் இருப்போமோ
சங்கம் அமைத்துச் சாதிப்போம்-எங்கள்
கொத்தனும் சொக்கனும் பினாத்தும் ஸ்ரீதரும்
சத்தியா் குமாரும் கூடி
http://twitter.com/penathal/status/2248005938

14. களைப்பான நேரத்தில் கால்நீட்டி உட்கார்ந்து
விளையாட ஓர்வழியா வெண்பாமைத் தேர்ந்தெடுத்தா
தலைபோறா மாதிரி தடங்கல் செய்றாங்கோ
தளைதேடும் மக்களேதான்
http://twitter.com/penathal/status/2248533175

15. இறங்கற வெய்யிலுக்கே இவ்ளோ பில்டப்பா –
இரங்காமல் எரிதழலைக் கொட்டுறான் சூரியன்
கிறங்கிப் போறோமே கிழியறது கிட்ணகிரியில்ல
பரங்கிப்பேட்டை துபாய்!
http://twitter.com/penathal/status/2248284636


இலவசக்கொத்தனார்

1. தந்திபோல் செய்தியை முந்தியே நீர்தந்தீர்
மந்தியா கம்பெடுத்து நான்சுத்த – சிந்திப்பீர்
சேதி தெரிந்தபின் சீந்துவார் இல்லை
பேதிஎடுத்தார்ப் போல்பறந்தனரே காண்
https://twitter.com/elavasam/status/2248524360

2. பேரரசு எண்ணத்தை போக்கிரிதான் வந்திங்கு
வேரறுத்த கதைசொன்ன பாராவே – பேரிருக்கு
என்றெண்ணி பேயாட்டம் ஆடாதே அடங்கியிரு
என்றென்றும் என்பதே நீதி.
https://twitter.com/elavasam/status/2248433982

3. ஐபோனில் ஏது தமிழெழுத பாண்டு
மைபோட்ட பேனாவை நம்பு
https://twitter.com/elavasam/status/2248279090

4. ஜாவாஸ்க்ரிப்ட் தந்திடும் வைரஸ் போலவே
மாவாவும் தருமே புற்று
https://twitter.com/elavasam/status/2247829198

5. தளிகை செய்யாமல் இருந்ததன் காரணம்
மளிகைக் கடை காதல் என்றாயின்
குளிகை ஒன்று இருந்தால் மட்டுமே
வளைகை பிடித்திடும் கரண்டி.

மளிகைக் கடை காதல் என்பது பாரா எழுதும் கால் கிலோ காதல் அரை கிலோ கனவு என்பதனை அறிக!
https://twitter.com/elavasam/status/2247674687

6. வெண்பாம் எழுதாரை வையோம் கலங்கேல்
நண்பா எழுதிடவே வைத்திடுவோம் என்போமே
நன்பா எழுதவே நல்லொழுக்கம் தேவை
வம்பாய் எழுதிடவே வா.
https://twitter.com/elavasam/status/2243717675

7. வெண்பாமைப் பாவென்று வேண்டாத பேச்சினை
நண்பாநீ பேசாதே என்பேன் – அன்பாய்
சொல்லும் போதே நீஅடங்கு இல்லையேல்
பல்லும் பறந்திடும் பார்.

8. பத்துபா எழுதவே சொன்னாரே பாரா
ஒத்துபா என்றாலும் ஒதுங்கவில்லை – செத்துப்
பிழைத்தேன் என்றாலும் சொன்னபடி செய்தேன்
மலைத்தேன் அவரோட மகிமை

9. கொடியைப் பிடியென்று கொஞ்சிடும் அண்ணனே
பொடி வைத்துப் பேசுவதுமேன் – அடிஒன்று
போட்டு எழுதவே சொன்னாய் நானும்
காட்டிடும் கருத்தையே பிடி

10. சொக்கர் வருவார் என்றுநான் காத்திருந்தேன்
மக்கர் செய்கிறார் மனுசர் – டக்கர்
வெண்பாம் தந்திடவே அழைக்கின்றேன் இப்போது
நண்பா வந்திடல் சிறப்பு

11. ஆடத் தெரியாத கூத்தாடி சொன்னாளாம்
மாடத் தெருவே சரியில்லை – போட
இடமில்லை ட்விட்டரில் வெண்பாமே பாரா
மடத்தையே தேடுறாரு பாரு.

12. ஒத்து ஊதும் பெனாத்தல் உமக்கு
வெத்து வேலை எதுக்கு – பத்து
வெண்பாம் டார்கெட் இருக்கு எண்ணிநீ
கன்பர்ம் பண்ணு கணக்கு.

