Posts Tagged ‘இலக்கியம்’
Authors, ஆக்கம், ஆசிரியர், இணையம், இலக்கியம், எடிட்டர், எழுத்தாளர், கதை, சிறு பத்திரிகை, சிறுகதை, படைப்பு, பட்டியல், புனைவு, வலை, Editor, Internet, Lit, Literature, little magazines, Magazines, Net, Online, Read, Small Magz, smallzines, Web, write, Writers
In Literature, Magazines, Tamilnadu on நவம்பர் 8, 2020 at 4:08 முப
அச்சு, இதழ்கள், இலக்கியம், ஊடகம், தமிழ், மாற்று, வாசிப்பு, Magazines, Print, Tamil Literature
In Literature, Magazines, Tamilnadu on செப்ரெம்பர் 2, 2018 at 2:59 பிப
தமிழில் வெளிவரும் இலக்கிய அச்சிதழ்கள்
- அடவி
- அந்திமழை
- அம்ருதா
- இடைவெளி
- உயிர்எழுத்து
- உயிர்மை
- உன்னதம்
- ஓலைச்சுவடி
- கணையாழி
- கல்குதிரை
- காக்கைச் சிறகினிலே
- காலச்சுவடு
- சிலேட்
- சிறுபத்திரிகை
- செம்மலர்
- தடம்
- தீராநதி
- நம்நற்றிணை
- நான்காவது கோணம்
- புதியசொல்
- பேசும் புதிய சக்தி
- மணல்வீடு
Anadha Vikadan, Authors, AV, ஆனந்த விகடன், இலக்கியம், எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள், கதை, கவிஞர்கள், சிந்தனையாளர்கள், நட்சத்திரங்கள், நாஞ்சில் நாடன், நாவல், புகழ், புனைவு, விகடன், Columnists, Faces, Famous, Fiction, Names, Nanjil Nadan, People, Poets, Shorts, Stars, Tamil, Vikatan, Writers
In Books, Literature, Tamilnadu on ஜூன் 6, 2014 at 7:39 பிப
”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்?”
இளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன்.
- சயந்தன்
- தமிழ்நதி
- இளங்கோ
- குமாரசெல்வா
- வா.மு.கோமு
- மு.ஹரிகிருஷ்ணன்
- ஜே.பி.சாணக்யா
- கே.என்.செந்தில்
- எஸ்.செந்தில்குமார்
- பா.திருச்செந்தாழை
- என்.ஸ்ரீராம்
- தூரன் குணா
- சந்திரா
- இளஞ்சேரல்
- அ.வெண்ணிலா
- லக்ஷ்மி சரவணக்குமார்
- கட்டுரைகள் — மீனா
- தி.பரமேசுவரி,
- ச.விசயலட்சுமி
- கவிஞர்களில் உமா மகேஸ்வரி
- குட்டி ரேவதி
- லீனா மணிமேகலை
- சுகிர்தராணி
- சக்தி ஜோதி
- சாம்ராஜ்
- லிபி ஆரண்யா
- இசை
- இளங்கோ கிருஷ்ணன்

Authors, அறிக்கை, அறிமுகம், இலக்கியம், எழுத்தாளர், ஏன், காரணம், சந்திப்பு, நேருக்கு நேர், நேர்காணல், புனைவு, பேட்டி, வாழ்க்கை, Greet, Interviews, Meet, Person, Personal, Why, Writers
In Blogs, Life, Literature on பிப்ரவரி 26, 2014 at 1:32 முப
எழுத்தாளர்களை நான் ஏன் பார்க்கப் போகிறோம்?
மாநாட்டிற்கு சென்றால் பேச்சைக் கேட்கலாம். புத்தகத்தை வாங்கினால் எண்ணத்தைப் படிக்கலாம். படத்தைப் பார்த்தால் ஆவணமாகப் பார்க்கலாம். ஆனால், எழுத்தாளரை எதற்குப் பார்க்கப் போகிறோம்?
