முற்பகல் 11.00 – 12.00: தமிழ்ச் சமூகத்தில் பெண்ணியம்
திருமிகு கனிமொழி கருணாநிதி;
உரையாடல். திருமிகு கவிதா முரளிதரன்
பிற்பகல் 12.00 – 1.00 நவீன கவிதை – இவர்கள் பார்வையில்
திரு. யாழன் ஆதி
திரு. கண்டராதித்தன்
திரு.இளங்கோ கிருஷ்ணன்
பிற்பகல் 2.00 – 3.00 புலம்பெயர் இலக்கியம்:
திரு. தெய்வீகன்
திரு. செல்வம் அருளானந்தம்
திரு. ஷோபாசக்தி
பிற்பகல் 3.00 – 4.00: தமிழ்ச் சிறுகதையில் பாராமுகங்கள்
திரு. அழகிய பெரியவன்
திரு.ஜே.பி. சாணக்யா
திரு. ஆதவன் தீட்சண்யா
திரு. காலபைரவன்
பிற்பகல் 4.00 5.00 தமிழ்க் கவிதைகளில் ஆண் மையப்பார்வை
திருமிகு சுகிர்தராணி
திருமிகு ச.விஜயலட்சுமி
திருமிகு ஜி. கனிமொழி
இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
பிற்பகல் 12.00-1.00: வரலாறு ஏன் படிக்க வேண்டும் ? திருமிகு அ. வெண்ணிலா
பிற்பகல் 2.00 – 3.00: வட சென்னை மண்ணும் மனிதர்களும் திரு. பாக்கியம் சங்கர்
பிற்பகல் 3.00 – 4.00: இலக்கியமும் சினிமாவும்: திரு.யுகபாரதி திரு. கபிலன்
பிற்பகல் 4.00 – 5.00: திரைப்படமும் இசையும்: திரு. ஷாஜி
* தமிழ்த் திரையும் தமிழக வரலாறும்: திரு.கடற்கரய்
08.01.2023: முற்பகல் 10.00 – 11.00: சூழலியல் – ஒரு புரிதல் திருமிகு லோகமாதேவி
முற்பகல் 11.00-12.00: கல்வியும் வாழ்க்கையும்: திரு. ராமு மணிவண்ணன்
பிற்பகல் 12.00 – 1.00: சமூகம் பழகு: திரு. கரு.பழனியப்பன்
பிற்பகல் 2.00 3.00: இலக்கியங்களை கண்டடைவது எப்படி? திரு. முருகேச பாண்டியன் திரு.செல்வேந்திரன்
பிற்பகல் 3.00 – 4.00: காலனிய காலத்து இந்தியா திரு. சிறில் அலெக்ஸ்
பிற்பகல் 4.00 – 5.00: வாசிப்பே வெல்லும் திரு. ஆயிஷா நடராஜன்
இலக்கியத் திருவிழா 2023ஆம் ஆண்டு ஜனவரி 6 முதல் 8 ஆம் நாள் வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறையால் கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் 100-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பல்வேறு தலைப்புகளில் உரையாடினர். மேலும் மாலையில் பல்வேறு நிகழ்த்துக்கலைகளும் குழந்தைகளுக்கான தனித்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
சாலமன் பாப்பையா தலைமையில் நடந்த பட்டிமன்றங்களில் என்ன தலைப்புகளில் வாதாடினார்கள்?
கம்பன் கழக வழக்காடு மன்றங்களின் தலை பத்து அலசல்கள் என்ன?
நீதியரசர் மு.மு. இஸ்மாயில்,
குன்றக்குடி அடிகளார்,
அ.சா.ஞானசம்பந்தம்,
சோ.சத்தியசீலன்,
இலங்கை ஜெயராஜ்,
ஆய்வுரை திலகம் அ அறிவொளி துவங்கி
சன் டிவி புகழ் எஸ்.ராஜா,
சண்முகவடிவேலு ,
திருமதி பாரதி.பாஸ்கர்,
பட்டிமண்டபம் ராஜா எனத் தொடர்ந்து
திண்டுக்கல் லியோனி,
பர்வீன் சுல்தானா,
மோகனசுந்தரம்,
சுகி சிவம்,
திருமதி சுதா சேஷஷையன்,
புலவர் இராமலிங்கம்
வழக்கறிஞர் சுமதி
உமா மகேஸ்வரன்
மதுக்கூர் ராமலிங்கம்
மணிகண்டன்
கவிஞர் முத்துநிலவன்
முத்தமிழ் வித்தகர் டாக்டர் பழ முத்தப்பன்
நெல்லை கண்ணன்
நாஞ்சில் சம்பத்
வந்தபிறகு நகைச்சுவை என்பற்காகவோ ஜனரஞ்சகம் என்னும் பெயரிலோ சன் டிவி பார்வையாளர்களின் பொது தரம் என்பதாலோ இவை எவ்வாறு மாறின?
