Snapjudge

Posts Tagged ‘இந்து’

12 Hot Books on Indian Culture & Arts in Tamil for the Chennai Book Fair

In Books, Religions, Tamilnadu on ஜனவரி 4, 2012 at 5:50 பிப

தமிழ் ஹிந்து (TamilHindu.com) பரிந்துரைக்கும் புத்தகங்கள்:

  1. திராவிட மாயை: ஒரு பார்வை
    ஆசிரியர்: சுப்பு
    பதிப்பு: திரிசக்தி பதிப்பகம், அடையார், சென்னை-20 (2010)
    பக்கங்கள்: 320
    விலை: Rs.125
    தொலைபேசி எண்: 044-42970800
  2. ஓடிப்போனானா? – ஹரி கிருஷ்ணன்
    கிரிகுஜா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் – திரிசக்தி
  3. சாதிகள்: ஒரு புதிய கண்ணோட்டம்
    அரவிந்தன் நீலகண்டன், ஜடாயு, பனித்துளி
    வெளியீடு: தமிழ்ஹிந்து.
    ISBN: 978-81-910509-1-2
    பக்கங்கள்: 48
    விலை: ரூ. 35
  4. பண்பாட்டைப் பேசுதல் – இந்து அறிவியக்கக் கட்டுரைகள்
    Pages 256
    Price: Rs 120.00
  5. ஹிந்துத்துவம்: ஓர் எளிய அறிமுகம்
    Aravindan Neelakandan
    Pages 80
    கிழக்கு
    Price: Rs 30.00
  6. உடையும் இந்தியா?
    உடையும் இந்தியா? ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும்
    ராஜிவ் மல்ஹோத்ரா & அரவிந்தன் நீலகண்டன்
    வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
    ISBN: 978-81-8493-310-9
    பக்கங்கள் : 768
    விலை: ரூ. 425.
    இணையம் மூலம் வாங்கலாம்.
  7. எம். சி. ராஜா சிந்தனைகள்
    பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்-
    தொகுப்பாசிரியர் வே.அலெக்ஸ்.
    எழுத்து பிரசுரம் ::Siron Cottage Jonespuram First street, Pasumalai, Madurai-625 004
  8. பஞ்சம், படுகொலை, பேரழிவு: கம்யூனிஸம்
    அரவிந்தன் நீலகண்டன்
    கிழக்கு பதிப்பகம்
  9. ஆரிய சமாஜம்
    Malarmannan
    Pages 112
    Price: Rs 65.00
  10. தோள்சீலைக் கலகம்தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள்
    ஆசிரியர்கள்: எஸ்.ராமச்சந்திரன் & அ.கணேசன்
    வெளியிடுவோர்: தென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்
    விலை: ரூ. 100
    பக்கங்கள்: 192
  11. மதச்சார்பின்மை
    அடல் பிகாரி வாஜ்பாய் – ரூ. 10/-
  12. நிகரில்லா நிவேதிதா :: (விலை ரூ 45/-)
    நூல் வெளியிடுவோர்:
    ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவிகா சமிதி, லஷ்மி கிருபா, இ.ஜி.1/1 ஸ்டிரிங்கர்ஸ் அபார்ட்மெண்ட்ஸ், ஸ்ட்ரிங்கர்ஸ் சாலை, வேப்பேரி, சென்னை-3. தொலைபேசி: 9444915973ஜனவரி 2012 சென்னை புத்தகக் கண்காட்சியில் ராமகிருஷ்ண தபோவனம் அரங்கு (ஸ்டால் 192) மற்றும் விஜயபாரதம் அரங்குகளில் இந்த நூல்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.

சென்னை புத்தகக் கண்காட்சி விவரங்கள்:
நாள்: ஜனவரி 5 முதல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது.
இடம்: பச்சையப்பா கல்லூரி எதிரில் செயிண்ட் ஜார்ஜ் மேல்நிலைப்பள்ளி
நேரம்: வார நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 8.30 வரை.
விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை.

Top 10 Hindu Temples by Revenue in Tamil Nadu

In Religions, Tamilnadu on ஜனவரி 3, 2012 at 10:08 பிப

முந்தைய பதிவு: 10 Richest Temples in India: Ten Wealthiest Gods

டாப் 10 கோவில்கள்

ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களின் கடந்த ஆண்டு வருவாய், 506 கோடி ரூபாய். இதில், முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளவைகளில் நான்கு, முருகன் கோவில்கள். முதல் 10 இடங்களை பிடித்துள்ள கோவில்கள்:

எண் – கோவில் – ரூ/கோடி

1. தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், பழனி 72.12
2. மாரியம்மன் திருக்கோவில், சமயபுரம் 33.51
3. சுப்ரமணியசாமி திருக்கோவில், திருச்செந்தூர் 19.80
4. சுப்ரமணியசாமி திருக்கோவில், திருத்தணி 16.09
5. அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில், திருவண்ணாமலை 13.54
6. அரங்கநாதர் திருக்கோவில், ஸ்ரீரங்கம் 12.21
7. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், மதுரை 11.65
8. ராமநாத சுவாமி திருக்கோவில், ராமேஸ்வரம் 9.89
9. தாணுமாலய பெருமாள் கோவில், சுசீந்திரம் 5.87
10. தேவி கருமாரியம்மன் திருக்கோவில், திருவேற்காடு 5.62.