நான் பார்க்கப் போவதற்கான காரணங்கள் இவை
1. வம்பு: எழுத்தில் எழுதாத விஷயத்தை நேரில் சொல்வார் என்னும் நம்பிக்கை. இதைத் தகவலறிதல் என்றும் சொல்லலாம்.
2. கேள்வி: இது வம்பின் அடுத்தகட்டம். வம்பு என்பது பொதுவெளி. இது தனிமனித அத்துமீறல். “அந்தக் கதை நிஜமா! இதில் நீங்கள் சொல்பவர் எங்கே கிடைப்பார்?” என்று திட்டவட்டமாக நெருக்கி விளக்கம் அறியும் அவா.
3. சோம்பேறித்தனம்: புத்தகத்தைப் படிக்க நேரம் ஒதுக்காமல், அவர் வாயாலேயே, அவரின் கருத்துக்களை சொற்பொழிவாகக் கேட்டல்.
4. கம்பெனி: மதுவருந்த, புகை பிடிக்க நண்பர்களை அழைத்துச் செல்லுவது போல், அரட்டை அடிக்க சகா தேடுவது.
5. படேல் மதிப்பு: பாரீசுக்குப் போனால் ஈஃபில் கோபுரத்துடன் படம் எடுத்துக் கொள்வது போல், எழுத்தாளரின் புத்தகத்தை வாங்கினால், அவரின் கையெழுத்தைப் போட்டு வாங்கிக் கொள்வதில் விருப்பம். இதை நடிகர் சந்திப்பாகவும் கொள்ளலாம்.
6. சாதனை: அந்த எழுத்தாளரைப் போல் எழுதத்தான் முடிவதில்லை. அவரைப் பார்த்துப் பழகி விடுவதாலேயே அவருக்கு சரிநிகர் சமானமாகி விடுவது. விளையாட்டில் ஒரு கட்டத்தில் இருந்து அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது கிடைக்கும் நிறைவுணர்ச்சியை வாழ்க்கையில் கொணரும் முயற்சி.
7. தொடர்பு: எழுத்தாளரின் அறிமுகம் கிடைப்பதால் வேறு எங்காவது வாய்ப்பு ஏற்படலாம். இதை இப்பொழுது “நெட்வொர்கிங்” என்கிறார்கள்.
arts, Authors, ஆக்கம், இலக்கியம், இலங்கை, ஈழம், எழுத்தாளர், கண்ணன், கதை, கன்னியாகுமரி, காலச்சுவடு, சிறுகதை, சுரா, தமிழ், தமிழ்நாடு, நாகர்கோவில், படைப்பாளி, பட்டியல், புத்தகம், புனைவு, Fiction, India, Kaalachuvadu, Kalachuvadu, Lit, Magazines, Magz, Media, MSM, Pop, Popular, Shorts, Southern, Sri Lanka, Story, Tamil, Tamil Nadu, Tamil people, Uyirmmai, Writers
In Books, Literature, Srilanka, Tamilnadu on செப்ரெம்பர் 7, 2012 at 8:48 பிப
கடந்த ஆறு ஆண்டுகளில் (2007 துவக்கம் முதல்) காலச்சுவடு பத்திரிகையில் சிறுகதை எழுதியவர்கள் யார்?