சில புகழ்பெற்ற வழக்குகள்:
கம்பன் பாத்திரப் படைப்பில் மகளிரின் உரிமை பறிக்கப்படுகிறது: ஆம் . இல்லை
காப்பியப் போக்கிற்குப் பெரிதும் பெருமை சேர்ப்பது:
மதி நுட்மன்று, உறுதிப்பாடே!
உறுதிப்பாடன்று, தியாக உணர்வே!
தியாக உணர்வன்று, கொடுமை மனமே!
கொடுமை மனமன்று, மதி நுட்பமே!
கட்டளையாய் மாறிய கவினுறு வாசகம்
அடியாரின் ஏவல் செய்தி
கோதிலானை நீயே என்வயின் கொணர்தி
நீயே பற்றி நல்கலை போலும்
நெடுத்தலையைக் கருங்கடலுள் போக்குவாய்
தலைசிறந்த தூதுவன் யார்? அன்மனா? கண்ணனா?
பாரதி கண்ட கனவு நிறைவேறியது என்பது குற்றமே… – வாக்கு தொடுப்பர் / வாக்கு மறுப்பவர்
கோவலன் கொலையில் முதல் குற்றவாளி கண்ணகியே… : வாக்குரைஞர் / எதிர் வழக்கு உரைஞர்
பொன்னியின் செல்வன் நாவலில் ஆதித்த கரிகாலனைக் கொலை செய்தவர் யார் என்று தெரிந்திருந்தும் அதைக் கூறாமல் மறைத்துவிட்டார் என்று ஆசிரியர் கல்கி மீது இந்த வழக்காடு மன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது! வழக்குரைப்பவர் / வழக்கு மறுப்பவர் / அறங்கூறுவோர்
இன்றைய வாழ்க்கை எதிர்காலத் தலைமுறைக்கு… : எடுத்துக்கட்டா? எச்சரிக்கையா?
“இளங்கோ வென்ற தமிழ், கம்பன் கொன்ற தமிழ்”. இளங்கோவையும் கம்பனையும் – இலக்கிய இலக்கணம், காப்பிய அமைப்பு, இயல் அமைப்பு, இசை அமைப்பு, நாடக அமைப்பு, காதை/படலம், வடிவம், வரலாறு, பொது மக்களின் உணவு உடை உறையுள் வாழ்வியல், மன்னர்களின் அரசியல், மக்களின் சமூகப் பொருண்மை – ஆய்வு
மாநாட்டிற்கு சென்றால் பேச்சைக் கேட்கலாம். புத்தகத்தை வாங்கினால் எண்ணத்தைப் படிக்கலாம். படத்தைப் பார்த்தால் ஆவணமாகப் பார்க்கலாம். ஆனால், எழுத்தாளரை எதற்குப் பார்க்கப் போகிறோம்?
நான் பார்க்கப் போவதற்கான காரணங்கள் இவை
1. வம்பு: எழுத்தில் எழுதாத விஷயத்தை நேரில் சொல்வார் என்னும் நம்பிக்கை. இதைத் தகவலறிதல் என்றும் சொல்லலாம்.
2. கேள்வி: இது வம்பின் அடுத்தகட்டம். வம்பு என்பது பொதுவெளி. இது தனிமனித அத்துமீறல். “அந்தக் கதை நிஜமா! இதில் நீங்கள் சொல்பவர் எங்கே கிடைப்பார்?” என்று திட்டவட்டமாக நெருக்கி விளக்கம் அறியும் அவா.
3. சோம்பேறித்தனம்: புத்தகத்தைப் படிக்க நேரம் ஒதுக்காமல், அவர் வாயாலேயே, அவரின் கருத்துக்களை சொற்பொழிவாகக் கேட்டல்.
4. கம்பெனி: மதுவருந்த, புகை பிடிக்க நண்பர்களை அழைத்துச் செல்லுவது போல், அரட்டை அடிக்க சகா தேடுவது.
