Posts Tagged ‘ஆக்கம்’
Authors, ஆக்கம், ஆசிரியர், இணையம், இலக்கியம், எடிட்டர், எழுத்தாளர், கதை, சிறு பத்திரிகை, சிறுகதை, படைப்பு, பட்டியல், புனைவு, வலை, Editor, Internet, Lit, Literature, little magazines, Magazines, Net, Online, Read, Small Magz, smallzines, Web, write, Writers
In Literature, Magazines, Tamilnadu on நவம்பர் 8, 2020 at 4:08 முப
arts, Authors, ஆக்கம், இலக்கியம், இலங்கை, ஈழம், எழுத்தாளர், கண்ணன், கதை, கன்னியாகுமரி, காலச்சுவடு, சிறுகதை, சுரா, தமிழ், தமிழ்நாடு, நாகர்கோவில், படைப்பாளி, பட்டியல், புத்தகம், புனைவு, Fiction, India, Kaalachuvadu, Kalachuvadu, Lit, Magazines, Magz, Media, MSM, Pop, Popular, Shorts, Southern, Sri Lanka, Story, Tamil, Tamil Nadu, Tamil people, Uyirmmai, Writers
In Books, Literature, Srilanka, Tamilnadu on செப்ரெம்பர் 7, 2012 at 8:48 பிப
கடந்த ஆறு ஆண்டுகளில் (2007 துவக்கம் முதல்) காலச்சுவடு பத்திரிகையில் சிறுகதை எழுதியவர்கள் யார்?
குறிப்புகள்:
- ஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்
- பட்டியல் அகரவரிசையில் இருக்கிறது
தொடர்புள்ள பதிவு: 2012 Anandha Vikadan Short Story Writers: Tamil Fiction Authors List
- அ. முரளி
- அ.முத்துலிங்கம்
- அசோகமித்திரன்
- அரவிந்தன்
- இ. ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன்
- இடலாக்குடி ஹஸன்
- இராம. முத்துகணேசன்
- எம். கே. குமார்
- எம். கோபாலகிருஷ்ணன்
- எஸ். செந்தில்குமார்
- குமாரசெல்வா
- குலசேகரன்
- கே.என். செந்தில்
- கோகுலக்கண்ணன்
- சச்சிதானந்தன் சுகிர்தராஜா
- சசி
- சந்திரா
- சந்ரு
- சிறீநான். மணிகண்டன்
- சுந்தர ராமசாமி
- சுரேஷ்குமார இந்திரஜித்
- தமிழில்: அரவிந்தன் — க்லேர் மார்கன்
- தமிழில்: ஆனந்தராஜ் — ஃப்ராங்க் பாவ்லாஃப்
- தமிழில்: எம். ரிஷான் ஷெரீப் — அஸீஸ் நேஸின்
- தமிழில்: குளச்சல் மு. யூசுப் — மலையாள மூலம்: மதுபால்
- தமிழில்: கே. நர்மதா — ஓரான் பாமுக்
- தமிழில்: கே. முரளிதரன் — சினுவா அச்சிபி
- தமிழில்: சுகுமாரன் — அய்ஃபர் டுன்ஷ்
- தமிழில்: சுகுமாரன் — காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்
- தமிழில்: சுகுமாரன் — சி. அய்யப்பன்
- தமிழில்: சுகுமாரன் — டேவிட் அல்பாஹரி
- தமிழில்: சுகுமாரன் — மிரோஸ்லாவ் பென்கோவ்
- தமிழில்: சொ. பிரபாகரன் — சொஹராப் ஹுசேன்
- தமிழில்: நஞ்சுண்டன் — கன்னட மூலம்: சுமங்கலா
- தமிழில்: புவனா நடராஜன் — விபூதிபூஷண் பந்தோபாத்யாய
- தமிழில்: ஜி. குப்புசாமி — ரேமண்ட் கார்வர்
- தி. மயூரன்
- தூரன் குணா
- தேவிபாரதி
- ந. முத்துசாமி
- நாகரத்தினம் கிருஷ்ணா
- பா. திருச்செந்தாழை
- பா. வெங்கடேசன்
- பெருமாள்முருகன்
- மண்குதிரை
- மாதங்கி
- யுவன் சந்திரசேகர்
- ரஞ்சகுமார்
- லதா
- வாஸந்தி
- வைக்கம் முகம்மது பஷீர் – –தமிழில்: குளச்சல் மு. யூசுப்
- வைக்கம் முகம்மது பஷீர் — தமிழில்: சுகுமாரன்
- ஜே.பி. சாணக்யா
- ஸ்ரீரஞ்சனி
Anandha Vikatan, Authors, ஆக்கம், ஆனந்த விகடன், ஆவி, எழுத்தாளர், கதை, சிறுகதை, தமிழ், படைப்பாளி, பட்டியல், புத்தகம், புனைவு, விகடன், Fiction, India, Shorts, Sri Lanka, Story, Tamil, Tamil Nadu, Tamil people, Vikadan, Writers
In Literature, Srilanka, Tamilnadu on செப்ரெம்பர் 7, 2012 at 8:06 பிப
கடந்த ஒரு வருடத்தில் ஆனந்த விகடனில் சிறுகதை எழுதியவர்கள் யார்?