குறிப்புகள்:
- ஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்
- பட்டியல் அகரவரிசையில் இருக்கிறது
தொடர்புள்ள பதிவு: 2012 Anandha Vikadan Short Story Writers: Tamil Fiction Authors List
- அ. முரளி
- அ.முத்துலிங்கம்
- அசோகமித்திரன்
- அரவிந்தன்
- இ. ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன்
- இடலாக்குடி ஹஸன்
- இராம. முத்துகணேசன்
- எம். கே. குமார்
- எம். கோபாலகிருஷ்ணன்
- எஸ். செந்தில்குமார்
- குமாரசெல்வா
- குலசேகரன்
- கே.என். செந்தில்
- கோகுலக்கண்ணன்
- சச்சிதானந்தன் சுகிர்தராஜா
- சசி
- சந்திரா
- சந்ரு
- சிறீநான். மணிகண்டன்
- சுந்தர ராமசாமி
- சுரேஷ்குமார இந்திரஜித்
- தமிழில்: அரவிந்தன் — க்லேர் மார்கன்
- தமிழில்: ஆனந்தராஜ் — ஃப்ராங்க் பாவ்லாஃப்
- தமிழில்: எம். ரிஷான் ஷெரீப் — அஸீஸ் நேஸின்
- தமிழில்: குளச்சல் மு. யூசுப் — மலையாள மூலம்: மதுபால்
- தமிழில்: கே. நர்மதா — ஓரான் பாமுக்
- தமிழில்: கே. முரளிதரன் — சினுவா அச்சிபி
- தமிழில்: சுகுமாரன் — அய்ஃபர் டுன்ஷ்
- தமிழில்: சுகுமாரன் — காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
- தமிழில்: சுகுமாரன் — சி. அய்யப்பன்
- தமிழில்: சுகுமாரன் — டேவிட் அல்பாஹரி
- தமிழில்: சுகுமாரன் — மிரோஸ்லாவ் பென்கோவ்
- தமிழில்: சொ. பிரபாகரன் — சொஹராப் ஹுசேன்
- தமிழில்: நஞ்சுண்டன் — கன்னட மூலம்: சுமங்கலா
- தமிழில்: புவனா நடராஜன் — விபூதிபூஷண் பந்தோபாத்யாய
- தமிழில்: ஜி. குப்புசாமி — ரேமண்ட் கார்வர்
- தி. மயூரன்
- தூரன் குணா
- தேவிபாரதி
- ந. முத்துசாமி
- நாகரத்தினம் கிருஷ்ணா
- பா. திருச்செந்தாழை
- பா. வெங்கடேசன்
- பெருமாள்முருகன்
- மண்குதிரை
- மாதங்கி
- யுவன் சந்திரசேகர்
- ரஞ்சகுமார்
- லதா
- வாஸந்தி
- வைக்கம் முகம்மது பஷீர் – –தமிழில்: குளச்சல் மு. யூசுப்
- வைக்கம் முகம்மது பஷீர் — தமிழில்: சுகுமாரன்
- ஜே.பி. சாணக்யா
- ஸ்ரீரஞ்சனி
Academy, Authors, அகாதெமி, இலக்கியம், எழுத்தாளர், கதை, கவிஞர், சாகித்திய அகாடெமி, சாஹித்ய அகாடமி, தமிழ், நாவல், பிரபலம், புகழ், புனைவு, புலவர், வரலாறு, வாழ்க்கை, Books, Famous, Fiction, Icons, India, Life, Notable, Novels, Poets, Publications, Sahitya Akademi, Tamil language, Tamil Nadu, Tamils, Writers
In Lists, Literature, Tamilnadu on ஓகஸ்ட் 17, 2012 at 8:27 பிப
இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் மறைந்த இலக்கிய அறிஞர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறுகள், சாகித்திய அகாதெமி விருது பெற்ற புத்தகங்கள், மொழிபெயர்ப்புகள் முதலியவற்றை வெளியிட்டுள்ளோம்.
