அர்த்தம் , ஆபாசம் , இச்சை , இரட்டை , கவர்ச்சி , காமம் , கிண்டல் , கிளாமர் , சினிமா , செக்ஸ் , படம் , பாடல்கள் , பாலியல் , பெண்கள் , மகளிர் , விரசம் , Cinema , Double , Films , Interpretation , Lyrics , Meaning , Movies , NSFW , Sex , Songs , Suggestive , Tamil Films , Words
In Literature , Movies , Tamilnadu on திசெம்பர் 21, 2018 at 9:49 பிப
தமிழ் சினிமாவில் வந்த இரட்டை அர்த்த பாடல்கள் எவ்வளவு இருக்கும்?
இரட்டை அர்த்தம் என்றாலே காமம் மட்டும்தானா?
எந்தப் பாடலை இந்த தலை பத்து டபுள் மீனிங் பட்டியலில் சேர்க்கலாம்?
ரெண்டு கன்னம் சந்தனக் கின்னம்! தொட்டுக் கொள்ள ஆசைகள் துள்ளும்!! – வைரமுத்து அப்பன் பண்ண தப்புல ஆத்தா பெத்த வெத்தல – பேரரசு ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ – புலமைப்பித்தன் மாடில நிக்குற மான் குட்டி… மேலவா காட்டுறேன் ஊர சுத்தி – கானா பாலா எப்படி? எப்படி!? சமைஞ்சது எப்படி – வாலி நிலா காயுது நேரம் நல்ல நேரம் – வாலி எலந்தப் பழம், செக்கச் சிவந்த பழம், தேனாட்டம் இனிக்கும் பழம் – கண்ணதாசன் நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன், அவன் மாம்பழம் வேண்டுமென்றார் – வாலி மல மல மல மருத மல மல்லே மருத மலை – வாலி வாடி என் கப்பக்கிழங்கே… எங்க அக்கா பெத்த முக்காத்துட்டே – கங்கை அமரன்
“இந்த விளையாட்டுக்கு நான் வரல்லே” என்று கவி காமு ஷெரீப்பை திரையுலகத்தை விட்டே துரத்திய பெருமை #8 பாடலைச் சேரும். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். நடிக்க, மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைக்க, வாலிபக் கவிஞர் வாலி எழுதிய பாடலிது. “ஒழுக்கக்கேட்டைப் பறைசாற்றி, சமுதாயத்தை சீர்கெடுக்கும் பாடல்” என்று தன் முழு எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவித்து “இனி திரைப்படத்திற்கே பாடல் எழுதவதில்லை” என்ற சபதத்தை மேற்கொண்டார் கவி கா.மு.ஷெரீப்.
இணையம் , கவர்ச்சி , கிளர்ச்சி , சப்ஜெக்ட் , சினிமா , செக்ஸ் , டாப் , டைட்டில் , தமிழ் , தமிழ்ப்பதிவுகள் , தமிழ்மணம் , தலைப்பு , தூண்டில் , பதிவு , பாலியல் , ப்ளாக்ஸ் , வலை , வலைப்பதிவுகள் , ஹாட் , Tamil Bloggers , Tamil Blogs , Tamil language , Tamil people
In Blogs , Srilanka , Tamilnadu on திசெம்பர் 15, 2011 at 3:12 முப
வலையில் வாசிப்போரை எது கவர்கிறது? எந்தத் தலைப்பு மக்களை ஈர்க்கிறது? எப்படி டைட்டில் போட்டால், நெட் தமிழர், க்ளிக்குவார்?
தமிழ்மணம் பக்கத்தில் இருந்து:
முஸ்லிம் ஆண்களின் காம வெறிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் :: யோகராஜா சந்ரு
ஆண்களுக்கு பாலியல் தொல்லை இல்லையா? :: shanmugavel
ஒரு ஆணின் முனகல்… :: அனு
38வயதிற்கு உட்பட்ட “தாய்“மார்களுக்கு மட்டும் :: tamilwriter.saravanan saravanan
கேரளாவில் தமிழ் பெண்கள் மானபங்கம்.. வெட்கம் கெட்ட மன்மோகன் அரசே.. :: !* வேடந்தாங்கல் – கருன் *!
அய்யப்பன் இந்தியனா? மலையாளியா? :: பெரியார்தளம்
தாம்பத்யம் தகிடுதத்தம் :: பாச மலர் / Paasa Malar
யாழ்ப்பாணத்துப் பெண்களும், புலம்பெயர் அன்பரும்! – நம்மவர்! :: ஜீ…
வாங்க சிரிக்கலாம்; நகைச்சுவை தொகுப்புகள், மொக்கை ஜோக்ஸ், அறுவை ஜோக்ஸ், … !. :: கருடன் !
ஈரோடு – தமிழகம் தழுவிய பதிவர் சந்திப்பு ,ட்வீட்டர் , … :: சி.பி.செந்தில்குமார்
விக்கிப்பிடியா குறிப்பில் இருந்து:
வலைப்பதிவுகள் 1990 களின் இறுதியில் தோற்றம் கண்டன… தமிழில் வலைப்பதிவுகள் 2003 இல் முதலாவதாக எழுதப்படத் தொடங்கின.