குறிப்புகள்:
- நான் விகடன் சந்தாதாரர் இல்லை. எனவே, சில விடுபடல் இருக்கலாம்
- ஒருவரே பல கதை எழுதியதால், எண்ணிக்கை குறைச்சலாக இருக்கும்
- பட்டியல் அகரவரிசையில் இருக்கிறது
- அ.முத்துலிங்கம்
- அசோகமித்திரன்
- இமையம்
- இரா.சரவணன்
- எஸ் ராமகிருஷ்ணன்
- க.சீ.சிவகுமார்
- கவிதா சொர்ணவல்லி
- கவிதாபாரதி
- கவின் மலர்
- கி ராஜநாராயணன்
- கிருஷ்ணா டாவின்சி
- சதத் ஹசன் மண்டோ
- சுகா
- சுகுணா திவாகர்
- சுதேசமித்திரன்
- சொக்கன்
- தமிழ்மகன்
- தமிழருவி மணியன்
- தமயந்தி
- பட்டுக் கோட்டை பிரபாகர்
- பாவண்ணன்
- பாஸ்கர்சக்தி
- பிரபஞ்சன்
- பெருமாள் முருகன்
- மேலாண்மை பொன்னுசாமி
- வண்ணதாசன்
- வண்ணநிலவன்
- வாமு கோமு
- ஷங்கர் பாபு
வீட்டுப்பாடம்:
- தவறவிட்டவர்களை சுட்டவும்
- மொழிபெயர்த்தவர்களை சொல்லவும்
- யார் யார், எவர் எவருக்கு நண்பர்கள் என்றும் குறிக்கலாம்
- விகடன் சிறுகதை லிஸ்டில் இல்லாதவர்களில் ஒரு டஜன்
- ஜெயமோகன்
- அழகிய பெரியவன்
- கோணங்கி
- பா ராகவன்
- கீரனூர் ஜாகிர் ராஜா
- விமலாதித்த மாமல்லன்
- மனுஷ்யபுத்திரன்
- ஆபிதின்
- கண்மணி குணசேகரன்
- பிரான்சிஸ் கிருபா
- நாஞ்சில் நாடன்
- இரா முருகன்
Action, Admin, Administrative, Anna Hazare, அத்வானி, அன்னா, அரசியல், ஆக்கம், ஆட்சி, ஆட்சியர், இஆப, ஊக்கம், ஊழல், ஐஏஎஸ், காங்கிரஸ், காந்தி, காவல், சட்டம், செயல், சோனியா, திட்டம், பணம், பாஜக, போலிஸ், போலீஸ், மசோதா, லஞ்சம், லோக்பால், ஹசாரே, ஹஜாரே, ஹஸாரே, Bribery, Bribes, Congress, Corruption, Fast, Gandhi, IAS, Kickbacks, Law, Lokpal, Officers, Philosophy, Reboot, Restart, Team
In India, Politics on செப்ரெம்பர் 6, 2012 at 9:48 பிப
- Voting for “clean” candidates – நல்ல வேட்பாளருக்கு வாக்களித்தல்
- Press for right to reject – வேட்பாளர்களை நிராகரிக்கும் முறையில் வாக்களித்தல்
- Seek more powers for gram sabha – கிராமசபாவுக்கு அதிக அதிகாரம் கோருதல்
- Citizens charter – குடிமக்கள் பட்டயம் தயார் செய்தல்
- Removing delays in official work – அலுவலகப் பணிகளில் தாமதத்தை தவிர்த்தல்
- Bringing police under “the control” of Lokpal and Lokayukta – போலீசையும் லோக்பால் அல்லது லோக்-ஆயுக்தா சட்டத்தின்கீழ் கொண்டு வருதல்
Atcharam, Authors, அட்சரம், ஆக்கம், இணையம், உயிர்மை, உரல், எழுத்தாளர், எழுத்தாளர்கள், எஸ் ராமகிருஷ்ணன், எஸ்ரா, கட்டுரை, காலச்சுவடு, சினிமா, சுட்டி, திரைப்படம், தொகுப்பு, நூல், நேர்காணல், நேர்முகம், படைப்பு, புத்தகம், புனைவு, பேட்டி, ராமகிருஷ்ணன், வலை, விகடன், வீடியோ, Books, Chennai, Eelam, EssRaa, Jayamogan, Jayamohan, Jeyamogan, Jeyamohan, Publishers, Ramakrishnan, Ramkrishnan, SRa, Tamil cinema, Tamil language, Tamil Nadu, Thendral, Uyirmmai, Writers
In Books, Literature on ஜூலை 6, 2012 at 7:39 பிப
1. விழித்திருப்பவனின் இரவு: உலக இலக்கியச்சிமிழ்
தமிழில் ஒரு சராசரி வாசகன் உலக இலக்கியத்தையும் நவீன இலக்கியத்தையும் அறிவதற்கான சாளரமாக அவரது கட்டுரைகள் இருந்து வருகின்றன. உலக இலக்கியத்திலும் தமிழிலக்கியத்திலும் அவர் எடுத்துப் பேசியிருக்கும் ஆசிரியர்களின், நூல்களின் பெயர்ப் பட்டியலே வியப்பூட்டுவதாக உள்ளது. இன்றைய தமிழ்ச்சூழலில் இத்தகைய பல குரல்கள் எழுந்தாக வேண்டியிருக்கிறது. நமக்கு இன்றைய இன்றியமையாத தேவை இலக்கிய இதழியல். அதற்கான மிகச்சிறந்த முன்மாதிரிகள் எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரைகள்.
2.
3. இதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்
அற்பமான, அன்றாட வாழ்வு சார்ந்த புற யதார்த்தங்களை ‘அப்படியே’ பதிவு செய்வதிலேயே திருப்தி காண்கிற இலக்கியப் போக்கிலிருந்து விலகி இலக்கிய ஆக்கம் குறித்தான மகத்தான கனவுடன் ஆக்கப்பட்ட உண்மையான தீவிரமுயற்சி இப்படைப்பு. ஒரு நாவல் உருவாக்குவது ஒரு புனைவு வெளியைத்தான் என்ற நவீனப்பிரக்ஞை இதில் உள்ளது. இதனுடன் பலவகையிலும் ஒப்பிடத்தக்க நவீன இலக்கிய ஆக்கம் என இடாலோ கால்வினோவின் ‘புலப்படா நகரங்கள்’ நாவலைச் சொல்லலாம்.