- வாணிதாசன்
- முடியரசன்
- ஜெகசிற்பியன்
- தமிழவேள் உமாமகேசுவரனார்
- கா. அப்துல்கபூர்
- தி.கோ.சீனிவாசன்
- கா. சுப்பிரமணிய பிள்ளை
- கெ.என். சிவராஜ பிள்ளை
- உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளை
- ஆனந்தரங்கப்பிள்ளை
- புலவர் குழந்தை
- பா. வே. மாணிக்க நாயக்கர்
- ஆர். சண்முகசுந்தரம்
- சி. இலக்குவனார்
- கா. அப்பாத்துரை
- மா. இராசமாணிக்கனார்
- அ.சிதம்பரநாதச் செட்டியார்
- வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்
- டி.எஸ். சொக்கலிங்கம்
- சதாசிவ பண்டாரத்தார்
- சே.ப.நரசிம்மலு நாயுடு
- வ.சுப. மாணிக்கம் (தமிழ் அறிஞர்)
- த.நா. குமாரஸ்வாமி (தமிழ் கதாசிரியர்)
- வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள்
- ஸ்ரீமத் சுவாமி சித்பவானந்தர்
- பி.ஸ்ரீ. ஆச்சார்யா (பி.ஸ்ரீ) (தமிழ் அறிஞர்)
- கி.வா. ஜகந்நாதன் (தமிழ் கதாசிரியர்)
- வெ. சாமிநாத சர்மா (தமிழ் கதாசிரியர்)
- தொல்காப்பியர்
- ஒளவையார்
- கம்பன் (தமிழ் மகாகவி)
- மாணிக்கவாசகர் (தமிழ் சைவ கவிஞானி)
- பெரியாழ்வார் (ஆழ்வார்களில் ஒருவர்)
- புதுமைப்பித்தன் (சிறந்த தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
- ரசிகமணி டி.கே. சிதம்பநாத முதலியார் (சிறந்த தமிழ் இலக்கிய எழுத்தாளர்)
- வேதநாயகம் பிள்ளை
- கு.பா. ராஜகோபாலன் (தமிழ்ச் சிறுகதை ஆசிரியர்)
- ஆண்டாள் (பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்)
- மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை
- மறைமலை அடிகள்
- திரு.வி.க. (தமிழ் அறிஞர்)
- பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (தமிழ் பாடலாசிரியர்)
- அ. மாதவையா
- ச.து.சு. யோகியார் (தமிழ்க் கவிஞர்)
- நாவலர் சோமசுந்தர பாரதியார் (தமிழ் ஆராய்ச்சியாளர்)
- நா. பார்த்தசாரதி (தமிழ்க் கதாசிரியர்)
- க.நா. சுப்ரமண்யம் (நாவலாசிரியர்.)
- ம.ப. பெரியசாமித் தூரன்
- அகிலன் (சிறந்த நாவலாசிரியர்)
- வ.வே. சு. ஐயர் (தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி)
- நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (காந்தியக் கவிஞர்)
- பாரதியார்
- தமிழ்த் தாத்தா (உ.வே. சாமிநாதஐயர்)
- அறிஞர் அண்ணா
- கல்கி
- மு.வ. (மு.வரதராசனார்) ( தமிழ்ப் பேரறிஞர்)
- விந்தன்
- நா.வானமாமலை
- சோமலெ
- உமறுப்புலவர் (இஸ்லாமியக் கம்பர் எனப் புகழப்படுவர்.)
- செய்குத் தம்பிப் பாவலர்
- வை.மு.கோதைநாயகி அம்மாள்
- தேவநேயப் பாவாணர்
- ந. பிச்சமூர்த்தி
- ஜீவ நாரண துரைக்கண்ணன்
- உடுமலை நாராயண கவி
- கோபாலகிருஷ்ண பாரதி
- குலசேகராழ்வார்
- தி. ஜானகிராமன்
- திரிகூடராசப்பக்கவிராயர்
- வ.உ. சிதம்பரனார்
- மா.பொ.சிவஞானம்
- பி. எஸ்.ராமையா
- பெரியார் ஈ.வெ.ரா
- பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார்
- திருஞானசம்பந்தர்
- பரஞ்சோதி முனிவர்
- கு.அழகிரிசாமி
- க. அயோத்திதாச பண்டிதர்
- அழ. வள்ளியப்பா
- அருணகிரிநாதர்
- குமரகுருபரர்
- குன்றக்குடி அடிகளார்
- தேசிக விநாயகம் பிள்ளை
- காரைக்காலம்மையார்
Authors, இலக்கியம், எழுத்தாளர், கதை, காமெடி, சாதனை, ஜோக், நகைச்சுவை, நக்கல், நாவல், பகிடி, பட்டியல், பத்தி, பத்திரிகை, பரிசு, புகழ், புனைவு, பெயர், விருது, Columnists, Famous, Icons, Lit, Literature, Magazines, Magz, People, Tamils, Writers
In Lists, Literature, Tamilnadu on ஓகஸ்ட் 10, 2012 at 6:50 பிப
பல இலக்கியங்களை நாம் அறிந்திருக்கிறோம். நாடகத்திற்கு ஷேக்ஸ்பியர், இராமாயணத்திற்கு கம்பர், சிலேடைக்கு காளமேகப் புலவர், எழுத்திற்காக வின்ஸ்டன் சர்ச்சில் என்று அடுக்கலாம்.
