டிரான்ஸ்பேரன்ஸி இன்டர்நேஷனல் மற்றும் சென்டர் பார் மீடியா ஸ்டடீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் லஞ்சம் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவு:
- ஓர் ஆண்டில் மட்டும் ரூ.883 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது.
- அரசுத்திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள மூன்றில் ஒருவர் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.
எந்த துறையில் லஞ்சம் அதிகம்: ஒரு ஆண்டில் கொடுக்கப்படும் லஞ்சம் (ரூ. கோடிகளில்).
- போலீஸ் 215,
- வீட்டுவசதி வாரியம் 157,
- பத்திரப்பதிவு 124,
- மின்சாரம் 105,
- மருத்துவம் 87,
- வங்கி 83,
- ரேஷன் 45,
- வனத்துறை 24,
- குடிநீர் 24,
- பள்ளிக்கூட கல்வி 12,
- கிராம வேலை வாய்ப்பு 7