Snapjudge

Posts Tagged ‘பேச்சு’

படைப்பு அரங்கம்: சென்னை இலக்கிய திருவிழா 2023

In Lists, Literature, Tamilnadu on ஏப்ரல் 24, 2023 at 12:53 முப

  1. 06.01.2023: பிற்பகல் 12.00 – 1.00: சென்னையும் நானும்: திரு. எஸ்.ராமகிருஷ்ணன்
  2. பிற்பகல் 2.00 3.00: கோவேறு கழுதையிலிருந்து தாலிமேல சத்தியம் வரை:
    • திரு.இமையம்:
    • உரையாடல். திரு. த.ராஜன்
  3. பிற்பகல் 3.00 – 4.00: எனது புனைவுகளில் நடுநாட்டு வாழ்வு திரு. கண்மணி குணசேகரன்
  4. பிற்பகல் 4.00 – 5.00: ஒரு நாவலாசிரியரின் இசை அனுபவங்கள்
    • திரு.யுவன் சந்திரசேகர்
    • உரையாடல். திரு. கார்த்திக் பாலசுப்பிரமணியன்
  5. 07.01.2023: முற்பகல் 10.00 – 11.00 தமிழ் வெளியில் நவீன கலை
    • திரு. சி.மோகன்
    • உரையாடல். மண் குதிரை;
  6. முற்பகல் 11.00 – 12.00: பெருநகரமும் கவிஞனும்
    • திரு. மனுஷ்யபுத்திரன்
    • உரையாடல். திருமிகு கவின் மலர்
  7. முற்பகல் 12.00 – 1.00: எனது படைப்புகளில் பெண்கள்
    • திருமிகு சு.தமிழ்ச்செல்வி;
    • திருமிகு இளம்பிறை
  8. பிற்பகல் 2.00 3.00: “சென்னை வாழ்வியல்” ஓர் இலக்கியப் பார்வை:
    • திரு. கரன் கார்க்கி
    • திரு. தமிழ்ப் பிரபா
  9. பிற்பகல் 3.00 – 4.00: மொழியைச் செழுமைப்படுத்தும் மொழிபெயர்ப்பு மலையாளத்தை முன்வைத்து: திரு. பால் சக்காரியா
  10. தமிழ் வாசகப் பரப்பும் மொழி பெயர்ப்பும்:
    • திரு. ஜி.குப்புசாமி
    • திருமிகு கே.வி.சைலஜா
  11. பிற்பகல் 4.00 5.00: ஆளுமைகளும் நானும்:
    • திரு. பாவண்ணன்
    • திரு. ரவிசுப்பிரமணியன்
  12. 08.01.2023: முற்பகல் 10.00 – 11.00: கலையும் மீறலும்
    • திரு. சாரு நிவேதிதா
    • உரையாடல். திரு. நெல்சன் சேவியர்
  13. முற்பகல் 11.00 – 12.00: தமிழ்ச் சமூகத்தில் பெண்ணியம்
    • திருமிகு கனிமொழி கருணாநிதி;
    • உரையாடல். திருமிகு கவிதா முரளிதரன்
  14. பிற்பகல் 12.00 – 1.00 நவீன கவிதை – இவர்கள் பார்வையில்
    • திரு. யாழன் ஆதி
    • திரு. கண்டராதித்தன்
    • திரு.இளங்கோ கிருஷ்ணன்
  15. பிற்பகல் 2.00 – 3.00 புலம்பெயர் இலக்கியம்:
    • திரு. தெய்வீகன்
    • திரு. செல்வம் அருளானந்தம்
    • திரு. ஷோபாசக்தி
  16. பிற்பகல் 3.00 – 4.00: தமிழ்ச் சிறுகதையில் பாராமுகங்கள்
    • திரு. அழகிய பெரியவன்
    • திரு.ஜே.பி. சாணக்யா
    • திரு. ஆதவன் தீட்சண்யா
    • திரு. காலபைரவன்
  17. பிற்பகல் 4.00 5.00 தமிழ்க் கவிதைகளில் ஆண் மையப்பார்வை
    • திருமிகு சுகிர்தராணி
    • திருமிகு ச.விஜயலட்சுமி
    • திருமிகு ஜி. கனிமொழி

இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

பயிலும் அரங்கம்: சென்னை இலக்கிய திருவிழா 2023

In Lists, Tamilnadu on ஏப்ரல் 12, 2023 at 11:14 பிப

  1. 06.01.2023: முற்பகல் 12.00 – 1.00 நாளேடுகளும் மாணவர்களும்: திரு. சமஸ்
  2. பிற்பகல் 2.00 – 3.00: அறிவியல் பார்வை திரு. அமலன் ஸ்டான்லி
  3. பிற்பகல் 3.00 – 4.00: மக்களுக்கான சினிமா – ஒரு புரிதல் திரு. வெற்றிமாறன், திரைக்குப் பின்னால் இலக்கியம் திரு.மிஷ்கின்
  4. பிற்பகல் 4.00 – 5.00: காலநிலை மாற்றமும் தமிழ்நாடும் திரு.சுந்தர்ராஜன்
  5. 07.01.2023: முற்பகல் 10.00 – 11.00: பாலின சமுத்துவம்: திருமிகு நர்த்தகி நட்ராஜ்
  6. முற்பகல் 11.00 – 12.00: நவீனக் கோடுகள்: திரு.அ. விஸ்வம்
  7. பிற்பகல் 12.00-1.00: வரலாறு ஏன் படிக்க வேண்டும் ? திருமிகு அ. வெண்ணிலா
  8. பிற்பகல் 2.00 – 3.00: வட சென்னை மண்ணும் மனிதர்களும் திரு. பாக்கியம் சங்கர்
  9. பிற்பகல் 3.00 – 4.00: இலக்கியமும் சினிமாவும்: திரு.யுகபாரதி திரு. கபிலன்
  10. பிற்பகல் 4.00 – 5.00: திரைப்படமும் இசையும்: திரு. ஷாஜி
  11. * தமிழ்த் திரையும் தமிழக வரலாறும்: திரு.கடற்கரய்
  12. 08.01.2023: முற்பகல் 10.00 – 11.00: சூழலியல் – ஒரு புரிதல் திருமிகு லோகமாதேவி
  13. முற்பகல் 11.00-12.00: கல்வியும் வாழ்க்கையும்: திரு. ராமு மணிவண்ணன்
  14. பிற்பகல் 12.00 – 1.00: சமூகம் பழகு: திரு. கரு.பழனியப்பன்
  15. பிற்பகல் 2.00 3.00: இலக்கியங்களை கண்டடைவது எப்படி? திரு. முருகேச பாண்டியன் திரு.செல்வேந்திரன்
  16. பிற்பகல் 3.00 – 4.00: காலனிய காலத்து இந்தியா திரு. சிறில் அலெக்ஸ்
  17. பிற்பகல் 4.00 – 5.00: வாசிப்பே வெல்லும் திரு. ஆயிஷா நடராஜன்

இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

பண்பாட்டு அரங்கம்: சென்னை இலக்கிய திருவிழா 2023

In Events, Lists, Magazines, Tamilnadu on மார்ச் 8, 2023 at 10:00 பிப

  1. 06.01.2023: முற்பகல் 12.00-1.00 திராவிடத்தின் வருகையும் சமூக மாற்றமும் திரு. ஜெ.ஜெயரஞ்சன்
  2. பிற்பகல் 2.00 3.00: திராவிடமும் தமிழ் சினிமாவும்: திரு.ராஜன்குறை
  3. பிற்பகல் 3.00 – 4.00: தமிழ்: மொழி – இலக்கியம் – பண்பாடு:
    • திரு.வீ.அரசு
    • உரையாடல். திரு. க. காமராசன்
  4. பிற்பகல் 4.00 5.00: கலை இலக்கியங்களில் கால இணைப்புகள் திரு. ம. ராஜேந்திரன்
  5. 07.01.2023: முற்பகல் 10.00 – 11.00: பாரதி காலத்து சென்னை திரு. ய. மணிகண்டன்
  6. முற்பகல் 11.00 – 12.00: காலனியமும் ஆனந்தரங்கப் பிள்ளையும்: திரு. மு. ராஜேந்திரன்
  7. பிற்பகல் 12.00 – 1.00: பண்பாட்டு அரங்கில் பெரியார்: திரு. அ. மார்க்ஸ்
  8. பிற்பகல் 2.00 3.00: சிங்கப்பூர் இலக்கியம் அன்றும் & இன்றும்
    • திரு.நா. ஆண்டியப்பன்
    • திருமிகு கமலாதேவி அரவிந்தன்,
    • திருமிகு சூரியரத்னா
  9. பிற்பகல் 3.00 – 4.00: திராவிடக் கருத்தியல் – அவமரியாதையை வெல்லும் சுயமரியாதை திரு.ஏ.எஸ். பன்னீர்செல்வன்
  10. பிற்பகல் 4.00 5.00: பெண் ஏன் அடிமையானாள்? திரு. அ. அருள்மொழி
  11. 08.01.2023: முற்பகல் 10.00 – 11.00: ஜெயகாந்தனின் “சென்னை’: திரு. பாரதி கிருஷ்ணகுமார்
  12. முற்பகல் 11.00 – 12.00: வட சென்னை:
    • திரு. தமிழ் மகன்,
    • திரு.ரெங்கையா முருகன்
  13. பிற்பகல் 12.00 – 1.00: அறமெனப்படுவது யாதெனில் திரு. கரு. ஆறுமுகத்தமிழன்
  14. பிற்பகல் 2.00 3.00: தமிழ் ஊடகங்களும் கருத்தியலும் திரு. ஆர். விஜயசங்கர்
  15. பிற்பகல் 3.00 – 4.00: அயோத்திதாசரின் “சென்னை’ திரு.ரவிக்குமார் எம்.பி.,
  16. பிற்பகல் 4.00 – 5.00: 1930களில் சென்னை: கலை இலக்கியச் சூழல்: திரு. ஆ. இரா. வேங்கடாசலபதி

இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

குழந்தைகள் இலக்கிய அரங்கம்: சென்னை இலக்கிய திருவிழா 2023

In Books, Events, India, Lists, Magazines, Tamilnadu on மார்ச் 5, 2023 at 3:12 பிப