அப்படி சமகாலத் தமிழில் பட்டயம் தர சிலர் கிளம்பி கொடுத்த பட்டியல் இது.
உரிமை துறப்பு: இந்தப் பட்டங்கள் அனைத்துமே நான் கொடுத்து அல்ல! சிலரால் பலருக்கு அறிவிக்கப்பட்டது என்றறிக!!
1. டூரிஸ்ட் இலக்கியவாதி – தமிழ்நதி
2. அரசியல் இலக்கியவாதி – இரவிக்குமார்
3. நோபல் இலக்கியவாதி – வைரமுத்து
4. மடல் இலக்கியவாதி – கருணாநிதி
5. நடிகர் இலக்கியவாதி – பா விஜய்
6. கவிஞர் இலக்கியவாதி – கமல்ஹாசன்
7. இ.ஆ.ப. இலக்கியவாதி – வெ. இறையன்பு
8. இ.கா.ப. இலக்கியவாதி – ஜி. திலகவதி
9. ஆயிரம் பக்க இலக்கியவாதி – சு. வெங்கடேசன்
10. அன்னியநிதி இலக்கியவாதி – எஸ்.வி.ராஜதுரை
11. பிரமிள் இலக்கியவாதி – விமலாதித்த மாமல்லன்
12. சுந்தர ராமசாமி இலக்கியவாதி – கண்ணன்
13. சுஜாதா இலக்கியவாதி – இரா முருகன்
14. திராவிட இலக்கியவாதி – தமிழ்மகன்
15. வைணவ இலக்கியவாதி – இந்திரா பார்த்தசாரதி
16. பேட்டி இலக்கியவாதி – அசோகமித்திரன்
17. ஆன்மிக இலக்கியவாதி – பாலகுமாரன்
18. டவுன்லோட் இலக்கியவாதி – சாரு நிவேதிதா
19. இந்தியா இலக்கியவாதி – எஸ் ராமகிருஷ்ணன்
20. இந்துத்துவ இலக்கியவாதி – ஜெயமோகன்
21. அரட்டை இலக்கியவாதி – மனுஷ்யபுத்திரன்
அகாதெமி, அரவான், இலக்கியம், எஸ் ராமகிருஷ்ணன், எஸ்ரா, கதை, கற்பனை, கள்ளர், கள்வன், கள்வர், காவல், காவல் கோட்டம், கோணங்கி, சரித்திரம், சாகித்திய அகாடெமி, சாஹித்ய அகாடமி, சு. வெங்கடேசன், தமிழ், தமிழ்செல்வன், தமிழ்ச்செல்வன், திருடர், திருட்டு, நாயக்கர், நாவல், மதுரை, ராமகிருஷ்ணன், வரலாறு, விமர்சனம், வெங்கடேசன், வேல.ராமமூர்த்தி, EssRaa, Fiction, History, Kaaval Kottam, Kallar, Madurai, Naicker, Nayakker, Novels, Ramakrishnan, Ramkrishnan, SRaa, Su Venkatesan, Venkateshan
In Books, Literature on ஜூலை 5, 2012 at 9:18 பிப
நன்றி: காவல் கோட்டம் எனும் ஆயிரம் பக்க அபத்தம் | பகுதி இரண்டு
1. வாசிப்பு சுவாரசியமோ கதைக்குள் புகவோ முடியாத நாவல்.
2. வெறும் ஒப்பனை மட்டுமே நிறைந்துள்ள புனைவு. கதாபாத்திரங்களுக்கு அழுத்தம் தந்து குணச்சித்திரங்கள் மனதில் நிலைக்குமாறு வடிவமைக்கவில்லை.