4. பாரதி மகாகவியே: விவாதம்- ஒரு கடிதம்
பாரதியைக் கொண்டாடுபவர்களில் இரு வகையினர் உண்டு. திரிலோகசீதாராம் போன்றவர்கள் பாரதியின் வேதாந்தநோக்கை முக்கியமாகக் கருதுபவர்கள். எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அவன் நவீன ஜனநாயக சமூகத்தின் உருவாக்கத்துக்கு ஆற்றிய பங்களிப்பைப் பெரிதாக எண்ணுபவர்கள். அவை இரு தனி மரபுகளாக வளர்ந்தன
எஸ்.ராமகிருஷ்ணன் மரபே ஜீவானந்தம் முதல் இடதுசாரி ஜெயகாந்தன் வரை பாரதி பக்தர்களை உருவாக்கியது. கைலாசபதி முதல் ரகுநாதன் வரை இடதுசாரி பாரதி ஆய்வாளர்களை உருவாக்கியது.
5. இருவகை எழுத்து
எஸ்.ராமகிருஷ்ணன் வணிக எழுத்துக்கு மாற்றாக சிற்றிதழ்சார் இலக்கிய உலகம் உருவாக்கிய வகைமாதிரிக்குள் நிற்பவர். தன்னை வாசகன் என உணரும் ஒருவன் கவனித்துப் பொறுக்கிக்கொள்ளும் மொழிநுட்பங்களும், சித்தரிப்புநுட்பங்களும் நிறைந்தது அது. வாச்கானை உள்ளே ஈடுபடுத்தாதது. அந்நுட்பங்களின் எல்லையை வாசகன் கண்டுபிடிக்கும் வரை அவன் ஆர்வத்தைப் பிடித்து வைத்துக்கொள்ளும்.
6. யாமம் : எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு
7. காமத்துக்கு ஆயிரம் உடைகள் : எஸ்.ராமகிருஷ்ணனின் ‘உறுபசி’
8. ஜெய்? மோகன்?
ஜேம்ஸ்பாண்டு உடையில் தோன்றி ஜெய்சங்கர் பரிமளிக்கும் படங்களை பார்க்கும் இவர் என்னய்யா நம்ம ஜெயமோகன் மாதிரியே நடிக்கிறதும், சாடி குதிக்கிறதும், நகத்தை கடிக்கிறதும். உணர்ச்சிவசப்படுறதும், எதுக்குனு தெரியாம சண்டை போடுறதுமா செய்றாரே என்று பல முறை சிரிப்பை அடக்க முடியாமல் திணறியிருக்கிறேன். உண்மையில் இப்போது தான் அவருக்கு ஜெய் என்ற பெயர் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.
& எஸ்ரா : ஆளுமை, நகைச்சுவை & பகிடி
எங்களூரின் ராமகிருஷ்ணனுக்கு வாசகர்கள் அதிகம். எங்கள் அக்கவுண்ட் கிளார்க் என்னிடம் ”சார் உங்களுக்கு நெஜம்மாவே ராமகிருஷ்ணனை தெரியுமா சார்?” என்றார்.
”தெரியுமே”
”உங்ககூட பேசுவாரா?”
”அப்பப்ப பேசுவார். சில சமயம் சிரிக்கக்கூட செய்வார்”
”பெரிய ரைட்டர் சார். பாத்து பேசணும். யூ ஆர் லக்கி” என்றார் ”அவரு ஒரு தேசாந்தரி சார்”
அந்த வார்த்தை அவருக்கு ரொம்ப பிடித்துவிட்டது போல. ”அந்தக்காலத்திலே ராணி வாராந்தரீண்ணு ஒண்ணு வந்ததே ”என்றேன்.
9. எஸ்ராவுடன் ஒரு உரையாடல் – கெ.பி.வினோத்
10. http://www.jeyamohan.in/?s=%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D&searchsubmit&paged=3
’கரிசலில் பிறப்பவர்கள் இயல்பிலே வெக்கை குடித்தவர்கள். வாழ்க்கை இவர்களுக்கு எவ்விதமான சுகபோகத்தையும் தந்துவிடவில்லை. தினப்பாடுகளைக் கடந்து போவதற்கே சமர் செய்து பழகிய மனிதர்கள். குறிப்பாக இங்குள்ள விவசாயிகள் வானத்தோடு பேசிப் பழகிப்போனவர்கள். மழையைக் கொண்டு செல்லும் மேகம் வேறு ஊரை நோக்கிப் போகிறதே என்று ஆத்திரப்பட்டு மேகங்களை விரட்டி மடக்கி இழுத்துவரப் பின் தொடர்பவர்கள்’ என எஸ்.ராமகிருஷ்ணன் கரிசலை ஒரு கட்டுரையில் விவரிக்கிறார்.
கொலையுண்ணப்பட்ட வயோதிகரின் திரேகத்தின் மீது அலையும் வஸ்திரத்தில் காற்றின் விரல்கள் அலைவு கொள்வதாக தெரிகிறது என்பதனால் கொலைவெளியில் மிதந்து கொண்டிருக்கும் பறவையின் மூன்றாவது கண்களின் அபூர்வ ஷணங்கள் காரணமாக அமையலாம் என தலைமறைவாக இருக்கும் அன்னியஸ்தனான கிழவர் சொல்லியிருக்கிறார் . [கொலை ஏற்கனவே கோயில்பட்டியை சேர்ந்த பெரிய ஒச்சாத்தேவர் என்பவரால் – — துரத்தித் துரத்தி, கதறக் கதற —செய்யப்பட்டு விட்டது . நாமெல்லாம் போஸ்ட்மார்ட்டம்தான் செய்யமுடியும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம் ]
– எஸ்.ராமகிருஷ்ணன், விருதுநகர்
Atcharam, Authors, அட்சரம், ஆக்கம், இணையம், உயிர்மை, உரல், எழுத்தாளர், எழுத்தாளர்கள், எஸ் ராமகிருஷ்ணன், எஸ்ரா, கட்டுரை, காலச்சுவடு, சினிமா, சுட்டி, திரைப்படம், தொகுப்பு, நூல், நேர்காணல், நேர்முகம், படைப்பு, புத்தகம், புனைவு, பேட்டி, ராமகிருஷ்ணன், வலை, விகடன், வீடியோ, Books, Chennai, Eelam, EssRaa, Publishers, Ramakrishnan, Ramkrishnan, SRa, Tamil cinema, Tamil language, Tamil Nadu, Thendral, Uyirmmai, Writers
In Lists, Literature, Tamilnadu on ஜூன் 26, 2012 at 6:29 பிப
1. Webulagam நேர்காணல் – எஸ். ராமகிருஷ்ணன்
சன் டி.வி-யில் செய்திப் பிரிவில் வேலை செய்து வந்த இவர், எழுத்தில் கவனம் செலுத்த இயலாத காரணத்தால், வேலையை ராஜினாமா செய்தார்.
