Posts Tagged ‘History’
அகாதெமி, அரவான், இலக்கியம், எஸ் ராமகிருஷ்ணன், எஸ்ரா, கதை, கற்பனை, கள்ளர், கள்வன், கள்வர், காவல், காவல் கோட்டம், கோணங்கி, சரித்திரம், சாகித்திய அகாடெமி, சாஹித்ய அகாடமி, சு. வெங்கடேசன், தமிழ், தமிழ்செல்வன், தமிழ்ச்செல்வன், திருடர், திருட்டு, நாயக்கர், நாவல், மதுரை, ராமகிருஷ்ணன், வரலாறு, விமர்சனம், வெங்கடேசன், வேல.ராமமூர்த்தி, EssRaa, Fiction, History, Kaaval Kottam, Kallar, Madurai, Naicker, Nayakker, Novels, Ramakrishnan, Ramkrishnan, SRaa, Su Venkatesan, Venkateshan
In Books, Literature on ஜூலை 5, 2012 at 9:18 பிப
நன்றி: காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் | பகுதி இரண்டு
1. வாசிப்பு சுவாரசியமோ கதைக்குள் புகவோ முடியாத நாவல்.
2. வெறும் ஒப்பனை மட்டுமே நிறைந்துள்ள புனைவு. கதாபாத்திரங்களுக்கு அழுத்தம் தந்து குணச்சித்திரங்கள் மனதில் நிலைக்குமாறு வடிவமைக்கவில்லை.
3. ஒரே புத்தகமாக இருந்தாலும் முதல் பகுதிக்கும், இரண்டாம் பகுதிக்கும் எந்தத் தொடர்ச்சியும் கிடைக்கவில்லை. கூடு விட்டு கூடு பாய்கிறது.
4. டாக்டர் ஆனந்த் பாண்டியன் என்ற தமிழகத்தை சேர்ந்த மானுடவியல் பேராசிரியர். கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். கள்ளர் பற்றிய ஆய்வினை தொடர்ந்து பல காலமாக மேற்கொண்டு வருகிறார். Securing the Rural Citizen: The Anti-Kallar Movement of 1896, “An Ode to an Engineer” in Waterlines: The Penguin Anthology of River Writing in India. Race, Nature, and the Politics of Difference போன்றவை கள்ளர் வாழ்வியல் ஆய்வில் மிக முக்கியமானவை.
வெங்கடேசனின் கள்ளர் விவரணைகளில் ஆனந்த் பாண்டியனின் பல ஆண்டுகால உழைப்பும் தனித்த பார்வைகளும் எவ்விதமாக நன்றி தெரிவித்தலும் இன்றி இந்த நாவலில் பல இடங்களில் அப்படியே பயன்படுத்தபட்டிருக்கிறது.
5. லூயிஸ் டுமாண்ட் என்ற பிரெஞ்சு மானுடவியல் ஆய்வாளர் (Louis Dumont – A south Indian subcaste, Social organization and religion of the Pramalai Kallar 1986:OUP) பிரன்மலை கள்ளர்களை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்து எழுதிய நூலில் இருந்தும் பல தகவல்களை நாவலுக்காக எடுத்திருக்கிறார். அதற்கும் சிறு நன்றி கூட கிடையாது.
6. புத்தம்புதுசும் இல்லை; முதல் படைப்பு என்னும் புதிய பார்வையும் இல்லை: குற்றப்பரம்பரை எனப்படும் கள்ளர் பற்றி முதன்முதலாக எழுதப்பட்டதா என்றால் அதுவும் கிடையாது. கோணங்கி, தமிழ்செல்வன், வேல.ராமமூர்த்தி, எஸ் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் எழுதிய கதைக் களம்.
