Posts Tagged ‘ஆனந்த விகடன்’
Actress, Ananda Vikadan, Ananda Vikatan, Anandha Vikadan, Anandha Vikatan, Anantha Vikatan, AV, அட்டைப்படங்கள், ஆனந்த விகடன், டைம்பாஸ், பத்து, விகடன், Books, Cinema, Culture, Dress, Films, Glamor, Magazines, Movies, Sex, Tamils, Timepass, Vikadan, Vikatan
In Magazines, Tamilnadu on செப்ரெம்பர் 6, 2015 at 3:06 பிப
Anadha Vikadan, Authors, AV, ஆனந்த விகடன், இலக்கியம், எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள், கதை, கவிஞர்கள், சிந்தனையாளர்கள், நட்சத்திரங்கள், நாஞ்சில் நாடன், நாவல், புகழ், புனைவு, விகடன், Columnists, Faces, Famous, Fiction, Names, Nanjil Nadan, People, Poets, Shorts, Stars, Tamil, Vikatan, Writers
In Books, Literature, Tamilnadu on ஜூன் 6, 2014 at 7:39 பிப
”இன்றைய எழுத்தாளர்களில் நம்பிக்கை தரக்கூடியவர்கள் யார் யார்?”
இளையவர்களை மட்டுமே கருத்தில்கொண்டு என் கருத்தைச் சொல்கிறேன்.
- சயந்தன்
- தமிழ்நதி
- இளங்கோ
- குமாரசெல்வா
- வா.மு.கோமு
- மு.ஹரிகிருஷ்ணன்
- ஜே.பி.சாணக்யா
- கே.என்.செந்தில்
- எஸ்.செந்தில்குமார்
- பா.திருச்செந்தாழை
- என்.ஸ்ரீராம்
- தூரன் குணா
- சந்திரா
- இளஞ்சேரல்
- அ.வெண்ணிலா
- லக்ஷ்மி சரவணக்குமார்
- கட்டுரைகள் — மீனா
- தி.பரமேசுவரி,
- ச.விசயலட்சுமி
- கவிஞர்களில் உமா மகேஸ்வரி
- குட்டி ரேவதி
- லீனா மணிமேகலை
- சுகிர்தராணி
- சக்தி ஜோதி
- சாம்ராஜ்
- லிபி ஆரண்யா
- இசை
- இளங்கோ கிருஷ்ணன்

Anandha Vikatan, Authors, ஆக்கம், ஆனந்த விகடன், ஆவி, எழுத்தாளர், கதை, சிறுகதை, தமிழ், படைப்பாளி, பட்டியல், புத்தகம், புனைவு, விகடன், Fiction, India, Shorts, Sri Lanka, Story, Tamil, Tamil Nadu, Tamil people, Vikadan, Writers
In Literature, Srilanka, Tamilnadu on செப்ரெம்பர் 7, 2012 at 8:06 பிப
கடந்த ஒரு வருடத்தில் ஆனந்த விகடனில் சிறுகதை எழுதியவர்கள் யார்?