`கவிதைக்கும் இதுவரை இருக்கும் சிறுகதை வடிவங்களுக்கும் இடையே நான் ஒரு `கதைசொல்லல்’ முறையை – ஒரு `Fable’ போன்ற வடிவத்தைக் கட்டமைக்க முயற்சி செய்து வருகிறேன்’
`விஷ்ணுபுரம்’ நாவல் குறித்த உங்கள் `contention’ என்ன?
2. கால் முளைத்த கதைகள் – எஸ். ராமகிஷ்ணன் – உயிர்மை பதிப்பகம்
நெல் எப்படி உருவானது?
நாய் ஏன் வாலை ஆட்டுகிறது?
பெண்களுக்கு ஏன் தாடி வளர்வதில்லை?
என்கிற ஒரு நைஜீரியா கதை உள்ளிட்ட 80 கதைகளை ஒரு தொகுப்பாக வெளியிட்டுள்ளார்
3. எஸ்.ராமகிருஷ்ணன்: ‘கோடுகள் இல்லாத வரை படம்’ தொடர்
வாஸ்கோட காமா, மார்க்கோ போலோ, இபின் பதூதா (Ibn Battuta), அல்பெரூனி (Alberuni) – உள்ளிட்ட பயணிகளின் திரைகடலோடிய அநுபவங்களைப் பற்றிய சுவையான தொடர் இது.
4. Anandha Vikadan Interview with Noted Writer S Ramakrishnan on Eelam, Jeyamohan, Tamil Cinema
” ‘சண்டக்கோழி’ விவகாரத்துக்குப் பிறகு, உங்களுக்கும் பெண்ணியவாதி களுக்குமான உறவில் விழுந்த விரிசலை நீங்கள் உணர்கிறீர்களா?”
”ஏன் எல்லாம் தெரிந்தவர்கள்போல தமிழ் எழுத்தாளர்கள் வேஷம் போடுகிறீர்கள்? ஓர் எழுத்தாளர் என்றால், எல்லாமே தெரிந்து இருக்க வேண்டும் என்பது அவசியமா?”
”சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன்… யாருக்கு ரசிகர்கள் அதிகம்?”
5. உலக இலக்கியவாதிகளை அறிமுகப்படுத்தும் நூல்: செகாவின் மீது பனிபெய்கிறது
சிறுவயதில் சாலையில் கைவிடப்பட்ட குதிரை ஒன்று பனியில் நனைந்தபடி நிற்பதை பார்த்து தானும் பனியில் நிற்கிறார். நீண்ட இரவில் பனி கொட்டி அவரை நடுகங்கச் செய்கிறது. செகாவ் ஒரு நோயாளி. ஆனாலும் அவர் தன்னை வாட்டும் குளிரில் நிற்கிறார். குதிரை இவரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. மனித வேதனைகளில் முக்கியமானது கைவிடப்படுதலும் நிராகரிப்புமே முக்கியமானது என்பதைத் தனது கதைகளில் உணர்த்துகிறார்.
6. மாற்று மருத்துவம் – கால்களால் சிந்திக்கிறேன்
ஒட்டகம் மட்டுமே நடக்கும்போது வாயசைத்துக் கொண்டேயிருக்கும். அதுபோல நமது மனது எதையோ அசைபோட்டபடியே தானிருக்கிறது என்கிறார் தோரூ. ஒரு முறை வோர்ட்ஸ்வொர்த் வீட்டிற்கு சென்ற ஒரு வாசகர், கவிஞர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று அவரது பணிப் பெண்ணிடம் கேட்டார். அந்த பெண் கவிஞர் வீட்டு நூலகத்தினுள் உட்கார்ந்திருக்கிறார். ஆனால் ஜன்னலுக்கு வெளியில் உள்ள உலகை படித்துக் கொண்டிருக்கிறார் என்றாராம். நடைப்பயிற்சி அப்படியான ஒரு அனுபவத்தையே தரக்கூடியது. கண்களால் உலகை வாசிப்பதன் பெயரே நடைபயிற்சி.
7. வைரமுத்து, ரஜினிகாந்த் பேச்சுக்களும் விழியங்களும்: S Ramakrishnan’s Felicitation Function: Canada’s Iyal Award Event at Chennai by Uyirmmai
8. ‘நெடுங்குருதி‘ குறித்து எஸ். ராமகிருஷ்ணன்
ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிடும்போது அது விளைந்த மண்ணின், நீரின் ருசியையும் சேர்த்துதான் சாப்பிடுகிறோம். ஆனால், அதை தனித்து அறிவதில்லை. எனில் ஒரு ஊர் அங்கிருக்கும் காய்களில், கனிகளில், வீடுகளில், கனவுகளில் தன் ருசியை உருவாக்கிவிடுகிறது என்பது உண்மைதானே.
‘ஆரோக்ய நிகேதனம்’, ‘நீலகண்டப் பறவையைத் தேடி’ போன்ற சிறந்த இந்திய நாவல்கள் எழுப்பிய கனவைப் போல இந்த நாவலும் ஒரு சிதறடிக்கப்பட்ட கனவைக் கொண்டிருக்கிறது.
