நபிகள் நாயகம் (எ) முகம்மது |
மன்மோகன் சிங் |
|
1. | இறைத் தூதர் | சோனியாவின் தூதர் |
2. | கார்ட்டூன் போட்டால் தொண்டர்கள் கழுத்தை வெட்டிவிடுவார்கள் | கார்ட்டூன் போட்டால் சட்டம் வழியாக கைது செய்வார்கள் |
3. | 13 மனைவிகள் வைத்துக் கொண்டவர் | 14வது லோக்சபாவில் ஆட்சிபீடம் ஏறியவர் |
4. | மெக்காவை புனிதத்தலமாக்கியவர் | 10 ஜன்பத் இல்லத்தை மூலஸ்தானமாக வழிபடுபவர் |
5. | பேசி இருக்கிறார் | பேசாமடந்தை என புகழ்பெற்றவர் |
6. | பல தெய்வங்கள் வழிபாட்டை நிராகரித்து ஒரு தெய்வம் முன் ஒருங்கிணைத்தார். | பிரணாப் முகர்ஜி, நரசிம்ம ராவ், சரத் பவார், என் டி திவாரி என்று சிதறுண்ட காங்கிரசை ஒருவருக்கு முன் ஒருங்கிணைத்தார். |
7. | போரில் தோற்று இருக்கிறார். | எந்தத் தேர்தலிலும் ஜெயித்தது இல்லை |
8. | அப்பா, அம்மாவிற்கு பெரிய அளவில் அரசியலிலோ மதத்திலோ பின்புலம் கிடையாது. | நேரு குடும்பத்தவர் இல்லை |
9. | எதிரிகள் சூழ்ச்சி செய்தாலும், இறுதியில் வென்றவர். | லால் பகதூர் சாஸ்திரி மாதிரி கொலை ஆகாமல், தப்பித்துக் கொண்டே வருகிறார் |
10. | அவர் கடவுளைக் கண்டது கற்பனை எனினும் நம்பவைத்தார் | அவர் ஆட்சியில் களங்கம் இல்லை என்பது கற்பனை எனினும் மாட்டிக் கொண்டார் |