7. மாலிக் கபூர் போன்ற பள்ளிக்கூட புத்தக நாயகர்களுக்கு தேவையான கற்பனை விவரிப்பும் கொடுக்கவில்லை; பள்ளியின் பாடப் புத்தக சித்தரிப்பை எள்ளளவும் தாண்டியும் செல்லவில்லை. ஒன்று வரலாற்று பாடப் புத்தகத்தில் சொன்னதை அப்படியே வழிமொழிந்தால், அதில் வாசகரை ஒன்றச் செய்யும் விலாவாரியான ரசனை மிகுந்த பரபரப்பான காட்சிப்புலம் கண் முன்னே தோன்ற வைக்க வேண்டும்.
இல்லை… நம்மால் சுருக்கமாகத்தான் கற்பனை செய்ய இயலும் என்றால், அன்றைய வரலாற்று நாயகர்களின் துணை இயக்குநர்களையும், இணை கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்து, சரித்திரத்தின் நிர்ப்பந்தங்களை வெளிச்சத்திற்கு வரவழைக்க வேண்டும்.
கற்பனையும் கிட்டவில்லை; உள்ளொளியும் கொடுக்கவில்லை.
8. பாளையப்பட்டு வம்சாவழி வரலாறு என்று கீழைத்தேய சுவடி வெளியீடுகளின் இரண்டு நூல்கள் உள்ளன. அந்த நூலில் உள்ள தகவல்கள் மற்றும் பத்திகள் அத்தியாயத்திற்கு ஏற்றார் போல இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
9.
அ) Edgar Thurston, ” The castes and Tribes of south India ,
ஆ) The Madura Country -A manual – J..H..Nelson .Asian Educational Services New Delhi, Madras.
இ) History Of The Nayaks Of Madura- R Sathianathaier,
உ) The History of Tinnevelly by Rev R Caldwell,
ஊ) History of Military transactions – R Orme
இந்த ஐந்திலும் உள்ள தகவல்கள் அப்படி அப்படியே காவல் கோட்டம் நாவலில் பிரதியெடுக்கபட்டிருக்கின்றன.
கொசுறு:
கோணங்கியின் மதுரைக்கு வந்த ஒப்பனைகாரன் சிறுகதையிலும் மதுரகவி பாஸ்கர தாஸ் நாட்குறிப்பிலும் மதுரையை பற்றிய எத்தனையோ செய்திகள் உள்ளன. சிங்காரமும், நாகராஜனும் கூட மதுரையின் தொல் நினைவுகளை சரியான இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
தொ.பரமசிவத்தின் அழகர் கோவில் ஒரு ஆய்வு வெளிப்படுத்திய கடந்த காலச்சித்திரத்திற்கு இணையாக இதில் ஒருபக்கம் கூட இல்லை.
10. இவ்வளவு புத்தகங்களில் இருந்து சுடப்பட்டிருக்கிறதே… எதோ ஆய்வாளர், கியூரேட்டர் போல் தகவல் தொகுப்பாளராக செயல்பட்டிருக்கிறாரா?
அதுவும் இல்லை. திருமலை நாயக்கர் மகாலை கட்டினவன் இத்தாலியன் என்று ஒற்றை வரியில் நாயக்கர் வரலாறு முடிகிறது. ஏன், எதற்கு, எப்படி எல்லாம் ஸ்வாஹா.