3. ஒரே புத்தகமாக இருந்தாலும் முதல் பகுதிக்கும், இரண்டாம் பகுதிக்கும் எந்தத் தொடர்ச்சியும் கிடைக்கவில்லை. கூடு விட்டு கூடு பாய்கிறது.
4. டாக்டர் ஆனந்த் பாண்டியன் என்ற தமிழகத்தை சேர்ந்த மானுடவியல் பேராசிரியர். கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைகழகத்தில் பணியாற்றுகிறார். கள்ளர் பற்றிய ஆய்வினை தொடர்ந்து பல காலமாக மேற்கொண்டு வருகிறார். Securing the Rural Citizen: The Anti-Kallar Movement of 1896, “An Ode to an Engineer” in Waterlines: The Penguin Anthology of River Writing in India. Race, Nature, and the Politics of Difference போன்றவை கள்ளர் வாழ்வியல் ஆய்வில் மிக முக்கியமானவை.
வெங்கடேசனின் கள்ளர் விவரணைகளில் ஆனந்த் பாண்டியனின் பல ஆண்டுகால உழைப்பும் தனித்த பார்வைகளும் எவ்விதமாக நன்றி தெரிவித்தலும் இன்றி இந்த நாவலில் பல இடங்களில் அப்படியே பயன்படுத்தபட்டிருக்கிறது.
5. லூயிஸ் டுமாண்ட் என்ற பிரெஞ்சு மானுடவியல் ஆய்வாளர் (Louis Dumont – A south Indian subcaste, Social organization and religion of the Pramalai Kallar 1986:OUP) பிரன்மலை கள்ளர்களை பற்றி மிக விரிவாக ஆய்வு செய்து எழுதிய நூலில் இருந்தும் பல தகவல்களை நாவலுக்காக எடுத்திருக்கிறார். அதற்கும் சிறு நன்றி கூட கிடையாது.
6. புத்தம்புதுசும் இல்லை; முதல் படைப்பு என்னும் புதிய பார்வையும் இல்லை: குற்றப்பரம்பரை எனப்படும் கள்ளர் பற்றி முதன்முதலாக எழுதப்பட்டதா என்றால் அதுவும் கிடையாது. கோணங்கி, தமிழ்செல்வன், வேல.ராமமூர்த்தி, எஸ் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் எழுதிய கதைக் களம்.
7. மாலிக் கபூர் போன்ற பள்ளிக்கூட புத்தக நாயகர்களுக்கு தேவையான கற்பனை விவரிப்பும் கொடுக்கவில்லை; பள்ளியின் பாடப் புத்தக சித்தரிப்பை எள்ளளவும் தாண்டியும் செல்லவில்லை. ஒன்று வரலாற்று பாடப் புத்தகத்தில் சொன்னதை அப்படியே வழிமொழிந்தால், அதில் வாசகரை ஒன்றச் செய்யும் விலாவாரியான ரசனை மிகுந்த பரபரப்பான காட்சிப்புலம் கண் முன்னே தோன்ற வைக்க வேண்டும்.
இல்லை… நம்மால் சுருக்கமாகத்தான் கற்பனை செய்ய இயலும் என்றால், அன்றைய வரலாற்று நாயகர்களின் துணை இயக்குநர்களையும், இணை கதாபாத்திரங்களையும் அறிமுகம் செய்து, சரித்திரத்தின் நிர்ப்பந்தங்களை வெளிச்சத்திற்கு வரவழைக்க வேண்டும்.
கற்பனையும் கிட்டவில்லை; உள்ளொளியும் கொடுக்கவில்லை.
8. பாளையப்பட்டு வம்சாவழி வரலாறு என்று கீழைத்தேய சுவடி வெளியீடுகளின் இரண்டு நூல்கள் உள்ளன. அந்த நூலில் உள்ள தகவல்கள் மற்றும் பத்திகள் அத்தியாயத்திற்கு ஏற்றார் போல இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
9.
அ) Edgar Thurston, ” The castes and Tribes of south India ,
ஆ) The Madura Country -A manual – J..H..Nelson .Asian Educational Services New Delhi, Madras.