13. படுக்கவே விடாமல் படுத்தரார் பாரா
மிடுக்காப் போடறார் வெண்பாம் – கெடுக்கவா
நானும் அவரோட மூடை நல்லா
வேணும் எனக்கு என்றழுவாரே

14. உண்மையச் சொன்ன வுடமாட்டே நீயி
வெண்ணநீ வெளங்கவே மாட்டே – திண்ண
காலியான உக்கார க்யூ இருக்கு
ஜாலியா உம்பொழப்ப பார்

15. தூக்கம் வராது தவிக்கும் வேளையில்
ஆக்கம் செய்திடுவேன்வெண்பாமே – ஏக்கம்
இனிமேலும் உனக்கேன் வேண்டாமே இன்றுபோல்
தனியாள் நீஇல்லை இனி

14. தூங்காத விழியென்று சொல்லவும் வழியில்லை
தாங்காமல் வருதே உறக்கம் – ஏங்காதே
நான் வருவேன் நாளை இரவினிலே
பாங்காகத் தருவேன் வெண்பாம்.

15. வெண்பாமில் இன்னமும் வெள்ளெனவே நானிருந்தால்
கண்ணாடி காட்டுமே தழும்பு


பா ராகவன்

1. புனிதமா புதிரா இரண்டுமிலை நண்பா
கணிதமிது கற்பதில் நமக்கென்ன – அணியணியாய்
சொல்சேர்த்துக் கூட்டி சூடாயொரு பார்சல்
வில்வித்தை போல இது
https://twitter.com/writerpara/status/2234140956

2. வேலை தடுக்கும் வேறுபணி வந்துநிற்கும்
மாலைப்பனி மயக்கத்தி லாழ்த்தும் – ஜாலியென
பாம்போட முடிவெடுத்துப் பாக்களத்தில் குதித்துவிடு
பாம்பாய்நான் பின்வருவேன் பார்
https://twitter.com/writerpara/status/2247414577

3. மடியிலொரு கனிஉறங்க மடிக்கணியை எதிர்வைத்து
பிடிமகனே வெண்பாவை விரைந்து.
https://twitter.com/writerpara/status/2247515990

4. சொக்கனை நானும் அழைத்தேன் அதிகாலை
அப்படியும் ஆளில்லை இங்கே எப்படியும்
இன்றைக்குள் வந்திடுவான் இடைவேளை கிடைத்ததூஉம்
கொன்றுத்தான் தீர்ப்பான் கவி.
https://twitter.com/writerpara/status/2234038790

5. கூத்தாடி தப்பில்லை கூடவரும் கோஷ்டியில்
காத்தாடி விடத்தெரியா கூட்டம் ஒன்றுண்டு
ஆத்தாடி உனக்கு இதுபுரிய வில்லையெனில்
கொத்தாநீ கொடியைப் பிடி
https://twitter.com/writerpara/status/2233941503

6. எனிமா எனக்கில்லை ஏற்கெனவே அவர்வாங்கி
தனிமை வளையினிலேதவிக்கின்றார் – மினிமம்
நாலைந்துபேர்சொல்ல நான்கேள்விப்படுகின்றேன்
காலையிலே கெட்டசேதி காண்.
http://twitter.com/writerpara/status/2248407750

7. வேட்டைக்காரனுக்கு அப்புறம் நானென்று
கோட்டைக் கனவில் குடியிருந்தார் பேரரசு
ஆட்டையிலே நீயில்லை அப்படியே போவென்று
போட்டுடைத்தார் போக்கிரி இன்று

இன்றைய செய்தி. விஜயின் 50வது படத்தை பேரரசு இயக்கவில்லை. அதிக சம்பளம் கேட்டார் என்று அவரை விட்டுவிட்டு அயன் கேவி ஆனந்துக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டதாகக் கேள்விப்படுகிறேன். செய்தியை பாம் ஆக்க ஒரு சிறு முயற்சி;-)
http://twitter.com/writerpara/status/2248349037

8. கனடாகுளிர்பத்தி வெங்கட்டு அண்ணாச்சி பலநாள்
சொன்னகத கேட்டிருக்கேன் -கனவாத்தான்
போச்சேய்யா இங்க பொழப்பக் கெடுக்குதுபார்
டார்ச்சர் தாங்கலையே தல
http://twitter.com/writerpara/status/2248265138

9. எழுந்ததுமே கொளுத்துதுபார் வெய்யில் இன்னிக்கி
கிழிஞ்சிதுபோ கிருஷ்ண கிரி
http://twitter.com/writerpara/status/2248236835