அமர் சித்ர கதா, அம்புலி மாமா, இந்தியா, கதை, காமிக்ஸ், குழந்தை, கோகுலம், சிறுவர், டீன், நூலகம், நூல், படக்கதை, படி, பாலகர், புத்தகம், பூந்தளிர், ரத்னபாலா, லைப்ரரி, வாசிப்பு, Books, Child, Classics, Comics, Contemporary, Culture, Explorers, Folk Tales, Folktales, Grandma, Granny, History, Humor, Humour, Kids, Kings, Library, Life, Maha Bharatham, Mahabharat, Moral, Mythology, Old, Ramayan, Read, Science, Serials, stories, Story
In Books, Tamilnadu on ஜூன் 27, 2012 at 7:27 பிப
1. பைபிள் கதைகள்
2. பஞ்சதந்திரக் கதைகள்
3. ஈசாப் கதைகள்
4. அக்பர் – பீர்பால் கதைகள்
5. விகடகவி தெனாலிராமன் கதைகள்
6. பட்டி – விக்கிரமாதித்தன் கதைகள்
7. பரமார்த்த குரு கதைகள்
8. முல்லாவின் நகைச்சுவைக் கதைகள்
9. 1001 (அராபிய) இரவுகள்
10. பௌத்த ஜாதகக் கதைகள்: சிறுவர்க்கான பிறமொழிக் கதைகள்
11. குறள்நெறிக் கதைகள்
12. பொன்மொழிக் கதைகள்
13. கிராமியக் கதைகள்
14. நாட்டுப்புற மகாபாரதக் கதைகள்
15. மரியாதைராமன் கதைகள்
16. இராயர் அப்பாஜி யுக்திக் கதைகள்
17. அயல்நாட்டு நகைச்சுவைக் கதைகள்
18. பழமொழி விளக்கக் கதைகள்
19. பாரத தேசத்தின் தியாகச் சுடர்கள்: இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்கள்
20. நல்லறிவு புகட்டும் உலகின் சிறந்த நாடோடிக் கதைகள்
கொசுறு: மதனகாமராஜன் கதை
Analysis, audio, Chumma, Cinema, Comedy, Culture, Facts, Fallcy, Films, Fun, History, Jolly, Kandasamy, Kavidhai, Kavinjar, Kindal, Logic, Lyrics, Movies, MP3, Nakkal, Poems, Poets, Pun, Reality, Satire, Songs, Sunday, Tamil, Theater, Theatres
In Lists, Movies, Music on ஓகஸ்ட் 23, 2009 at 4:07 பிப
1. பாடல்: எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி
திரைப்படம்: கந்தசாமி
எழுதியவர்: இளங்கோ – விவேகா
வரி: எம்ப்டி ஐபாடே — உன்னை ஸ்விட்ச் ஆன் பண்றது வேஸ்ட்டு
ஏன்: ஐ-பாட் காலியாக இருக்கும்போது உயிர் கொடுக்காவிட்டால், எப்படி அந்த ஐ – பாடில் பாடல்களை ஏற்றுவது? மேலும், வாங்கும்போது எல்லா எம்பி3 ப்ளேயர்களும் எந்தவித ஒலிப்பேழையும் இல்லாமல்தான் இருக்கும்.
2. பாடல்: தாய் சொல்லும் உறவை வைத்தே
திரைப்படம்: கனாக் கண்டேன்
எழுதியவர்: வைரமுத்து
வரி: 17 வயசு வரைக்கும் நீ வாழும் வாழ்க்கைதானே பாலூத்தும் காலம் வரைக்கும் கூட வரும்!
ஏன்: +2 மதிப்பெண் வைத்தே அண்ணா பொறியியலும், மெட்ராஸ் மெடிகலும் கிடைக்கும் என்றாலும், சட்டம் பயில்வது, தொழில் முனைவது, கலைகளில் சிறந்தோங்குவது என்று தமிழகம் அமெரிக்காவாகும் காலம் இது.
3. பாடல்: பூமாலையே தோள் சேரவா
திரைப்படம்: பகல் நிலவு
எழுதியவர்: ?
வரி: தேனினை தீண்டாத பூ இல்லையே
ஏன்: வண்டுகளை ஏமாற்ற தேன் தயாரித்துத் தராத பூக்களின் செய்கையை இந்த வரிகள் தவிர்த்துவிடுகிறது. Nectarless flowers: ecological correlates and evolutionary stability : Flowers may cheat by not producing nectar
4. பாடல்: போட்டு வைத்த காதல் திட்டம் ஓகே கண்மணி
திரைப்படம்: சிங்காரவேலன்
எழுதியவர்: ?