  1. 06.01.2023: பிற்பகல் 12.00-1.00: அன்றாட அறிவியல்: திருமிகு அ. ஹேமாவதி
  2. பிற்பகல் 2.00 – 2.45: சுவையான கதைகள் திருமிகு வனிதாமணி
  3. பிற்பகல் 2.45 – 3.30: இயற்கையிடம் கற்போம் திரு.நக்கீரன்
  4. பிற்பகல் 4.00 – 4.30: பலூன் தாத்தாவின் பாடல்கள் திரு.நீதிமணி
  5. பிற்பகல் 4.45 – 6.00: அப்புசாமியும் அகல்விளக்கும் – சூழலியல் விழிப்புணர்வு பொம்மலாட்டம் கலைவாணன் குழுவினர்
  6. 07.01.2023: முற்பகல் 10.00 – 11.00: நம்மைச் சுற்றி உயிர் உலகம் திரு.ஆதி. வள்ளியப்பன்
  7. பிற்பகல் 11.15 – 12.15: காடு எனும் அற்புத உலகம் திரு. கோவை சதாசிவம்
  8. பிற்பகல் 12.15 – 1.15: நரிக்கதையும் காக்காப் பாட்டும் திருமிகு ஷர்மிளா தேசிங்கு
  9. பிற்பகல் 2.00 3.00: மந்திரமா? தந்திரமா ? திரு.சேதுராமன்
  10. பிற்பகல் 3.00 – 3.30: பொம்மை சொல்லும் கதைகள்: திரு.பிரியசகி
  11. பிற்பகல் 4.00 – 4.30: சுட்டிக் கதைகள்: குழந்தைகள் ரமணி & மீனா
  12. பிற்பகல் 4.45 – 6.00: மாணவர் கலைத் திருவிழா
  13. 08.01.2023: முற்பகல் 10.00 – 11.00: கோமாளியின் ஆஹா கதைகள் திரு. கதை சொல்லி சதீஷ்
  14. முற்பகல் 11.15 – 12.15: மேஜிக் இல்லை… அறிவியல்தான்: திரு. அறிவரசன்
  15. முற்பகல் 12.15 – 1.15: கூத்துக் கலைஞரின் கதைகள்! திரு. ‘தெருவிளக்கு’ கோபிநாத்
  16. முற்பகல் 2.00-3.00: உடலை உறுதியாக்கும் விளையாட்டுகள் : திரு. இனியன்
  17. பிற்பகல் 3.00 -3.30: ஆடிப்பாட வைக்கும் வி அக்கா கதைகள் திருமிகு வி அக்கா வித்யா
  18. பிற்பகல் 4.00 – 4.30: முக ஓவிய கதை சொல்லல் திருமிகு அனிதா மணிகண்டன்
  19. பிற்பகல் 5.00 6.00: கொஞ்சிப் பேசலாம் குழந்தைகளே திரு. இரா. காளீஸ்வரன்
  20. நெறியாளர்கள்:
    • திரு. விழியன்,
    • திரு. எஸ் பாலபாரதி,
    • திரு. விஷ்ணுபுரம் சரவணன்

இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

புகழ் பெற்ற பட்டிமன்றத் தலைப்புகள்

In Events, Lists, Religions, Tamilnadu on மார்ச் 5, 2023 at 1:16 முப

சாலமன் பாப்பையா தலைமையில் நடந்த பட்டிமன்றங்களில் என்ன தலைப்புகளில் வாதாடினார்கள்?

கம்பன் கழக வழக்காடு மன்றங்களின் தலை பத்து அலசல்கள் என்ன?

  1. நீதியரசர் மு.மு. இஸ்மாயில்,
  2. குன்றக்குடி அடிகளார்,
  3. அ.சா.ஞானசம்பந்தம்,
  4. சோ.சத்தியசீலன்,
  5. இலங்கை ஜெயராஜ்,
  6. ஆய்வுரை திலகம் அ அறிவொளி  துவங்கி
  7. சன் டிவி புகழ் எஸ்.ராஜா,
  8. சண்முகவடிவேலு ,
  9. திருமதி பாரதி.பாஸ்கர்,
  10. பட்டிமண்டபம் ராஜா எனத் தொடர்ந்து
  11. திண்டுக்கல் லியோனி,
  12. பர்வீன் சுல்தானா,
  13. மோகனசுந்தரம்,
  14. சுகி சிவம்,
  15. திருமதி சுதா சேஷஷையன்,
  16. புலவர் இராமலிங்கம் 
  17. வழக்கறிஞர் சுமதி
  18. உமா மகேஸ்வரன்
  19. மதுக்கூர் ராமலிங்கம்
  20. மணிகண்டன்
  21. கவிஞர் முத்துநிலவன்
  22. முத்தமிழ் வித்தகர் டாக்டர் பழ முத்தப்பன்
  23. நெல்லை கண்ணன்
  24. நாஞ்சில் சம்பத்

வந்தபிறகு நகைச்சுவை என்பற்காகவோ ஜனரஞ்சகம் என்னும் பெயரிலோ சன் டிவி பார்வையாளர்களின் பொது தரம் என்பதாலோ இவை எவ்வாறு மாறின?