இ) History Of The Nayaks Of Madura- R Sathianathaier,
உ) The History of Tinnevelly by Rev R Caldwell,
ஊ) History of Military transactions – R Orme
இந்த ஐந்திலும் உள்ள தகவல்கள் அப்படி அப்படியே காவல் கோட்டம் நாவலில் பிரதியெடுக்கபட்டிருக்கின்றன.
கொசுறு:
கோணங்கியின் மதுரைக்கு வந்த ஒப்பனைகாரன் சிறுகதையிலும் மதுரகவி பாஸ்கர தாஸ் நாட்குறிப்பிலும் மதுரையை பற்றிய எத்தனையோ செய்திகள் உள்ளன. சிங்காரமும், நாகராஜனும் கூட மதுரையின் தொல் நினைவுகளை சரியான இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
தொ.பரமசிவத்தின் அழகர் கோவில் ஒரு ஆய்வு வெளிப்படுத்திய கடந்த காலச்சித்திரத்திற்கு இணையாக இதில் ஒருபக்கம் கூட இல்லை.
10. இவ்வளவு புத்தகங்களில் இருந்து சுடப்பட்டிருக்கிறதே… எதோ ஆய்வாளர், கியூரேட்டர் போல் தகவல் தொகுப்பாளராக செயல்பட்டிருக்கிறாரா?
அதுவும் இல்லை. திருமலை நாயக்கர் மகாலை கட்டினவன் இத்தாலியன் என்று ஒற்றை வரியில் நாயக்கர் வரலாறு முடிகிறது. ஏன், எதற்கு, எப்படி எல்லாம் ஸ்வாஹா.
America, Authors, இலக்கியம், எழுத்தாளர், கூட்டம், சங்கம், சந்திப்பு, சும்மா, தமிழர், நேர்காணல், புத்தகம், பெட்னா, வாசிப்பு, விருது, விழா, Books, Discussions, Fiction, Forums, Magz, Meets, Novels, UK, US, USA, Writers
In Blogs, Books, Life, Literature, Tamilnadu on ஜூன் 15, 2012 at 5:45 பிப
அயல்நாடுகளில் எழுத்தாளர்களுடன் உரையாட நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. சமீபத்தில் கட்டுரையாளரும் நாவலாசிரியருமான பி ஏ கிருஷ்ணன் லண்டனுக்கும் பே ஏரியாவிலும் வாசகர்களை சந்தித்தார். நாஞ்சில் நாடனும் அமெரிக்கா முழுக்க உலாவி வருகிறார். வெகு விரைவில் எஸ் ராமகிருஷ்ணனும் வட அமெரிக்காவை வலம் வரப் போகிறார்.
இந்த மாதிரி சந்திப்புகளுக்கும் இலக்கிய கூட்டங்களுக்கும் செல்லாமல் இருப்பதற்கான காரணங்களைப் பட்டியலிட்டு பார்க்கிறேன்.
1. எனக்கு அங்கே யாரையும் தெரியாது; அதனால் கூச்சமாகவோ அச்சமாகவோ இருக்கிறது.
2. கார் ஓட்டத் தெரியாது; அவ்வளவு தூரம் ஓட்ட முடியாது.
3. அதுதான் அவரோட எழுத்தைப் படிச்சிருக்கோமே… அப்புறம் எதற்கு சந்திக்கணும்?
4. மகளுடைய பியானோ ஒப்பித்தல்; மகனுடைய கராத்தே பயிற்சி.
5. ஏற்கனவே சென்ற கூட்டங்கள் சிலாகிக்கவில்லை; வந்தவர் பேசாமல் வேறு ஒருவர் ஆக்கிரமிப்பார்; நெறியாக ஒருங்கிணைக்கப்படவில்லை என்பதால், இதுவும் ஒழுங்கற்று இருக்கலாம்.
6. சோம்பேறித்தனம் + போரடிக்கும்.
7. நான் அவரை முன்பே சில முறை சந்தித்து உரையாடிருக்கிறேன்.