வரி: காவேரி அல்ல… அணைபோட்டுக் கொள்ள
ஏன்: இன்றைய காவிரியில் தண்ணீர் எங்கே இருக்கிறது? கர்நாடக டி.எம்.சி. வந்தாலும், பாசன ஏரிகள் எல்லாம் ஃப்ளாட் அகி விட்டனவே!
5. பாடல்: ஓ… பட்டர்பிளை பட்டர்பிளை
திரைப்படம்: மீரா
எழுதியவர்: ?
வரி: எனையும்தான் உன்னைப் போலே… படைத்தானே… இறைவன் எனும் ஓர் தலைவன்
ஏன்: பகுத்தறிவிற்கும் (கடவுள்?) அறிவியலுக்கும் (வளர் உருமாற்றம்) இலக்கியத்திற்கும் (Franz Kafka: Metamorphosis) பெண்ணியத்துக்கும் (ஆண் இறை) எதிரான கொள்கையை விரிக்கும் கவிதை.
6. பாடல்: வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
திரைப்படம்: மெல்லத் திறந்தது கதவு
எழுதியவர்: ?
வரி: உனைச்சேர எதிர்பார்த்தேன்; முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன்
ஏன்: இது போலி சாமியார் வகையறா. ஏழு ஜனனமும் தெரிவதெல்லாம் அக்மார்க் கப்சா.
7. பாடல்: மின்னல்கள் கூத்தாடும் மழைக்காலம்
திரைப்படம்: பொல்லாதவன்
எழுதியவர்: ?
வரி: வவ்வாலைப் போல் நம் உலகம் மாறித் தலைகீழாகத் தொங்கிடுமே
ஏன்: வௌவாலுக்கு உலகம் நேராகத்தான் இருக்கும். நமக்குத்தான் அது upside down.
8. பாடல்: காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
திரைப்படம்: சின்ன மாப்பிள்ளை
எழுதியவர்: ?
வரி: கந்தன் தேடி வந்த வள்ளி
ஏன்: வள்ளியை நினைத்து, ஏங்கி, காதல் கொண்டு, இன்றைய தினத்தில் பிறந்த நாள் கொண்டாடும் கணேசரின் உதவியோடு, வசியமாக்கி, மணம் புரிந்தது சரித்திரம் (அல்லது ஆன்மிக புராணம் [அல்லது தலவரலாறு])
9. பாடல்: சின்னத் தாயவள் தந்த ராசாவே
திரைப்படம்: தளபதி
எழுதியவர்:
வரி: தேய்பிறை காணும் வெண்ணிலா
ஏன்: ‘வளர்பிறை என்பதும் தேய்பிறையென்பதும் நிலவுக்குக் கிடையாது!’ (அப்படியே இருந்தாலும், வெண்ணிலவே தேய்பிறையைக் காண முடியுமா?)
10. பாடல்: ஜனனி ஜனனி! ஜகம் நீ, அகம் நீ!
திரைப்படம்: தாய் மூகாம்பிகை
எழுதியவர்: வாலி
வரி: ஜகன் மோஹினி நீ
ஏன்: ஜெயமாலினிதான் ஜெகன்மோகினி என்பது ஊரறிந்த தகவலாச்சே!
10, Authors, அதிகம், இலக்கியம், எழுத்தாளர், கதை, கவிஞர், சரித்திரம், தலை, தொடர், நாவல், நூலகம், நூல், படைப்பாளி, பத்திரிகை, பிடித்த, புத்தகம், புனைவு, முக்கிய, வரலாறு, வாசிப்பு, Classics, Cool, Deepam, Dheepam, Fiction, History, Lists, Lit, Literary, Literature, Novel, OIG, Old, Short Story, Story, Tamil, Theepam, Vikadan, Writers
In Books, Lists, Literature, Magazines, Tamilnadu on ஓகஸ்ட் 12, 2009 at 9:49 பிப
- இந்தப் பட்டியல் கிடுக்கிப்பிடி எழுத்தாளர்கள் பற்றியது.