சில புகழ்பெற்ற வழக்குகள்:

  1. கம்பன் பாத்திரப் படைப்பில் மகளிரின் உரிமை பறிக்கப்படுகிறது: ஆம் . இல்லை
  2. காப்பியப் போக்கிற்குப் பெரிதும் பெருமை சேர்ப்பது:
    • மதி நுட்மன்று, உறுதிப்பாடே!
    • உறுதிப்பாடன்று, தியாக உணர்வே!
    • தியாக உணர்வன்று, கொடுமை மனமே!
    • கொடுமை மனமன்று, மதி நுட்பமே!
  3. கட்டளையாய் மாறிய கவினுறு வாசகம்
    • அடியாரின் ஏவல் செய்தி
    • கோதிலானை நீயே என்வயின் கொணர்தி
    • நீயே பற்றி நல்கலை போலும்
    • நெடுத்தலையைக் கருங்கடலுள் போக்குவாய்
  4. தலைசிறந்த தூதுவன் யார்? அன்மனா? கண்ணனா?
  5. பாரதி கண்ட கனவு நிறைவேறியது என்பது குற்றமே… – வாக்கு தொடுப்பர் / வாக்கு மறுப்பவர்
  6. கோவலன் கொலையில் முதல் குற்றவாளி கண்ணகியே… : வாக்குரைஞர் / எதிர் வழக்கு உரைஞர்
  7. பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தவர் யார் என்று தெரிந்திருந்தும் அதைக் கூறாமல் மறைத்துவிட்டார் என்று ஆசிரியர் கல்கி மீது இந்த வழக்காடு மன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது! வழக்குரைப்பவர் / வழக்கு மறுப்பவர் / அறங்கூறுவோர்
  8. இன்றைய வாழ்க்கை எதிர்காலத் தலைமுறைக்கு… : எடுத்துக்கட்டா? எச்சரிக்கையா?
  9.  “இளங்கோ வென்ற தமிழ், கம்பன் கொன்ற தமிழ்”.
    இளங்கோவையும் கம்பனையும் – இலக்கிய இலக்கணம், காப்பிய அமைப்பு, இயல் அமைப்பு, இசை அமைப்பு, நாடக அமைப்பு, காதை/படலம், வடிவம், வரலாறு, பொது மக்களின் உணவு உடை உறையுள் வாழ்வியல், மன்னர்களின் அரசியல், மக்களின் சமூகப் பொருண்மை – ஆய்வு
  10. பேயோன் என்ற எழுத்தாளர் யாராக இருக்க கூடும்?

S Ramakrishnan Speech Snippets: நீயா நானா முதல் சென்னை புத்தகக் கண்காட்சி வரை

In Books, Lists, Literature on ஜூன் 21, 2012 at 3:28 முப

முந்தைய எஸ் ராமகிருஷ்ணன் வீடியோ பதிவுகள்:

* Acceptance speech by EssRaa at Canada: Tamil Literary Garden Iyal Virudhu: Award Meeting for S Ramakrishnan

* Interview of S Ramakrishnan: Question and Answer with Tamil Writers and Notable Thinkers

* S Ramakrishnan’s Felicitation Function: Canada’s Iyal Award Event at Chennai by Uyirmmai

1. ஷேக்ஸ்பியரின் மாக்பெத் நாடகம் – தமிழச்சி தங்கபாண்டியன் நடிக்கிறார்

2. நீயா நானா – புத்தக வாசிப்பு ஏன் அவசியம்?

3. சென்னை புத்தக கண்காட்சியில் லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல் இதழின் புத்தக வெளியீடு

4. தமிழ் கவிதைச் சூழல் – நூல்களும் கவிஞர்களும்: தமிழ்நாடு & ஈழம்

5. அன்னா கரேனினா – கரீநிநா கதையும் ஃபேஸ்புக் கலாச்சாரமும்

பத்து மேற்கோள்: சொன்னது நீதானா?

In Lists, Misc, Tamilnadu on பிப்ரவரி 13, 2009 at 11:44 முப

Quotable Quotes :: சொன்னாங்க! சொன்னாங்க

அறிஞர் அண்ணா
1. ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.
2. சட்டம் ஒரு இருட்டறை, வக்கீலின் வாதம் ஒரு விளக்கு.