9. Tamil Writer S Ramakrishnan Interview in Thendral by Arvind Swaminathan: Literary Icons Series
வெகுஜன வாசகர்களிடம் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்ததில் முக்கியமானவர். வாசகனை அப்படியே ஈர்த்துக் கொள்ளும் தனித்துவமான மொழிக்குச் சொந்தக்காரர். இலக்கியச் சிந்தனை விருது, இயல் விருது, விஸ்டம் விருது, கண்ணதாசன் விருது, நல்லி-திசையெட்டும் விருது, இலக்கியச் சுடர் விருது, தாகூர் விருது எனப் பல விருதுகள் பெற்றவர். உலக சினிமா, உலக எழுத்தாளர்கள் என உலக இலக்கியங்கள் பலவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர். இன்றும் தனது பல சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் வழியாக அப்பணியைத் தீவிரமாகச் செய்து கொண்டிருப்பவர். சமீபத்தில், ரஷ்ய கலாச்சார மையத்தில் உலக இலக்கியம் பற்றி இவர் ஆற்றியுள்ள சொற்பொழிவு தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை. இவருடைய நூல்கள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழங்களிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவருடைய படைப்புகளைப் பற்றி ஆராய்ந்து பலர் எம்ஃபில், பிஎச்டி பட்டம் பெற்றுள்ளனர். இலக்கியம், பத்திரிக்கை, சினிமா, குறும்படம், நாடகம், ஆய்வு, பயிலரங்குகள், இணையம் என்று மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவரை தென்றலுக்காகச் சந்தித்தோம்.
10. பா.மு. ராமகிருஷ்ணனும் பா.பி. ராமகிருஷ்ணனும் :: அ. மார்க்ஸ் – அநிச்ச, நவம்பர் 2005
“நமக்கு மண்ட்டோ போன்ற பிறமொழி எழுத்தாளர்கள் ‘மாடல்’களாக இருக்க வேண்டியதில்லை. வீடு திரும்புதல்தான் இன்றைய எழுத்துக்களின் லட்சியமாக இருக்கிறது. லத்தீன் அமெரிக்க எழுத்துக்கள் சாட்சி. பிரிவினைக் கலவரங்கள் பற்றி மண்ட்டோ எழுதியது உண்மைதான். ஆனால் பிரிவினைக் கலவரங்கள் நடந்து கொண்டிருந்தபோது அவர் நடிகை வீட்டில் ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தார். வேசிகளின் வீடுகளில் இருந்தார்”
11. சிறுகதை: உபதேசியார்: எஸ் ராமகிருஷ்ணன் – தி சன்டே இந்தியன்
12. Acceptance speech by EssRaa at Canada: Tamil Literary Garden Iyal Virudhu: Award Meeting for S Ramakrishnan
தன் சீடர் கூட்டத்துடன் இரவு தங்குவதற்கு இடம் தேடி ஜென் துறவி சத்திரத்திற்கு வருகிறார். அந்த இடத்தின் காப்பாளனோ, இவர்களைப் பார்த்தவுடன் ஒரு கோப்பை நிறைய பாலுடன் வருகிறான். அதைப் பார்த்த சன்னியாசி, சிரித்துவிட்டு, அந்த பாலின் மீது ஒரு இலையைப் போடுகிறார். இதைப் பார்த்து சத்திரத்து இன் சார்ஜ் இடம் கொடுத்து விடுகிறார்.
என்ன நடந்தது அங்கே?
13. Short Films based on S Ramakrishnan Stories: எஸ் ராமகிருஷ்ணன் குறும்படங்கள்
14. Interview of S Ramakrishnan: Question and Answer with Tamil Writers and Notable Thinkers
15. S Ramakrishnan Speech Snippets: நீயா நானா முதல் சென்னை புத்தகக் கண்காட்சி வரை
16. Tamil Author S Ramakrishnan on why we write Essays in Magazines and Fiction Novels?
தான் எதற்கு எழுதுகிறோம் என்றே தெரியாமலிருப்பவர்கள் தமிழில் ஏராளம். அது போன்ற ஒரு கேள்விளை சந்திக்கும் போது தான் இப்படியொரு கேள்வி இருப்பதே அவர்களுக்கு தெரியவரும். வாசகர்களை போலவே எழுத்தாளரும் பதிலை தேடிக்கொண்டே தானிருக்கிறார்கள்.
17. Kumudham Theeranadhy Interview with Writer Ess Ramakrishnan by Thalavaai Sundharam
ஒரு நேரத்தில் ஒரேயொரு பொருளை மட்டுமே யாவரும் வாங்க வேண்டும் என்று கட்டயாப்படுத்துவதற்கு தமிழ் இலக்கியம் என்ன ரேஷன் கடையா? மேலை இலக்கியங்களை படித்து விட்டு காப்பியடிக்கிறார்கள் என்று சொல்பவர் யார்.? அவர்கள் என்ன வாசித்திருக்கிறார்கள்.? வம்பு பேச்சுகளும் அவதுôறுகளும் தொடாத துறையிருக்கிறதா என்ன.? இல்லை என்றால் யதார்த்தவாத கதைகள் இவ்வளவு நாட்களுக்குள் எழுதி முடிக்கபட்டுவிடும் என்று ஏதாவது ரிடயர்ட்மண்ட் தேதி ஏதாவது இருக்கிறதா என்ன ?
18. வரல் ஆற்றின் திட்டுகள்
19. நள் எனும் சொல்
20. உலகசினிமா, நனையாத எனது மழைநாட்கள் & காணிக்காரர்கள்
More… இன்னும் வரலாம்
21. Kalachuvadu – காலச்சுவடு இதழ்களில்
22. Uyirmmai – உயிர்மை சஞ்சிகையில்
23. Atcharam – அட்சரம் எழுத்துகள் தொகுப்பு
10, ஆக்கம், எழுத்தாளர், சிறந்த, தமிழ், தலை, நாவல், நூல், பத்து, புனைவு, பெஸ்ட், ஹாட், Bestsellers, Books, Hot, India, Notable, Tamil Nadu, Tamils, Top
In Literature, Tamilnadu on மே 8, 2012 at 9:02 பிப
இன்றைய தேதியில் யார் ஹாட்?