10. பொங்கல் வடைக்குப் போயிருக்கா ரொருநண்பர்
திங்கஇது நேரமென் றுணர்.
http://twitter.com/writerpara/status/2247984928

11. ஆனியன் இன்னிக்கி அடித்து ஆடுதுபார்
வானிலை மாற்றம் கவனி.
http://twitter.com/writerpara/status/2247945347

12. புற்றுக்கு பயந்து புகலிடம் பலதேடி
சுற்றித் திரியுமோ பாம்பு?
http://twitter.com/writerpara/status/2247896110

13. சூப்பரய்யா சுவைகூட்ட வந்துநின்றீர்
பாப்புனைய எத்தனைபேர் பார்!
http://twitter.com/writerpara/status/2247827258

14. மாவாவின் மகத்துவம் நீயறிய மாட்டாயோ
ஜாவாஸ்க்ரிப்ட் போல அது.
http://twitter.com/writerpara/status/2247790439

15. கேஸ்போட வள்ளுவன் திரும்பி வரமாட்டான்
லூஸ்லவிடு குறள்வெண்பாம் நூறு.
http://twitter.com/writerpara/status/2247707040

16. வெண்பொங்கல் தின்றாலும் வெறும்கஞ்சி யென்றாலும்
வெண்பாம் போட செரிக்கும்.
http://twitter.com/writerpara/status/2248445058

17. செய்திதான் நான் சொன்னேன் சரியாப் புரியலியா
கய்தே கஸ்மாலம் கத்தாதே – மெய்தான்னு
டெய்லிதந்தி பாத்து தெரிஞ்சிக்கோ
ஒயிலாக நாளை வரும்.
http://twitter.com/writerpara/status/2248484752

18. அடடே மீனாக்சும் ஆட்டத்தில் இங்குண்டா
தடையில்லை வாமகனே தமிழ்கைமா செய்திடவே
இருகை குறைகிறது இருக்கிறாய் நீயென்றால்
ஒருகை பார்த்திடுவோம் நாம்
https://twitter.com/writerpara/status/2233760880

19. வெத்துச்சண்டைகள் வேண்டாம் சோதரனே
பத்துபாம்போட்டுவிட்டுப் போகப்பார்
அத்தனையும்/முத்தென்பதல்ல முழித்திருத்தலேமுக்யம்
விட்டுவா வெத்துறக்கம்வீண்
https://twitter.com/writerpara/status/2233724729

20. தூக்கம் எனச்சொல்லி தப்பித்தார் கொத்தனார்
பாக்கிப் பணியென்று பாய்ந்தார் பெனாத்தல்
வெண்பாம் விளையாட்டில் இத்தனை உள்குத்தா
நண்பா நல்லால்லை பார்
https://twitter.com/writerpara/status/2233628395

21. சொக்கா எங்கேநீ சோர்ந்தோடிப் போகாதே
பக்காத் திருடர்கள் இங்கென்னை -அக்கக்காய்
கழட்டிப் போட்டு கவிநாசம் செய்விக்க
அழைத்து வந்ததினைப் பார்
https://twitter.com/writerpara/status/2233469912

22. முப்பது செக்கண்டில் முத்தெடுக்க யார்வருவார்
இப்போது மணிபத்து என்னகத்தில் – தப்பில்லை
தளையற்றுப் போனாலும் களைமிக்கதானாலும்
விலையற்ற வெண்பாமை வை.
https://twitter.com/writerpara/status/2233395204


வெங்கட்

1. அய்யா சொல்றீங்க அப்பால இன்னுமென்ன
கையில் அடிச்சிருந்த ஆப்பைப் புடுங்கிட்டு
எளுதுறேன் கூடவே கொத்தும் பெனாத்தலும்
நளுவாம சொக்கனும் வா
https://twitter.com/donion/status/2247683876

2. நடால் தபால் இவைகூட தபால்
படால் விடாய் கிடாய் – அடுக்கியே
அடாசு பாடலாம் ஆனால் பயனேது
கடாசு கச்சடா இதை
https://twitter.com/donion/status/2247483335

3. பாராவும் கூப்பிட்டார் பாவெழுத ட்விட்டருக்கு
வாராய் வெங்கிட்டா நீயென-வெளிக்கிட்டு
காப்பு எழுதநான் குந்தினால் கைபிடித்து
ஆப்புஅடிக்கிறதே வேலை
https://twitter.com/donion/status/2247312202

4. மாகாளி மாதா கெடாவெட்டு பிடாரி
வாகாக குந்தும் அய்யனார் – நீலி
சூலி மாரியாயி சப்ஜாடா எல்லாரும்
காலி வெண்பாம் கேட்டு
https://twitter.com/donion/status/2248368879