- தங்களை படிப்பவர்களை சிக்கெனப் பற்றிக் கொள்பவர்கள் இவர்கள்.
- என்ன ஆவி அடித்தாலும், புகுந்தவரை வெளியேற்றுவது இயலாது. பிறிதொரு படைப்பாளி நுழைய எத்தனித்தாலும் துரத்தியடிக்கப்படுவர்.
- தன்னுள் இருப்பவரை எதற்காக அனுப்பவேண்டும், பிறிதொருவரை ஏன் வாசிக்க வேண்டும் என்று லாஜிக்கலாக புரிய வைக்க முயன்றால், நீங்களே கீழே குறிப்பிடப்படுபவர்களுள் ஈர்க்கப்பட்டு, சுழலுக்குள் மாட்டிக்கொள்ளும் அபாயமும் உண்டு.
- ஒவ்வொருவருக்கும் ஒரு வட்டம், ஆகர்ஷணம், மயக்கம் உண்டு.
- சுஜாதா
- ரமணி சந்திரன்
- கல்கி
- மு. வரதராசன் / அகிலன் / நா பார்த்தசாரதி
- சாண்டில்யன்
- ராஜேஷ்குமார் / பட்டுக்கோட்டை பிராபகர்
- பாலகுமாரன்
- ஈ வெ ரா பெரியார் / சோ ராமசாமி
- வைரமுத்து / வாலி
- தி. ஜானகிராமன்
America, Authors, அமெரிக்கா, ஆங்கிலம், சுற்றுலா, ஜெமோ, ஜெயமோகன், Culture, Faces, Faves, History, Homes, Ilakkiyam, Images, Issues, Jayamogan, Jayamoham, Jayamohan, Jemo, Jeyamogan, Jeyamohan, JM, Lit, Literary, Literature, Meets, Names, Notes, Observations, Opinions, People, Personal, Persons, Philosophy, Politics, Read, Readers, Tamils, Thinnai, Tours, Trips, US, USA, Visits, Watch, Writers
In Lists on ஓகஸ்ட் 3, 2009 at 6:39 பிப
அமெரிக்காவில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் சந்திப்பு
- Los Angeles – Aug 6th: Los Angeles Ram :: ramnrom@yahoo.com
- St.Paul, Minneapolis – Aug 21st: Venugopal :: venu.biology@gmail.com
- Chicago, Illinois – Aug 22nd:Chandrasekar :: mcsekar@gmail.com
- Bloomington, Illinois – Aug 23rd: Kalaimani :: kalaimani1@yahoo.com
- Detroit, Michigan – Aug 24th: Arul Prasad :: arul_prasad@hotmail.com
- Houston, Texas – Sep 3rd: Shanmugam :: sammuvam@yahoo.com
- Sacramento, CA – Aug 16th: Sundar :: sundar23@yahoo.com
- Fremont, CA – Aug 30th: Rajan :: strajan123@gmail.com (510.825.2971) – Readers Meet at Indian Harvest, 4181 Cushing Pkwy, Fremont, CA 3 PM – 7 PM
- Bay Area ,CA – Sep 5th: Rajan :: strajan123@gmail.com (510.825.2971) – Speech by Jeyamohan at Milpitas Library Hall, Milpitas 2 – 5 PM
Please contact the organizers to know the exact date, time and venue of the meetings
12, A Muthulingam, A Muttulingam, AM, America, Aquarium, Artefacts, Artifacts, Authors, அமெரிக்கா, ஆங்கிலம், ஒளிப்படம், சுற்றுலா, ஜெமோ, ஜெயமோகன், நிழற்படம், படம், பாஸ்டன், புகைப்படம், வெட்டி, வெட்டிப் பயல், வெட்டிப்பயல், Boston, Concord, CT, Culture, Emerson, Faces, Faves, Fish, History, Homes, Ilakkiyam, Images, Issues, Jayamogan, Jayamoham, Jayamohan, Jemo, Jeyamogan, Jeyamohan, JM, Lakes, Lit, Literary, Literature, MA, Meets, Museum, Muthulingam, Muttulingam, Names, Naturalists, New England, Notes, Observations, Opinions, People, Personal, Persons, Philosophy, Photos, Pictures, Politics, Ponds, Ralph Waldo, Read, Readers, Tamils, Thinnai, Tours, Trips, US, USA, Vetti Payal, Vettippayal, Visits, VP, Walden, Watch, Whale, Writers