எவருடைய புத்தகங்கள் சுடச்சுட விற்கின்றன?
ஆயிரம் எழுத்தாளர்களின் நூல்கள் உள்ள என் வீட்டில் விருந்தினர் வந்தால், எவை விரும்பி கேட்கப்படுகின்றன?
பத்தாம் வகுப்பு வரை தமிழ் படித்துவிட்டு அயல்நாடு போய்விட்டாலும், பார்ட்டிகளிலும் சந்திப்புகளிலும் எந்த ஆசிரியரின் ஆக்கங்கள் அதிகம் பேசப்படுகின்றன?
புத்தக விற்பனையாளர் பத்ரியை கேட்காமல் விமரிசகர் ஜெயமோகனிடம் சர்வே போடும் இட்லி வடை சரிபார்க்காமல் சிலிகான் ஷெல்ஃப் ஆர்வி மதிப்பிடாமல் சாமானியனின் பட்டியல்:
எழுதாவிட்டாலும் இன்றும் ஆயிரம் பொன்
- சுஜாதா
- லஷ்மி
- கல்கி
- அறிஞர் அண்ணா
- தமிழ்வாணன்
- தி. ஜானகிராமன்
- ஜெயகாந்தன்
- கண்ணதாசன்
- சாண்டில்யன்
- பாரதியார்
புதியது லாண்டிரி குறிப்பாகவே இருந்தாலும் ஆயிரம் பொன்
- பாலகுமாரன்
- மதன்
- வைரமுத்து
- சுகி சிவம்
- ரமணிசந்திரன்
- ஜெயமோகன்
- ஜக்கி வாசுதேவ்
- எஸ் ராமகிருஷ்ணன்
- மல்லிகா பத்ரிநாத்
- சாரு நிவேதிதா
உங்க ஜோசியத்தில் யாருண்டு?
2011, Authors, Awards, அமைப்பு, அவார்டு, அவார்ட், ஆக்கம், இடதுசாரி, இலக்கியம், எழுத்தாளர், எழுத்தாளர்கள், எஸ்ரா, கம்யூனிஸ்ட், கவிஞர், கவிதை, குழந்தை, கூட்டம், சங்கம், சாரு, சென்னை, செய்தி, செல்வாக்கு, ஜெயமோகன், தமிழ்நாடு, நாவல், பணம், பரிசு, புத்தகம், புனைவு, ராமகிருஷ்ணன், ரொக்கம், விருது, வெளியீடு, Book, Felicitations, Literary, Literature, Rewards, Tamil, Tamil Nadu, Tamil people, Writers
In Lists on திசெம்பர் 22, 2011 at 10:41 பிப
இந்த வருடம் வழங்கப்பட்ட முக்கிய விருதுகளும் பெற்றவர்களும்:
1.
தமுஎகச இலக்கியப் பரிசு
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக 2010ஆம் ஆண்டுக்கான இப்போட்டியின் முடிவுகள்:
அமரர் க.சமுத்திரம் நினைவுப் பரிசு ரூ10 ஆயிரம், விளிம்புநிலை மக்கள் பற்றிய படைப்புக்கு பரிசு பெறுபவர்: சோலை சுந்தரபெருமாள், படைப்பு – வெண்மணியிலிருந்து – வாய்மொழி வரலாறு, வெளியீடு – பாரதி புத்தகாலயம்.
நாவலாசிரியர் கு.சின்னப்ப பாரதியின் பெற்றோர் அமரர் பெருமாயி-குப்பண்ணன் நினைவுப்பரிசு ரூ5000, சிறந்த நாவலுக்கான பரிசு பெறுபவர் டி. செல்வராஜ், நூலின் பெயர்- தோல், வெளியீடு-NCBH
புதுமைப்பித்தன் நினைவுப் பரிசு ரூ 4000, சிறந்த சிறுகதை நூலுக்கான பரிசு பெறுபவர் ச.சுப்பாராவ். நூலின் பெயர் – தாத்தாவின் டைரிக் குறிப்புகள், வெளியீடு – பாரதி புத்தகாலயம்.
குன்றக்குடி அடிகளார் நினைவுப் பரிசு ரூ 4000, தமிழ்வளர்ச்சிக்கு உதவும் நூலுக்கான பரிசு பெறுபவர் முனைவர் மு. இளங்கோவன், நூலின் பெயர் – இணையம் கற்போம், வெளியீடு-வயல்வெளிப் பதிப்பகம்
அமரர் சேதுராமன்-அகிலா நினைவுப்பரிசு ரூ2500. சிறந்த குழந்தை இலக்கிய நூலுக்கான பரிசு பெறுபவர் சந்திரா மனோகரன். நூலின் பெயர்-சில்லுக்குட்டி(சிறுவர் கதைகள்) வெளியீடு – எஸ்.எஸ்.பப்ளிகேஷன்.
தமிழறிஞர் வ.சுப. மாணிக்கனார் நினைவுப்பரிசு ரூ2000, சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான பரிசு பெறுபவர் நிழல் வண்ணன். நூலின் பெயர் – அதிகாலைப் பெறுவெள்ளம் – மா.வோவும் சீனப்புரட்சியும், வெளியீடு-விடியல் பதிப்பகம்.
அமரர் செல்வன் கார்க்கி நினைவுப்பரிசு ரூ2000, சிறந்த கவிதை நூலுக்கான பரிசு பெறுபவர் நாணற்காடன். நூலின் பெயர்– சாக்பீஸ் சாம்பலில்
குறும்பட ஆவணப்பட பரிசு
பா.இராமச்சந்திரன் நினைவு தமுஎகச மாநில குறும்பட ஆவணப்பட பரிசு நான்கு பேருக்கு தலா ரூ2500,
குறும்படங்கள்-
விண்ட் – இயக்குநர் மணிகண்டன்
அதிகாலை – இயக்குநர் கவின் ஆண்டனி
ஆவணப்படங்கள்-
அக்றிணைகள் – இயக்குநர் இளங்கோவன்
புலி யாருக்கு? – இயக்குநர் ஆன்ட்டோ
2.