கொசுறு: நான் அவரை வாசித்ததில்லை; என் கவிதைத் தொகுப்பை தரட்டுமா?
arts, Aryas, ஆரியம், ஆர்.எஸ்.எஸ்., இந்து, இலக்கியம், ஓவியம், கடவுள், கலை, காங்கிரஸ், சாதி, சிற்பம், சோனியா, ஜாதி, திராவிடம், தெய்வம், நூலகம், நூல், பா.ஜ.க., புக், புத்தகம், மதம், வாசிப்பு, விமர்சனம், வெளியீடு, ஹிந்து, Books, Caste, Chennai, Culture, Dravidian, Exhibitions, fair, God, Hinduism, India, Madras, Notable, Publishers, Read, Religion, Tamil Books, Tamil Nadu
In Books, Religions, Tamilnadu on ஜனவரி 4, 2012 at 5:50 பிப

தமிழ் ஹிந்து (TamilHindu.com) பரிந்துரைக்கும் புத்தகங்கள்:
- திராவிட மாயை: ஒரு பார்வை
ஆசிரியர்: சுப்பு
பதிப்பு: திரிசக்தி பதிப்பகம், அடையார், சென்னை-20 (2010)
பக்கங்கள்: 320
விலை: Rs.125
தொலைபேசி எண்: 044-42970800
- ஓடிப்போனானா? – ஹரி கிருஷ்ணன்
கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் – திரிசக்தி
- சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம்
அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி
வெளியீடு: தமிழ்ஹிந்து.
ISBN: 978-81-910509-1-2
பக்கங்கள்: 48
விலை: ரூ. 35
- பண்பாட்டைப் பேசுதல் – இந்து அறிவியக்கக் கட்டுரைகள்
Pages 256
Price: Rs 120.00
- ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம்
Aravindan Neelakandan
Pages 80
கிழக்கு
Price: Rs 30.00
- உடையும் இந்தியா?
உடையும் இந்தியா? ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும்
ராஜிவ் மல்ஹோத்ரா & அரவிந்தன் நீலகண்டன்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
ISBN: 978-81-8493-310-9
பக்கங்கள் : 768
விலை: ரூ. 425.
இணையம் மூலம் வாங்கலாம்.
- எம். சி. ராஜா சிந்தனைகள்
பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்-
தொகுப்பாசிரியர் வே.அலெக்ஸ்.
எழுத்து பிரசுரம் ::Siron Cottage Jonespuram First street, Pasumalai, Madurai-625 004
- பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம்
அரவிந்தன் நீலகண்டன்
கிழக்கு பதிப்பகம்
- ஆரிய சமாஜம்
Malarmannan
Pages 112
Price: Rs 65.00
- தோள்சீலைக் கலகம் – தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்
ஆசிரியர்கள்: எஸ்.ராமச்சந்திரன் & அ.கணேசன்
வெளியிடுவோர்: தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்
விலை: ரூ. 100
பக்கங்கள்: 192
- மதச்சார்பின்மை
அடல் பிகாரி வாஜ்பாய் – ரூ. 10/-
- நிகரில்லா நிவேதிதா :: (விலை ரூ 45/-)
நூல் வெளியிடுவோர்:
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவிகா சமிதி, லஷ்மி கிருபா, இ.ஜி.1/1 ஸ்டிரிங்கர்ஸ் அபார்ட்மெண்ட்ஸ், ஸ்ட்ரிங்கர்ஸ் சாலை, வேப்பேரி, சென்னை-3. தொலைபேசி: 9444915973ஜனவரி 2012 சென்னை புத்தகக் கண்காட்சியில் ராமகிருஷ்ண தபோவனம் அரங்கு (ஸ்டால் 192) மற்றும் விஜயபாரதம் அரங்குகளில் இந்த நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.
சென்னை புத்தகக் கண்காட்சி விவரங்கள்:
நாள்: ஜனவரி 5 முதல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது.
இடம்: பச்சையப்பா கல்லூரி எதிரில் செயிண்ட் ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி
நேரம்: வார நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 8.30 வரை.
விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை.