Snapjudge

Posts Tagged ‘Community’

‘Unnai Pol Oruvan’s lurking messages: What are the Hidden themes from Kamal?

In Movies, Tamilnadu on செப்ரெம்பர் 21, 2009 at 8:52 பிப

திரைப்பட அனுபவ, விமர்சன, நுண்ணரசியல், கமல் என்னும் நடிகன் vs பிரச்சாரகர், இன்ன பிற தொகுப்பு: உன்னைப் போல் ஒருவன்


இலவசக்கொத்தனார் கண்டுபிடித்தவை

  1. வெள்ளைக் கமல். வெள்ளை லட்சுமி. இருவரும் சேர்ந்து நிறம் மட்டாக இருக்கும் லாலை வதைப்பது – 6 minutes ago
  2. காய்கறி மட்டுமே வாங்கிச் செல்வதன் இவ்வளவு பெரிய காரியத்தை சாதிப்பதில் மாமிசம் உண்பவர்களை மட்டம் தட்டுவது – 10 minutes ago
  3. ரம்ஜான் மாதத்தில் வெளியான படத்தில் கமல் மதியம் சாப்பிடுவதைக் காண்பித்து அவர் ஹிந்து எனச் சொல்லாமல் சொல்வது – 11 minutes ago
  4. நடாஷா என்ற அன்னிய சக்திக்கு அல்லக்கையாக கரிகாலன் என்ற திராவிடன் – 14 minutes ago
  5. மாரார் என்னும் ஹிந்துவின் கீழ் ஆரிப், சக்காரியா என அனைவரும் அடங்கி இருப்பது – 16 minutes ago
  6. காந்தியை கரம்சந்த என்றே அழைப்பது. காந்தியைப் பற்றி பேசியவர் ஜின்னாவைப் பற்றிப் பேசாதது. – 16 minutes ago
  7. போலீஸ் ஸ்டேஷனில் பாம் வைத்துவிட்டு வெளியில் வரும் பொழுது கையைக் கழுவிக்கொண்டு வராத லாஜிக் பிழை – 24 minutes ago

samsudeen_ariff

கரிகாலனுக்கு ஒரு வார்த்தை கூட வசனம் கிடையாது, நடாஷா கேள்வி கேட்கும் போது கூட தலைய மட்டுமே ஆட்டுகிறார் வாய் திறக்கமாட்டேன்கிறார் – 15 minutes ago

dynobuoy

  1. கமலின் எல்லா படங்களிலும் நடிக்கும் நாசர் இந்த படத்தில் வராதது,மனுஷ்யபுத்திரனின் பாடலும்இருட்டடிப்பு – கண்டிப்பா -துவா! – less than 10 seconds ago
  2. மார்கெட்டில் தக்காளி மட்டுமே வாங்கும் சாமானியன் வெங்காயம் வாங்குவதில்லை… பெரியார் கொள்கை சாமனியனுக்கு தேவையில்லையா? – 7 minutes ago
  3. கமல் மோகன்லாலுடன் பேசும் முக்கிய காட்சியில் அவருக்கு பின்னே இரண்டு கம்பிகள் தெளிவாக இருக்கும் – ட்வின் டவர்ஸ்? – 11 minutes ago
  4. சாமானியன் கட்டியிருக்கற வாட்ச்ல ‘Made in Switzerland’னு இருக்கு… அப்ப ஜெனிவா ஒப்பந்தத்தை மறுக்கறதைதான் மறைமுகமா சொல்றாரா? – 23 minutes ago
  5. லென்சு வச்சு பார்த்தா பாமோட வலது மூலை பக்கத்துல“Made in P…”னு இருக்கே, என்ன சொல்லவர்றார்? – 25 minutes ago
  6. தமிழ்நாட்டு சாமானியன் கோவணம் கட்ட வழியில்லாம எலிக்கறி சாப்பிடறான், இவரு பிஸ்தா மாதிரி பேண்ட் சட்டை, அன்னிய மோகமா? – 27 minutes ago
  7. ”ராம் ஜானே”ன்னோ, “பீட்டர் ஜானே”ன்னோ பாட்டு வைக்கலையே ஏன்? அந்த சாமிகளுக்கு தெரியாதா? – 28 minutes ago
  8. முகம்மதுகுட்டி என்ற மம்முட்டியை நடிக்கவைக்காமல், மோகன்லால் என்ற நாயரை தேர்ந்தெடுத்த நுண்ணரசியல்னு :)) – about 1 hour ago
  9. ஒரு காட்சியில் கமல் கழுத்து சுளுக்கு எடுப்பதைப்போல தலையாட்டுவார், கவனித்தீர்கள்னா அது துஆ செய்யறதைபோலவே இருக்கும்! – 2 minutes ago
  10. கமல் கையை கோர்த்திருக்கும் ஸ்டைல் ஒரு கிருஸ்துவர் சர்ச்சில் ப்ரே செய்வதைபோலவே இருக்கும்.மற்ற கமல் படங்களில் அது இல்லை! – 19 minutes ago

திராவிடர் கழகம் பார்ப்பனர்களைச் சேர்த்துக்கொள்ளாததன் காரணங்கள்

In Books, Politics, Tamilnadu on ஜூன் 10, 2009 at 2:10 பிப

நன்றி: எதிர்வினை :: பகுத்தறிவின் வளர்ச்சி நாத்திகம்! – ப்ரவாஹன்: காலச்சுவடு

  1. ‘ஆரியர்கள்’
  2. பேராசைக்காரர்கள்
  3. இரு நாக்குகள் கொண்டவர்கள்
  4. தந்திரசாலிகள்
  5. தாசர்களின் தலைவர்கள்
  6. வஞ்சக வேந்தர்கள்
  7. கொடுமைக் குணமுடையவர்கள்
  8. கோழைகள்
  9. படுமோசக்காரர்கள்
  10. சிண்டு முடிபவர்கள்
  11. சிரிக்கின்ற நரிகள்
  12. ஒட்டுவித்தைக் காரர்கள்
  13. அநீதிக்காரர்கள்
  14. (திராவிட) இனம் கெடுத்தவர்கள்
  15. ஈடில்லாக் கேடர்கள்

(ஆதாரம்: அண்ணாதுரையின் ‘ஆரிய மாயை’)

குமுதம் ‘நான் தமிழன்’ & தமிழ்நாட்டின் சாதி அபிமானம்

In India, Life, Politics, Religions on ஏப்ரல் 20, 2009 at 7:02 பிப

தமிழகத்திலும் இந்தியாவிலும் சாதி எங்கெல்லாம் ஆக்கிரமித்து முக்கியத்துவம் கொண்டதாக, தெரிந்து கொள்ளப்பட வேண்டியவொன்றாக, அறியாமையை வளர்க்கிறது?

  1. தேர்தல்: வேட்பாளர் நிறுத்தல் – வாக்காளர் பெரும்பான்மை சமூகம்
  2. இட ஒதுக்கீடு: MBC, BC, SC, ST, OBC, FC, OC
  3. மதச் சடங்கு: இந்துமதத்தில் பிறப்பு டு இறப்பு
  4. சிலை, சாலை, வலை: முச்சந்தியில் அம்பேத்கார் இருந்தாலும் பிரச்சினை; தேவர் சிலை நீக்கினால் அதைவிடப் பெரிய கலவரப் போராட்டம்.
  5. கலாச்சாரம்: பல்லி விழும் பலன் பார்த்தல் தொடங்கி புதுமனை புகுதல் வரை.
  6. வறுமை – Rich get richer: பணம் படைத்தவரை ஆதிக்க ஜாதியாக பார்க்காத வரையறை
  7. பள்ளிக்கூடம்: ‘Caste’ வினவும்; புத்தகத்தில் இலைமறைவாக்கும்; வர்க்கப் போராட்டத்தை மொத்தமாக மறைக்கும்.
  8. அடையாளம் – நம்மவர்: தொழிலாளர்களுக்கு யூனியன் இருக்கிறதே? அமைப்பு சாராமல் எப்படி வாய்ஸ் கொடுக்க முடியும்?
  9. திருமணம்: மேற்கத்திய நாடுகளில் வண்ணம் பாராது மணமுடிப்பவர்கள் சாதாரணம்; இந்தியாவில் வர்ணம் பாராதவர்கள் இன்னும் தலைப்புச் செய்தி.
  10. சமூக அந்தஸ்து: ‘எந்த ஜாதி’ என்று கேட்பதை கெட்ட வார்த்தையாக மாற்றிக் கொள்ளாத பெரியோர்.

தொடர்புடைய பதிவுகள்:
1. ஜாதித் தொடரை விலக்கு குமுதம் மீது வழக்கு – வே. மதிமாறன்

2. ஜாதி வெறிக்கு ‘நான் தமிழன்’ என்று பெயர் வைத்திருப்பது அதனினும் கேவலம் – வே. மதிமாறன் (இக்கட்டுரையில் வழக்குத் தொடர்ந்த வழக்கறிஞர்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளது.)

3. நான் தமிழன் சாதியத்தின் முகவரி – தமிழன்பன்

4. வ.உ.சி.யிடம் பெரியாரின் தாக்கம் – ராஜாஜியின் பச்சைத் துரோகம் – வே. மதிமாறன்

5. சுதேசிப் போர்க்கப்பல் தளபதி – வே. மதிமாறன் | பகுதி 2

6. ஜெனியூனானவர்கள் என்றால் சுயஜாதி அபிமானம் இல்லாதவர்கள்தான்-ராயலசீமா மகேந்திரன்

7. குமுதத்தின் கயமை « வே.மதிமாறன்