இந்தப் பதிவுக்கு மூலகர்த்தா என் அம்மா (ஆர் பொன்னம்மாள்).
எழுபதைத் தாண்டியும் எந்தத் தமிழ் எழுத்தாளர் சுறுசுறுப்பாக இயங்குகிறார்? கண்ணி யுகத்தில் எவரெல்லாம் தட்டச்சு கற்றுக் கொண்டு வலைப்பதிவு, இணைய இதழ் என்று புழங்கினார்? இரண்டு தலைமுறை மூத்தவரானாலும் யூனிகோடில் மின்னஞ்சலும் இளைய பாரதத்துடனும் வலைய வந்தது எவர்?
- எஸ்.வி.ராமகிருஷ்ணன்
- பாரதிமணி
- வெங்கட் சாமிநாதன்
- இந்திரா பார்த்தசாரதி
- சுஜாதா
- அ முத்துலிங்கம்
- பி ஏ கிருஷ்ணன்
- இ. அண்ணாமலை
அப்படியே 50+ ஆனவர்கள் பட்டியலும் பார்க்கலாம்:
- மாலன் நாராயணன்
- இரா முருகன்
- ஞாநி
- ஜெயமோகன்
- எஸ் ராமகிருஷ்ணன்
- பாமரன்
- சாரு நிவேதிதா
- கலாப்ரியா