5. மாவா என்றே மடிச்சுக் கொடுத்தார்
காமா சோமா எனக்குந்த ஆவல
டக்கர் அடித்து தலைசுற்றி எல்லாம்
மக்கர் ஆவுதே மாமு
https://twitter.com/donion/status/2248162269

6. வெள்ளி விளக்கு வைத்தால் தவறாது
சொல்லி வைத்தாற்போல் சோப்பு – டிவியில்
கள்ளி உனக்கேதும் காதில் விழுமோடி
கிள்ளி இழுக்கனுமோ சொல்
https://twitter.com/donion/status/2248046596

7. சிந்தியில் வெண்பா கிடையாது சத்தியா
பந்தியில் பால்கோவா போட்டாலும் மார்வாடி
முந்தி விலைகேட்பார் காண்
https://twitter.com/donion/status/2247893420

8. கரண்டி பிடிப்பதில் கஷ்டமில்லை நண்பா
முரண்டு பிடிப்பதில்லை நம்சமையல் – கரண்டடுப்பில்
திரண்டு வரும்பாலை இறக்காது விட்டு
சுரண்டித் தேய்த்தல் சுமை
https://twitter.com/donion/status/2247822349


சத்யராஜ்குமார்

1. வெண்பாம் எழுதாரை வெறுப்பாவே பார்த்தொதுக்கும்
விபரீதம் தாங்குமா ட்விட்டர்? ஒரு பாவும்
அறியாத படுபாவி என் போன்றோர்
இனி தேடுவார் ஜண்டு பாம்
https://twitter.com/ksrk/status/2243649123

2. கத்தி கம்பு வீச்சருவா குண்டுமழை பொழிஞ்சதுல
எங்க பாரு நிலமெல்லாம் ரத்தம்.
அதை எழுதினவர் மறந்தா நீருமா
மறப்பீரு? பாம் போட்டா கிடைக்குமே உதை.
https://twitter.com/ksrk/status/2244997385


சத்யா

1. என்முறை எங்கென ஓடோடி வந்திடின் ,
வன்முறை வீசுவார் பாங்காய் -ஆங்கவன் ,
சிந்தினிலே சந்தம் சிதறாமல் கோர்த்தெடுத்து,
சிந்தையிலே மகிழந்தாலது பா.
https://twitter.com/msathia/status/2239856536

2. பண்போடு நடந்துகொள பாசமாய் அழைத்திட்டார்
நண்பரே எனவழைத்து நயமாயப் பாவடிக்க
பல்லைப் பறக்கடிக்க பகன்றார் இன்னொருவர்
வெள்ளியன்று பிடித்ததோ சனி.
https://twitter.com/msathia/status/2241408591

3. பொதுவிடத்தில் நைட்டியோ டுலாவும் முதுமகளிர்,
அதுகண்டு புலம்பும்நீ அருவருப்பாய் கைலிபனியன்
வேஷத்தில் போய்வரின் வீம்பாய் இரண்டுமே ,
பேஷனாய் மாறும் பார்
https://twitter.com/msathia/status/2245577919

4. வெண்பா வெழுதவே வெட்டிடும் டிவிட்டர்
வெண்பாம் எழுதிடின் பண்பாய் பார்க்கும்
திண்ணமாய் பகர்வேன் நான்.
https://twitter.com/msathia/status/2247766326

5. பாட்டெல்லாம் நாமெழுத பாபாவோ
டேக்காக டிவிட்டரினில் சுட்டெடுத்து மேலாக
போட்டரே சூப்பர் பதிவு.
https://twitter.com/msathia/status/2248296745

6. மாவான்னு தேடினா மாறாம பிங்(bing)னிலே
பாராவின் பேர்வருது பார்.
https://twitter.com/msathia/status/2248071365


ஸ்ரீதர் நாராயணா

1. வெண்பாம் என்னும் வடிவம் ஏற்பானதா
எண்பாம் என்று சொன்னால் தீவிரவாதியா
உண்டாம் சிறை தண்டனை இது
தேவையா காண்டாம் சிலருக்கு காண்
https://twitter.com/SridharNarayana/status/2233957906

2. பத்து பா எழுதி பாக்கனுமா
சொல்றார் கத்து வா என்று
கூப்பிட்டு அனுப்பினாலும் செத்து போ
என்று திட்டிவிட்டு தத்து தா மூளை
https://twitter.com/SridharNarayana/status/2233990248