தமிழ் இலக்கியத் தோட்டம்
வாழ்நாள் தமிழ் கல்வி, இலக்கிய சாதனைகளுக்காக உலகத்தின் மேன்மையான சேவையாளர் : எஸ்.பொன்னுத்துரை
3. கலைமகள் சஞ்சிகை நடத்திய சர்வதேச குறுநாவல் போட்டி – 2011ல் விருது பெற்ற எழுத்தாளர் குரு அரவிந்தன்
4. இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் சஞ்சிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற எழுத்தாளர்: அகில் சாம்பசிவம்
5. கோவை கஸ்தூரி சீனிவாசன் அறநிலையம் வழங்கும் திருமதி ரங்கம்மாள் விருதுக்கு தமிழ்மகன் எழுதிய “வெட்டுப்புலி’ நாவல்
வெளியீடு – உயிர்மை
6. கவிஞர் கிருஷாங்கினிக்கு புதுப்புனல் விருது
7. வண்ணநிலவன் வண்ணதாசனுக்கு சாரல் விருது
8. பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது
9. விளக்கு விருது, தேவதச்சனுக்கு
10. தமிழ்க் கணிமை, தகவல் நுட்பம் துறைகளுக்கான பங்களிப்புகளைக் கௌரவிக்கும் சுந்தர ராமசாமி தமிழ்க் கணிமை விருது: மலேசியா வாழ் கணினியியலாளர் முத்து நெடுமாறன்
11. சாகித்ய அகாதமி விருது: காவல் கோட்டம் (நாவல்) – சு. வெங்கடேசன்
12. தாகூரின் 150-வது ஆண்டினை முன்னிட்டு, இந்திய இலக்கியங்களை கௌரவிக்கும் வகையில் கொரிய அரசாங்கம் சார்பில் சாம்சங் நிறுவனம் சாகித்ய அகாடமியுடன் இணைந்து வழங்கும் தாகூர் இலக்கிய (Tagore Literature Award) விருது: எஸ் ராமகிருஷ்ணனின் “யாமம்”
13. நல்லி-திசை எட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள்: குழந்தைகளுக்கான கதைத் தொகுப்பான எஸ் ராமகிருஷ்ணனின் கால்முளைத்த கதைகள் சிறந்த மொழிபெயர்ப்பிற்கான விருது.
- தமிழிலிருந்து பிற இந்திய மொழிகளுக்குச் செல்லும் நூல்கள் ஐந்து
- பிற இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் நூல்கள் ஐந்து
- ஆங்கில புனைவிலக்கிய நூலின் தமிழாக்கத்திற்கு ஒரு விருது
- ஆங்கிலம்/பிற அயல் மொழிகளிலிருந்து தமிழுக்கு வரும் புனைவு இலக்கியம் அல்லாத ஒரு நூல் என்று மொத்தம் 12 விருதுகள். ஒவ்வொன்றிற்கும் ரொக்கப் பரிசு ரூ.10,000.
- தமிழ்ப் படைப்புகளைப் பிற மொழிகளுக்குக் கொண்டு சென்றுள்ள படைப்பாளி ஒருவருக்கும் பிற மொழிகளிலிருந்து தமிழுக்குப் படைப்புகளைக் கொண்டு வந்துள்ள ஒருவருக்கும் என்று வாசகர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆசிரியர் குழுவின் பரிசீலனைப்படி இரு வாழ்நாள் சாதனையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒவ்வொருவருக்கும் ரூ.15000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
14. சாகித்ய அகாதெமியின் குழந்தை இலக்கிய விருது: தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா – “சோளக் கொல்லைப் பொம்மை’ என்னும் தலைப்பிலான குழந்தைகளுக்கான பாடல் நூல்
மற்றவை
i). விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் ‘அம்பேத்கர் விருது’ : தமிழக அரசின் அன்றைய தலைவரான முதல்வர் கருணாநிதி
ii) திருவள்ளுவர் விருது : முனைவர் பா. வளன் அரசு
iii) கணினி மென்பொருளுக்கான கணியன் பூங்குன்றனார் விருது : என்.எச்.எம் ரைட்டர் மென்பொருள்
iv) அமுதன் அடிகள் இலக்கிய விருது: கே. எஸ். பாலச்சந்திரன்
v) கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விழா
- வி.ஜீவகுமாரன் (டென்மார்க்) – சங்கானைச் சண்டியன்
- நாகரத்தினம் கிருஷ்ணா (பிரானசு) – மாத்தகரி
- சை.பீர்முகமது (மலேசியா) – பெண் குதிரை
- நடேசன் (ஆஸ்திரேலியா) – வண்ணத்திகுளம்
- தெணியான் (இலங்கை) – ஒடுக்கப்பட்டவர்கள்
- கே.விஜயன் – (இலங்கை) – மனநதியின் சிறு அலைகள்
- சிவசுப்ரமணியன் (இலங்கை) – சொந்தங்கள்
- தனபாலசிங்கம் (இலங்கை) – ஊருக்கு நல்லது சொல்வேன்
- கலைச்செல்வன் (இலங்கை) – மனித தர்மம்
- உபாலி லீலாரத்னா (இலங்கை)- கு.சி.பா.வின் சுரங்கம், தாகம், நாவல்களின் சிங்கள மொழியாக்கம் செய்தவர்.