5. படேல் மதிப்பு: பாரீசுக்குப் போனால் ஈஃபில் கோபுரத்துடன் படம் எடுத்துக் கொள்வது போல், எழுத்தாளரின் புத்தகத்தை வாங்கினால், அவரின் கையெழுத்தைப் போட்டு வாங்கிக் கொள்வதில் விருப்பம். இதை நடிகர் சந்திப்பாகவும் கொள்ளலாம்.
6. சாதனை: அந்த எழுத்தாளரைப் போல் எழுதத்தான் முடிவதில்லை. அவரைப் பார்த்துப் பழகி விடுவதாலேயே அவருக்கு சரிநிகர் சமானமாகி விடுவது. விளையாட்டில் ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது கிடைக்கும் நிறைவுணர்ச்சியை வாழ்க்கையில் கொணரும் முயற்சி.
7. தொடர்பு: எழுத்தாளரின் அறிமுகம் கிடைப்பதால் வேறு எங்காவது வாய்ப்பு ஏற்படலாம். இதை இப்பொழுது “நெட்வொர்கிங்” என்கிறார்கள்.
இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மறைந்த இலக்கிய அறிஞர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகள், சாகித்திய அகாதெமி விருது பெற்ற புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் முதலியவற்றை வெளியிட்டுள்ளோம்.
வாணிதாசன்
முடியரசன்
ஜெகசிற்பியன்
தமிழவேள் உமாமகேசுவரனார்
கா. அப்துல்கபூர்
தி.கோ.சீனிவாசன்
கா. சுப்பிரமணிய பிள்ளை
கெ.என். சிவராஜ பிள்ளை
உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளை
ஆனந்தரங்கப்பிள்ளை
புலவர் குழந்தை
பா. வே. மாணிக்க நாயக்கர்
ஆர். சண்முகசுந்தரம்
சி. இலக்குவனார்
கா. அப்பாத்துரை
மா. இராசமாணிக்கனார்
அ.சிதம்பரநாதச் செட்டியார்
வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்
டி.எஸ். சொக்கலிங்கம்
சதாசிவ பண்டாரத்தார்
சே.ப.நரசிம்மலு நாயுடு
வ.சுப. மாணிக்கம் (தமிழ் அறிஞர்)
த.நா. குமாரஸ்வாமி (தமிழ் கதாசிரியர்)
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
பி.ஸ்ரீ. ஆச்சார்யா (பி.ஸ்ரீ) (தமிழ் அறிஞர்)
கி.வா. ஜகந்நாதன் (தமிழ் கதாசிரியர்)
வெ. சாமிநாத சர்மா (தமிழ் கதாசிரியர்)
தொல்காப்பியர்
ஒளவையார்
கம்பன் (தமிழ் மகாகவி)
மாணிக்கவாசகர் (தமிழ் சைவ கவிஞானி)
பெரியாழ்வார் (ஆழ்வார்களில் ஒருவர்)
புதுமைப்பித்தன் (சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
ரசிகமணி டி.கே. சிதம்பநாத முதலியார் (சிறந்த தமிழ் இலக்கிய எழுத்தாளர்)
வேதநாயகம் பிள்ளை
கு.பா. ராஜகோபாலன் (தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
ஆண்டாள் (பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்)
மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
மறைமலை அடிகள்
திரு.வி.க. (தமிழ் அறிஞர்)
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தமிழ் பாடலாசிரியர்)
அ. மாதவையா
ச.து.சு. யோகியார் (தமிழ்க் கவிஞர்)
நாவலர் சோமசுந்தர பாரதியார் (தமிழ் ஆராய்ச்சியாளர்)
நா. பார்த்தசாரதி (தமிழ்க் கதாசிரியர்)
க.நா. சுப்ரமண்யம் (நாவலாசிரியர்.)
ம.ப. பெரியசாமித் தூரன்
அகிலன் (சிறந்த நாவலாசிரியர்)
வ.வே. சு. ஐயர் (தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி)
நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (காந்தியக் கவிஞர்)
பாரதியார்
தமிழ்த் தாத்தா (உ.வே. சாமிநாதஐயர்)
அறிஞர் அண்ணா
கல்கி
மு.வ. (மு.வரதராசனார்) ( தமிழ்ப் பேரறிஞர்)
விந்தன்
நா.வானமாமலை
சோமலெ
உமறுப்புலவர் (இஸ்லாமியக் கம்பர் எனப் புகழப்படுவர்.)