ஆதாரம்/நன்றி: தினமலர்

கோவில்களும் காமமும்: தலை 10 பார்வை

In Blogs, India, Lists, Misc, Religions, Tamilnadu on ஜூலை 30, 2009 at 5:01 பிப

முதற்கண் உரிமைதுறப்பு: நான் குமுதம் வாசிக்கும் நிலையில் இல்லை. எனவே கீழ்க்கண்ட உரல்களில் அரைபட்டிருக்கும் மசாலாவை வாசிக்கவில்லை:

1. வினவு :: லக்கிலுக் ஆபாசத்தை எதிர்க்கிறாரா இல்லை அறிமுகப்படுத்துகிறாரா?

2. யுவகிருஷ்ணா :: ஆபாசத்துக்கு எதிரான எதிர்வினை!

3. உடன்பிறப்பு :: லக்கிலுக் – வினவு லடாய் பின்னணி

இப்பொழுது குமுதங்கள் எழுதும் கோவில்களின் தல புராண வர்ணனைகளும், காம இச்சைத் தூண்டுதல்களும் பத்து:

1. பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் வேப்பிலையால் நெய்த சேலை அணிபவர்கள்.

2. திருப்பதி திருமலை அங்கப்பிரதட்சணத்தில் புஷ்கரிணி சொட்ட சொட்ட, ஆடை விலகியதை சீர் செய்யத் துணையின்றி மெய்வருத்துபவர்கள்.

3. ராமேசுவரம் ஸ்ரீ ராமநாத சுவாமி கோயில் பிரம்ம தீர்த்தத்தில் ஆடி, தை அமாவாசை தினங்களில் புனித நீராடும் பக்தர்கள்.

4. குருவாயூர் கிருஷ்ணன் கோவில் வழக்கப்படி, சட்டையை கழற்றி விட்டு உள்ளே சென்றவர்கள்.

5. வரலட்சுமி நோன்பு பூஜை முடிவில், தங்கள் நண்பர்களுக்கு, தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட தாம்பூலம் வழங்கும் பெண்கள்.

6. கோவில் கும்பாபிஷேகம்.

7. சிவலிங்கம்.

8. பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில் கோவணாண்டியாக கையில் தண்டத்துடன் காட்சியளிப்பவன்.

9. சீர்காழி சட்டைநாதர் கோயிலில் ஞானப்பால் அருந்திய பசியால் அழுத குழந்தை திருஞானசம்பந்தர்.

10. திருமண மண்டபம்.

குமுதம் ‘நான் தமிழன்’ & தமிழ்நாட்டின் சாதி அபிமானம்

In India, Life, Politics, Religions on ஏப்ரல் 20, 2009 at 7:02 பிப

தமிழகத்திலும் இந்தியாவிலும் சாதி எங்கெல்லாம் ஆக்கிரமித்து முக்கியத்துவம் கொண்டதாக, தெரிந்து கொள்ளப்பட வேண்டியவொன்றாக, அறியாமையை வளர்க்கிறது?

  1. தேர்தல்: வேட்பாளர் நிறுத்தல் – வாக்காளர் பெரும்பான்மை சமூகம்
  2. இட ஒதுக்கீடு: MBC, BC, SC, ST, OBC, FC, OC
  3. மதச் சடங்கு: இந்துமதத்தில் பிறப்பு டு இறப்பு
  4. சிலை, சாலை, வலை: முச்சந்தியில் அம்பேத்கார் இருந்தாலும் பிரச்சினை; தேவர் சிலை நீக்கினால் அதைவிடப் பெரிய கலவரப் போராட்டம்.
  5. கலாச்சாரம்: பல்லி விழும் பலன் பார்த்தல் தொடங்கி புதுமனை புகுதல் வரை.
  6. வறுமை – Rich get richer: பணம் படைத்தவரை ஆதிக்க ஜாதியாக பார்க்காத வரையறை
  7. பள்ளிக்கூடம்: ‘Caste’ வினவும்; புத்தகத்தில் இலைமறைவாக்கும்; வர்க்கப் போராட்டத்தை மொத்தமாக மறைக்கும்.
  8. அடையாளம் – நம்மவர்: தொழிலாளர்களுக்கு யூனியன் இருக்கிறதே? அமைப்பு சாராமல் எப்படி வாய்ஸ் கொடுக்க முடியும்?
  9. திருமணம்: மேற்கத்திய நாடுகளில் வண்ணம் பாராது மணமுடிப்பவர்கள் சாதாரணம்; இந்தியாவில் வர்ணம் பாராதவர்கள் இன்னும் தலைப்புச் செய்தி.
  10. சமூக அந்தஸ்து: ‘எந்த ஜாதி’ என்று கேட்பதை கெட்ட வார்த்தையாக மாற்றிக் கொள்ளாத பெரியோர்.

தொடர்புடைய பதிவுகள்:
1. ஜாதித் தொடரை விலக்கு குமுதம் மீது வழக்கு – வே. மதிமாறன்

2. ஜாதி வெறிக்கு ‘நான் தமிழன்’ என்று பெயர் வைத்திருப்பது அதனினும் கேவலம் – வே. மதிமாறன் (இக்கட்டுரையில் வழக்குத் தொடர்ந்த வழக்கறிஞர்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளது.)

3. நான் தமிழன் சாதியத்தின் முகவரி – தமிழன்பன்

4. வ.உ.சி.யிடம் பெரியாரின் தாக்கம் – ராஜாஜியின் பச்சைத் துரோகம் – வே. மதிமாறன்

5. சுதேசிப் போர்க்கப்பல் தளபதி – வே. மதிமாறன் | பகுதி 2

6. ஜெனியூனானவர்கள் என்றால் சுயஜாதி அபிமானம் இல்லாதவர்கள்தான்-ராயலசீமா மகேந்திரன்

7. குமுதத்தின் கயமை « வே.மதிமாறன்