Snapjudge

Posts Tagged ‘Interviews’

எழுத்தாளர்களை நேரில் சந்திக்க ஏழு காரணங்கள்

In Blogs, Life, Literature on பிப்ரவரி 26, 2014 at 1:32 முப

எழுத்தாளர்களை நான் ஏன் பார்க்கப் போகிறோம்?

மாநாட்டிற்கு சென்றால் பேச்சைக் கேட்கலாம். புத்தகத்தை வாங்கினால் எண்ணத்தைப் படிக்கலாம். படத்தைப் பார்த்தால் ஆவணமாகப் பார்க்கலாம். ஆனால், எழுத்தாளரை எதற்குப் பார்க்கப் போகிறோம்?

நான் பார்க்கப் போவதற்கான காரணங்கள் இவை

1. வம்பு: எழுத்தில் எழுதாத விஷயத்தை நேரில் சொல்வார் என்னும் நம்பிக்கை. இதைத் தகவலறிதல் என்றும் சொல்லலாம்.

2. கேள்வி: இது வம்பின் அடுத்தகட்டம். வம்பு என்பது பொதுவெளி. இது தனிமனித அத்துமீறல். “அந்தக் கதை நிஜமா! இதில் நீங்கள் சொல்பவர் எங்கே கிடைப்பார்?” என்று திட்டவட்டமாக நெருக்கி விளக்கம் அறியும் அவா.

3. சோம்பேறித்தனம்: புத்தகத்தைப் படிக்க நேரம் ஒதுக்காமல், அவர் வாயாலேயே, அவரின் கருத்துக்களை சொற்பொழிவாகக் கேட்டல்.

4. கம்பெனி: மதுவருந்த, புகை பிடிக்க நண்பர்களை அழைத்துச் செல்லுவது போல், அரட்டை அடிக்க சகா தேடுவது.

5. படேல் மதிப்பு: பாரீசுக்குப் போனால் ஈஃபில் கோபுரத்துடன் படம் எடுத்துக் கொள்வது போல், எழுத்தாளரின் புத்தகத்தை வாங்கினால், அவரின் கையெழுத்தைப் போட்டு வாங்கிக் கொள்வதில் விருப்பம். இதை நடிகர் சந்திப்பாகவும் கொள்ளலாம்.

6. சாதனை: அந்த எழுத்தாளரைப் போல் எழுதத்தான் முடிவதில்லை. அவரைப் பார்த்துப் பழகி விடுவதாலேயே அவருக்கு சரிநிகர் சமானமாகி விடுவது. விளையாட்டில் ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது கிடைக்கும் நிறைவுணர்ச்சியை வாழ்க்கையில் கொணரும் முயற்சி.

7. தொடர்பு: எழுத்தாளரின் அறிமுகம் கிடைப்பதால் வேறு எங்காவது வாய்ப்பு ஏற்படலாம். இதை இப்பொழுது “நெட்வொர்கிங்” என்கிறார்கள்.

G20 Thinktanks: 2012 Global Go To Think Tank Index

In Business, Finance, India, Politics, USA, World on பிப்ரவரி 6, 2013 at 11:13 பிப

2012 Global Go To Think Tank Report– Click for Download

Member GDP (PPP) Population Think Tanks
Argentina $596 billion 41.769,726 137
Australia $882.4 billion 21.766.711 30
Brazil $2.172 trillion 203,766,711 82
Canada $1.33 trillion 34,030,589 96
China $10.09 trillion 1,336,718,015 429
European Union $14.82 trillion 492,387,344 1457
France $2.145 trillion 65,312,249 177
Germany $2.94 trillion 81,471,834 194
India $4.06 trillion 1,189,172,906 269
Indonesia $1.03 trillion 245,613,043 21
Italy $1.774 trillion 61,016,804 107
Japan $4.31 trillion 126,475,664 108
Mexico $1.567 trillion 113,724,226 60
Republic of Korea $1.459 trillion 48,754,657 35
Russia $2.223 trillion 138,739,892 122
Saudi Arabia $622 billion 26,131,703 4
South Africa $524 billion 40,004,031 86
Turkey $960.5 billion 78,785,548 27
United Kingdom $2.173 trillion 62,698,362 288
United States $14.66 trillion 313,232,044 1823

India

51.   Centre for  Civil Society (CCS)  (India)

54.   Institute for Defence Studies and Analyses (IDSA) (India)

81.   The Energy and Resources Institute (TERI) (India)

105. Institute for Defence Studies and Analysis (IDSA) (India)

119. Indian Council for Research on International Economic Relations (ICRIER) (India)
110. The Energy and Resources Institute (TERI) (India)

115. Observer Research Foundation  (India)

141. Development Alternatives (India)

  • Centre for Policy Research  (India)
  • Delhi Policy Group  (India)
  • Institute of Peace and Conflict Studies (IPCS) (India)
  • Center for Study of Science Technology and Policy  (India)
  • National Council of Applied Economic Research  (India)
  • Centre for the Study of Developing Societies (India)
  • Institute of Economic Growth (India)
  • United Service Institution of India (India)
  •  Liberty Institute (India)