பரிசு பெற்ற தமிழக எழுத்தாளர்கள், நூல்களின் விவரம்:
- ஆர்.எஸ்.ஜேக்கப் – பனையண்ணன்
- சுப்ரபாரதி மணியன் – சுப்ரபாரதி மணியன் கதைகள்
- முனைவர் மு.இளங்கோவன் – இணையம் கற்போம்
- புவலர். இராச.கண்ணையன் – குறளோசை
- ப.ஜீவகாருண்யன் – கவிச்சக்ரவர்த்தி
- குறிஞ்சிவேலன் – முழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள்
- லேனா தமிழ்வாணன் – ஒரு பக்கக் கட்டுரை 500
- வெண்ணிலா – நீரில் அலையும் முகம்
- பூங்குருநல் அசோகன் – குமரமங்கலம் தியாக தீபங்கள்
- கூத்தங்குடி அழகு ராமானுஜன் – காவிரி மண்ணின் நேற்றைய மனிதர்கள்
தெரியாதவை
அ) கவிஞர் சிற்பி அறக்கட்டளை: கடந்த பதினைந்து ஆண்டுகளாகத் தமிழின் தலை சிறந்த கவிஞர்களைப் பாராட்டி விருது
ஆ) இளம் படைப்பாளி ஒருவருக்கு நெய்தல் விருது
&
முதல் கவிதைத் தொகுப்புக்கான ராஜமார்த்தாண்டன் (நெய்தல்) விருது
இ) பெரியார் விருது
ஈ) அண்ணா விருது
உ) அம்பேத்கர் விருது
ஊ) காமராசர் விருது
எ) பாரதியார் விருது
ஏ) பாரதிதாசன் விருது
ஐ) திரு.வி.க. விருது
ஒ) கி.ஆ.பெ. விசுவநாதம் விருது
ஓ) திருப்பூர் தமிழ்ச் சங்கம் இலக்கிய விருதுகள்
ஔ) ஆனந்த விகடனின் விருது
க) பாரதிதாசன் அறக்கட்டளை – மன்னர்மன்னன் இலக்கிய விருது நூல்கள்
ங) கலைமாமணி
ச) நொய்யல் இலக்கிய வட்டம் மூன்றாம் ஆண்டு இலக்கிய விருதுகள்
- கவிதை – 2 பரிசுகள்
- கட்டுரை – 2 பரிசுகள்
- சுற்றுப்புறச் சூழல் – 2 பரிசுகள்
- குழந்தை இலக்கியம் – 2 பரிசுகள்
- சிறுகதைகள் – 2 பரிசுகள்
- ஓவியம் – 3 பரிசுகள் (கோட்டுச் சித்திரம் 1, ஆயில் பெயிண்டிங் 1, வாட்டர் கலர் 1)
10, America, Authors, Awards, அ முத்துலிங்கம், ஆக்கம், இயல், இலக்கிய தொட்டம், எழுத்தாளர், எழுத்து, ஒண்டாரியோ, கதை, கனடா, கலை, கியூபெக், டிராமா, டொரண்டோ, நாடகம், நாவல், படைப்பாளர், படைப்பு, புனைவு, மாண்ட்ரியால், ரொரொன்றோ, லட்சுமி, லட்சுமி ஹாம்ஸ்டம், லஷ்மி ஹோம்ஸ்ரோம், விருது, Canada, Chennai, Colombo, Events, Functions, Garden, India, Iyal, lakshmi holmstrom, Lit, Literary, Names, People, Publishers, Recognition, SL, Sri Lanka, Tamil, Tamil Nadu, Tamil people, Thamil Ilakkiya Thottam, TN, Toronto, Writers
In Lists on ஜூலை 6, 2011 at 5:44 பிப
- 2001 – சுந்தர ராமசாமி
- 2002 – கே கணேஸ் (திண்ணை | தமிழ் இலக்கிய தோட்டம்)
- 2003 – வெங்கட் சாமிநாதன்
- 2004 – இ பத்மநாப ஐயர்
- 2005 – ஜார்ஜ் எல் ஹார்ட்
- 2006 – தாசீசியஸ்
- 2007 – லஷ்மி ஹோம்ஸ்ரோம் (மு.புஷ்பராஜன் | ஜெயமோகன்)
- 2008 – அம்பை
- 2009
- கோவை ஞானி – கி பழனிச்சாமி
- ஐராவதம் மகாதேவன்
- 2010 – எஸ் பொன்னுத்துரை
ஃபேஸ்புக், ஆக்கம், கதை, தமிழ்ப்பதிவுகள், நாவல், நூல், பதிவர், பதிவர்கள், பத்து, புத்தகம், புனைவு, பேஸ்புக், முபாரக், வாசிப்பு, வெளியீடுகள், Bloggers, Books, Fiction, Library, Lit, Mubarak, Novels, Picks, Read, Story, Tamil Blogs
In Books, Lists on ஓகஸ்ட் 21, 2009 at 4:08 பிப
by முபாரக்
1) மொழியும் நிலமும் : ஜமாலன்
2) இசையின் அரசியல் : வளர்மதி
3) பேச்சு – மறுபேச்சு : ரமேஷ்-பிரேம்
4) கடவுளோடு பிரார்த்தித்தல் : மனுஷ்ய புத்திரன்
5) குருவிக்காரச் சீமாட்டி : ரமேஷ்-பிரேம்
6) மண்ட்டோ கதைகள் : மொழிபெயர்ப்பு – ராமாநுஜம்
7) கடவு (சிறுகதைகள்) : திலீப்குமார்
8) ரத்த சந்தனப்பாவை : என். டி. ராஜ்குமார்
9) வலியோடு முறியும் மின்னல் : பிரான்சிஸ் கிருபா
10) ஆழ்நதியைத் தேடி : ஜெயமோகன்
11) அமைப்பியலும் அதன் பிறகும் : தமிழவன்
12) சொற்கள் உறங்கும் நூலகம் : யவனிகா சிரீராம்
13) வரம்பு மீறிய பிரதிகள் : சாரு நிவேதிதா
14) பூமியை வாசிக்கும் சிறுமி : சுகுமாரன்
15) சாய்வு நாற்காலி : தோப்பில் முகம்மது மீரான்