வீரபாண்டிய கட்டபொம்மன்
திறை கட்டாமை குறித்து வீரபாண்டியனைக் குற்றம் சுமத்திய ஜக்சன் துரையை நோக்கி வீரபாண்டியன் கூறியது:

3. “வரி, வட்டி, திறை, கித்தி. எங்களோடு வயலுக்கு வந்தாயா? ஏற்றமிறைத்தாயா? நீர் பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா? அங்கே கொஞ்சி விளையாடும் எங்குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா? மாமனா? அல்லது மச்சானா? யாரைக் கேட்கிறாய் வரி, எவரைக் கேட்கிறாய் வட்டி!?”

கலைஞர் கருணாநிதி

நேரு காலத்தில் சோசலிசம் பேசிய காங்கிரஸின் பிற்காலத்திய “பரிணாம” வளர்ச்சியைக் கிண்டலடித்து 92ல் அவர் எழுதிய கவிதை

4. “திருப்பதியில் காங்கிரசு மாநாடு
ஆவடியில் மொட்டாக வெடித்த சோஷலிசம்
ஆண்டவன் சந்நிதியில் மொட்டையாக நின்றது”

சட்டசபையில் திராவிடநாடு பற்றிய ஒரு கேள்வியை எழுப்பினார் காங்கிரஸின் அனந்தநாயகி. இவரின் பதில்:

5. ‘நாடாவைக் கழற்றி பாவாடையை தூக்கிப் பார். அங்கே தெரியும்’

பா.ம.க. இராமதாஸ்

6. ‘இன்றைக்குத் தமிழ்நாட்டுல எந்தக் கட்சி கொள்கைக்காக நடக்குது? எங்கள் கட்சி உள்பட. எல்லாத்துக்குமே அரசியல் ஆதாயம் ஒண்ணுதான் அடிப்படை’

7. ‘அய்ந்தும் மூன்று எட்டு; அரசியல்வாதியை வெட்டு!’

ஸ்ருதி கமல்ஹாசன்

8. ‘அப்பா இப்போ நிறைய கவிதைகள் எழுதுறார். வீட்டில் இரவு நேரத்தில் ஆளாளுக்கு பேப்பர் வெச்சுக்கிட்டு நாங்க கவிதைக்காக யோசிப்பதைப் பார்ப்பதே அழகாக இருக்கும்!’

குஷ்பு

9. “பெண்கள் திருமணமாகும்போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பதுபோன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகமாலும் பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னை தற்காத்துக் கொள்ளவேண்டும்” – இந்தியா டுடே

விகடனில் வந்த நாஞ்சில் நாடனின் சிறப்புப் பேட்டி.

10. “தமிழ் எழுத்தாளனுக்கு அரசியல் பற்றி அச்சம் இருக்கு. எலுமிச்சம் பழம் புளிக்கும்னு தமிழ் எழுத்தாளனுக்கும் தெரியும். ஆனால், புளிக்குன்னு எழுத்தில் ‘கமிட்’ பண்ண இவன் ஏழு நாட்கள் யோசிக்கிறான். அதனால எதாவது பாதிப்பு, கெடுதல் வருமா? ஒருவேளை எலுமிச்சம் பழம் இனிப்பா இருந்துட்டா; நாம சொல்றது தப்பா போயிடுமோன்னு இவனுக்கே உறுதி இல்லை. எல்லோரையும் மாதிரி பாதுகாப்பா, சௌகரியமா இருந்துட்டுப் போயிருவோம்னு நினைக்கிறான். ஆனால், இப்படி பாதுகாப்பை நினைச்சு கவலைப்படுபவன் எப்படி சுதந்திரமான எழுத்தாளனா இருக்க முடியும்?” – திருட்டு வி.சி.டி விற்றால் திருட்டு, என் கதையிலிருந்து எடுத்தால்?