In Lists on ஓகஸ்ட் 1, 2009 at 9:46 பிப
America, Aquarium, Artefacts, Artifacts, Authors, அமெரிக்கா, ஒளிப்படம், சுற்றுலா, ஜெமோ, ஜெயமோகன், நிழற்படம், படம், பாஸ்டன், புகைப்படம், வெட்டி, வெட்டிப் பயல், வெட்டிப்பயல், Boston, Concord, Culture, Emerson, Fish, History, Homes, Images, Jayamogan, Jayamoham, Jeyamogan, Jeyamohan, JM, Lakes, MA, Museum, Names, Naturalists, New England, People, Personal, Persons, Photos, Pictures, Ponds, Ralph Waldo, Tours, Trips, US, USA, Vetti Payal, Vettippayal, Visits, VP, Walden, Watch, Whale, Writers
In Blogs, Guest, USA on ஓகஸ்ட் 1, 2009 at 9:36 பிப
America, Aquarium, Artefacts, Artifacts, Authors, அமெரிக்கா, ஒளிப்படம், சுற்றுலா, ஜெமோ, ஜெயமோகன், திமிங்கிலம், நிழற்படம், படம், பாஸ்டன், புகைப்படம், வேல்முருகன், Boston, Concord, Culture, Emerson, Fish, History, Homes, Images, Jayamogan, Jayamoham, Jeyamogan, Jeyamohan, JM, Lakes, MA, Museum, Names, Naturalists, New England, People, Personal, Persons, Photos, Pictures, Ponds, Ralph Waldo, Tours, Trips, US, USA, Visits, Walden, Watch, Whale, Writers
In Guest, Life, Misc, USA on ஜூலை 20, 2009 at 4:02 பிப
ஒளிப்படங்கள் எடுத்தவர்: வேல்முருகன்
Activism, Authors, ஆசிரியர், ஆர்வலர், இலக்கியம், ஓலை, சங்கம், சுவடி, தனித்தமிழ், தமிழ், தொண்டு, பணி, பண்டிதர், வித்வான், Booksellers, Classics, Cool, Dravidian, Editors, Faces, History, Lit, Literary, Names, Old, People, Preachers, Publishers, Sangam, Scholars, Tamil, Teachers, TN, Writers
In Books, Lists, Literature, Tamilnadu on ஏப்ரல் 9, 2009 at 3:23 முப
- டாக்டர் மு வரதராசனார்
- கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை
- சொல்லின் செல்வர் டாக்டர் ரா பி சேதுப்பிள்ளை
- தமிழ்த்தென்றல் திரு வி கல்யாணசுந்தரனார்
- ரசிகமணி டி கே சிதம்பரநாத முதலியார்
- வித்துவான் தியாகராச செட்டியார்
- நற்றமிழ் உரை செய்த நல்லூர் ஆறுமுக நாவலர்
- நாவலர் சோமசுந்தர பாரதியார்
- பேரறிஞர் பரிதிமாற் கலைஞர் (வி கோ சூரியநாராயண சாஸ்திரியார்)
- தமிழ்த் தாத்தா டாக்டர் உ வே சாமிநாதையர்
- பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
- தமிழ்க்கடல் மறைமலையடிகள்
- மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
- பைந்தமிழ்க் காவலர் பாண்டித்துரைத் தேவர்