3. சுள்ளி பொறுக்க போன சுப்பம்மாள்
கள்ளிக் காட்டில் உள்ளே கர்ப்பமானாள்
எள்ளி நகைக்காமல் நீயில்லை என்று
கிள்ளி சத்தியம் செய்
https://twitter.com/SridharNarayana/status/2234031800

4. நடால் போட்டால் ஆடும் கூட்டம்
மூட்டால் முடங்கி விட்டால் பெடரரை
பெட்டால் பெரிதாக்கி விட்டால் இன்று
போட்டி இட்டால் இவனே வெற்றி
https://twitter.com/SridharNarayana/status/2242598940

5. பாலா பெரியவர் பாராட்டி சொன்னார்
கோலா குடித்து குஷாலா உலாவி
கூலாக சொன்னார் கூடாது ஆங்கிலம்
நாலாம் வரியில் சொன்னேன் நன்றி
https://twitter.com/SridharNarayana/status/2244556491


மீனாக்ஸ்

1. தூக்கம் வராமல் வெண்பாம் இயற்றினால்
காக்கும் கடவுளுக்கும் பொறுக்காதே – வீக்கம்
வரும்படி தர்மஅடி வாங்குகின்ற‌ அள‌வுக்கு
விருப்ப‌ம் இல்லையே என‌க்கு
https://twitter.com/m_meenaks/status/2233842007

2. சாத்தானைப் போலொருவன் வந்துநிண்ணு தந்தானே
…தா எனத்துவங்கும் வசை
https://twitter.com/m_meenaks/status/2248300995

3. எலைட்என்று எமைச்சொல்லி இன்புற்று மகிழ்வதில்
டிலைட் என்ன உமக்கு நண்பரே தளைதட்டும்
வெண்பா ஒன்றிரண்டு எழுதுகிறேன் பரிவோடு
பண்பாக நடந்து கொள்ளும்
https://twitter.com/m_meenaks/status/2240474047

4. வருகவென பிரியாவை சிரம்தாழ்த்தி வரவேற்று
த‌ருக உம்வெண்பாமை என்றேன் – உருகாதா
ப‌டிப்பவ‌ர்கள் ம‌ன‌மெல்லாம் உம்க‌வியைக் க‌ண்டு
இடிம‌ழையாய் க‌விதை பொழி
https://twitter.com/m_meenaks/status/2240204183

5. ரெடியா ஆட்டத்துக்கு என்றழைக்கும் நண்பா
படிதாண்டி அலுவலகம் வந்தபின்னே
துடியாக‌ அதிலேதான் என்கவனம் என்செய்ய
வாழ்வதற்கு நிதியளிப்பது அதுவல்லவோ!
https://twitter.com/m_meenaks/status/2239941441

6. உருவத்தில் குண்டு என்றுதான் இதுவரை
பருவத்தில் என்னைப் பலர்சொல்வார் – புருவத்தை
உயர்த்தி வெடிகுண்டா, நானா என்று
அயர்ந்து போனேன் நான்
https://twitter.com/m_meenaks/status/2234108522

7. மீனாட்சி வந்தபின்பு சொக்கரும் வருவாரே 😉
தானாக நடக்கும் எல்லாம் – நானாக‌
அழைக்கவா, அல்லது பார்த்துவிட்டுப் போகட்டும்
பிழைப்பை எனவிட வா
https://twitter.com/m_meenaks/status/2234004848

8. நாலுவரியில் வெண்பாம் எழுதும் நால்வருமே
காலுமேல் காலுபோட்டு உட்கார்ந்து வாலுண்டு
எனக்காட்டித் துள்ளுகிறோம் போலும் இதற்காக‌
மெனக்கெட்டு கண்விழித்து நான்!
https://twitter.com/m_meenaks/status/2233975817

9. விதிவலியது என்றுநான் கண்டடைந்தேன் இன்று
மதியினால் வெல்லவா முடியும்
சதிகார‌ சகட்வீட்டர் வெண்பாம் விளையாடும்
வெளியில் முகம்காட்ட வந்தது தவறு
https://twitter.com/m_meenaks/status/2233917239

10. டீலா அல்லது நோ-டீலா எனக்கேட்கும்
பீலா நிகழ்ச்சியைப் பாரீர் – லாலா
கடையல்வா வைப்போல் அரைமில்லியன் டால‌ர்கள்
கிடைத்தவன் அள்ளிச்சென் றான்!
https://twitter.com/m_meenaks/status/2233709946

11. தளையெல்லாம் வேண்டாமே தடைசெய்ய மனுச்செய்வோம்
சுளைசுளையாய் எழுதுக‌வெண் பாம்
https://twitter.com/m_meenaks/status/2248344911