பாடலாசிரியராக கங்கை அமரன் மிளிர்ந்தவை:
1. சென்னை 600028 – ஜல்சா பண்ணிக்கடா
2. நிழல்கள் – பூங்கதவே… தாழ் திறவாய்!
3. மூடுபனி – என் இனிய பொன் நிலாவே
4. ஜானி – காற்றில் எந்தன் கீதம்
5. ஆவாரம்பூ – ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே
6. பதினாறு வயதினிலே – செந்தூரப் பூவே
7. நெஞ்சத்தைக் கிள்ளாதே – உறவெனும் புதிய வானில்
8. ரோசாப்பூ ரவிக்கைக்காரி – மாமன் ஒரு நாள் மல்லிகப்பூ கொடுத்தானாம்
9. கல்லுக்குள் ஈரம் – சிறு பொன்மணி
10. தூறல் நின்னு போச்சு – என் சோகக் கதயேக் கேளு… தாய்க்குலமே!
11. மௌனம் சம்மதம் – கல்யாணத் தேனிலா
12. பகல் நிலவு – பூமாலையே… தோள் சேரவா
13. முள்ளும் மலரும் – நித்தம் நித்தம் நெல்லிச்சோறு
14. பாசப் பறவைகள் – தென்பாண்டித் தமிழே
15. பன்னீர் புஷ்பங்கள் – கோடைக்கால காற்றே
16. கிழக்கே போகும் ரயில் – பூவரசம்பூ பூத்தாச்சு! பொண்ணுக்கு சேதி
17. ராஜ பார்வை – விழியோரத்துக் கனவு
18. அம்மன் கோவில் கிழக்காலே – கடவீதி கலகலக்கும்
19. சின்னத்தம்பி – போவோமா ஊர்கோலம்
20. பயணங்கள் முடிவதில்லை – ஏ… ஆத்தா! ஆத்தோரமா வாறியா…
21. அகல் விளக்கு – ஏதோ நினைவுகள்
தொடர்புள்ள பதிவு: ராஜா ஆண்டாலும்: Gangai Amaran Rocks!