 

Top 10 Most watched TV Programmes in India: Television Media Market Analysis

In India, TV on செப்ரெம்பர் 2, 2009 at 9:22 பிப

Top-10-Programmes-TV-India-Soaps-Serial-Zee-Colors-Channels-HT

  1. Star Plus – Yeh Rishta Kya Kehlata Hai
  2. Colors – Balika Vadhu
  3. Star Plus – Bidayi
  4. Zee TV – Pavithra Rishta
  5. Colors – Na Aana Is Des Laado
  6. Colors – Uttaran
  7. Zee TV – Chhoti Bahu
  8. Zee TV – Agle Janam Mohe Bitiya Hi Kijo
  9. Zee TV – Saregamapa LIL CAMPS-09
  10. Zee TV – Aapki Antara

பத்து மேற்கோள்: சொன்னது நீதானா?

In Lists, Misc, Tamilnadu on பிப்ரவரி 13, 2009 at 11:44 முப

Quotable Quotes :: சொன்னாங்க! சொன்னாங்க

அறிஞர் அண்ணா
1. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.
2. சட்டம் ஒரு இருட்டறை, வக்கீலின் வாதம் ஒரு விளக்கு.

வீரபாண்டிய கட்டபொம்மன்
திறை கட்டாமை குறித்து வீரபாண்டியனைக் குற்றம் சுமத்திய ஜக்சன் துரையை நோக்கி வீரபாண்டியன் கூறியது:

3. “வரி, வட்டி, திறை, கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? மாமனா? அல்லது மச்சானா? யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி!?”

கலைஞர் கருணாநிதி

நேரு காலத்தில் சோசலிசம் பேசிய காங்கிரஸின் பிற்காலத்திய “பரிணாம” வளர்ச்சியைக் கிண்டலடித்து 92ல் அவர் எழுதிய கவிதை

4. “திருப்பதியில் காங்கிரசு மாநாடு
ஆவடியில் மொட்டாக வெடித்த சோஷலிசம்
ஆண்டவன் சந்நிதியில் மொட்டையாக நின்றது”

சட்டசபையில் திராவிடநாடு பற்றிய ஒரு கேள்வியை எழுப்பினார் காங்கிரஸின் அனந்தநாயகி. இவரின் பதில்:

5. ‘நாடாவைக் கழற்றி பாவாடையை தூக்கிப் பார். அங்கே தெரியும்’

பா.ம.க. இராமதாஸ்

6. ‘இன்றைக்குத் தமிழ்நாட்டுல எந்தக் கட்சி கொள்கைக்காக நடக்குது? எங்கள் கட்சி உள்பட. எல்லாத்துக்குமே அரசியல் ஆதாயம் ஒண்ணுதான் அடிப்படை’

7. ‘அய்ந்தும் மூன்று எட்டு; அரசியல்வாதியை வெட்டு!’

ஸ்ருதி கமல்ஹாசன்

8. ‘அப்பா இப்போ நிறைய கவிதைகள் எழுதுறார். வீட்டில் இரவு நேரத்தில் ஆளாளுக்கு பேப்பர் வெச்சுக்கிட்டு நாங்க கவிதைக்காக யோசிப்பதைப் பார்ப்பதே அழகாக இருக்கும்!’

குஷ்பு

9. “பெண்கள் திருமணமாகும்போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பதுபோன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகமாலும் பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னை தற்காத்துக் கொள்ளவேண்டும்” – இந்தியா டுடே

விகடனில் வந்த நாஞ்சில் நாடனின் சிறப்புப் பேட்டி.

10. “தமிழ் எழுத்தாளனுக்கு அரசியல் பற்றி அச்சம் இருக்கு. எலுமிச்சம் பழம் புளிக்கும்னு தமிழ் எழுத்தாளனுக்கும் தெரியும். ஆனால், புளிக்குன்னு எழுத்தில் ‘கமிட்’ பண்ண இவன் ஏழு நாட்கள் யோசிக்கிறான். அதனால எதாவது பாதிப்பு, கெடுதல் வருமா? ஒருவேளை எலுமிச்சம் பழம் இனிப்பா இருந்துட்டா; நாம சொல்றது தப்பா போயிடுமோன்னு இவனுக்கே உறுதி இல்லை. எல்லோரையும் மாதிரி பாதுகாப்பா, சௌகரியமா இருந்துட்டுப் போயிருவோம்னு நினைக்கிறான். ஆனால், இப்படி பாதுகாப்பை நினைச்சு கவலைப்படுபவன் எப்படி சுதந்திரமான எழுத்தாளனா இருக்க முடியும்?” – திருட்டு வி.சி.டி விற்றால் திருட்டு, என் கதையிலிருந்து எடுத்தால்?