குறிப்புகள்:
- நான் விகடன் சந்தாதாரர் இல்லை. எனவே, சில விடுபடல் இருக்கலாம்
- ஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்
- பட்டியல் அகரவரிசையில் இருக்கிறது
- அ.முத்துலிங்கம்
- அசோகமித்திரன்
- இமையம்
- இரா.சரவணன்
- எஸ் ராமகிருஷ்ணன்
- க.சீ.சிவகுமார்
- கவிதா சொர்ணவல்லி
- கவிதாபாரதி
- கவின் மலர்
- கி ராஜநாராயணன்
- கிருஷ்ணா டாவின்சி
- சதத் ஹசன் மண்டோ
- சுகா
- சுகுணா திவாகர்
- சுதேசமித்திரன்
- சொக்கன்
- தமிழ்மகன்
- தமிழருவி மணியன்
- தமயந்தி
- பட்டுக் கோட்டை பிரபாகர்
- பாவண்ணன்
- பாஸ்கர்சக்தி
- பிரபஞ்சன்
- பெருமாள் முருகன்
- மேலாண்மை பொன்னுசாமி
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- வாமு கோமு
- ஷங்கர் பாபு
வீட்டுப்பாடம்:
- தவறவிட்டவர்களை சுட்டவும்
- மொழிபெயர்த்தவர்களை சொல்லவும்
- யார் யார், எவர் எவருக்கு நண்பர்கள் என்றும் குறிக்கலாம்
- விகடன் சிறுகதை லிஸ்டில் இல்லாதவர்களில் ஒரு டஜன்
- ஜெயமோகன்
- அழகிய பெரியவன்
- கோணங்கி
- பா ராகவன்
- கீரனூர் ஜாகிர் ராஜா
- விமலாதித்த மாமல்லன்
- மனுஷ்யபுத்திரன்
- ஆபிதின்
- கண்மணி குணசேகரன்
- பிரான்சிஸ் கிருபா
- நாஞ்சில் நாடன்
- இரா முருகன்
America, Authors, ஆனந்த விகடன், இலவசக்க்கொத்தனார், ஓ பக்கங்கள், குமுதம், ஞாநி, ஞானி, தீம்தரிகிட, விகடன், Brooklyn, Edison, Elavasakothanar, Elavasam, Gnaani, Gnani, Ilavasa Kothanaar, Ilavasam, Images, Koths, New Jersey, New York, NJ, Njaani, Njani, NYC, Photos, Pictures, Tours, Trips, Tristate, US, USA, Visits, Writers
In Guest, Magazines, USA on ஜூலை 8, 2010 at 3:50 முப
10, Ananda Vikadan, Ananda Vikatan, Anandha Vikadan, Anandha Vikatan, anantha Vikadan, Anantha Vikatan, AV, ஆக்கம், ஆனந்த விகடன், ஆவி, கதை, கனிமொழி, நாவல், நூல், பத்து, புத்தகம், புனைவு, வாசிப்பு, விகடன், Books, Fiction, Kanimoli, Kanimozhi, Kanimozi, Library, Lit, Novels, Picks, Read, Story, Vikadan, Vikatan
In Lists on ஓகஸ்ட் 20, 2009 at 3:58 பிப
1. அகநானூறு – புறநானூறு
2. பெண் ஏன் அடிமையானாள்? – தந்தை பெரியார்
3. 100 Years of Solitude: Gabriel Garcia Marquez
4. Deep River (深い河, Fukai kawa): Shusaku Endo
5. The Bluest Eye: Tony Morrison
6. புத்தம் வீடு: ஹெப்சிபா ஜேசுதாசன்
7. செம்மீன்: தகழி சிவசங்கரன் பிள்ளை (சுந்தர ராமசாமி மொழிபெயர்ப்பு)
8. தக்கையின் மீது நான்கு கண்கள்: சா கந்தசாமி
9. Traditions, Tyranny and Utopias: Essays in the Politics of Awareness: Ashis Nandy
10. Collected Poems: Pablo Neruda
Ananda Vikatan, Anandha Vikadan, Anandha Vikatan, anantha Vikadan, Anantha Vikatan, AV, அழுகை, ஆனந்த விகடன், ஆவி, கேள்வி, சுயம், ஞாநி, ஞானி, Njaani, Vikadan, Vikatan
In Guest, Life, Questions on பிப்ரவரி 21, 2009 at 5:07 முப
அறிந்தும் அறியாமலும் :: ஞாநி
சில கேள்விகளுக்குப் பதில்களை எழுதிப் பார்த்துக் கொள்ளுங்கள்.
1. நினைவு தெரிந்து, என் முதல் அழுகை எப்போது?
2. அப்போது எதற்காக அழுதேன்?
3. இப்போதும் அதே காரணங்களுக்கு அழுவேனா?
4. மாட்டேன் என்றால், வேறு என்ன செய்வேன்?
5. இப்போதும் அழுவேன் என்றால், ஏன் அப்படி?
6. கடைசியாக நான் அழுதது எப்போது? எதற்காக?
7. நான் அழ விரும்பி, அழாமல் அடக்கிக் கொண்டது எப்போது?
8. இனி அழ நேரும் சந்தர்ப்பங்களில், நான் என்ன செய்ய விரும்புகிறேன்?
9. அழுகிற ஒருவரைப் பார்த்தால், நான் என்ன செய்கிறேன்? என்ன செய்ய விரும்புவேன்?
10. யாருடைய அழுகை என்னை பயப்படுத்துகிறது?
நன்றி: ஆனந்தவிகடன்