அனுபவக் குறிப்புகள், உவமை, உவமைப்பண்பு, சுருக்கம், சொலவடை, சொலவாந்திரம், சொல்வடை, தொகுப்புகள், பழஞ்சொல், பழமை, பழமொழி, பழமொழிகள், பழைமை, பேச்சுகள், முதுசொல், முதுமொழி, மொழி, folklore, Language, Pazhamozhi, Proverb
அ – பத்து பழமொழிகள்
In Lists, Tamilnadu on திசெம்பர் 25, 2018 at 4:33 பிப
- அக்கிரகாரத்தில் ஆடு செத்தால் ஆளுக்கு ஒரு மயிர்
- அக்கிரகாரத்தில் பிறந்தாலும் நாய் வேதம் அறியுமா?
- அக்கினி மலையிலே கற்பூரம் செலுத்தியது போல்
- அடி போன சட்டி ஆயா வீட்டில் இருந்தால் என்ன? மாமியார் வீட்டில் இருந்தால் என்ன?
- அதிகாரியும் தலையாரியும் கூடி விடியுமட்டும் திருடலாம்
- அந்திச் செவ்வானம் அழுதாலும் மழை இல்லை
- அப்பம் தின்னச் சொன்னால் குழி எண்ணுவதா?
- அவர்களுக்கு வாய்ச்சொல்; எங்களுக்குத் தலைச் சுமை.
- அனகாபுரியிலும் விறகு தலையன் உண்டு
- அறுபது அடி கம்பம் ஏறினாலும் கீழே வந்துதான் யாசகம் வாங்க வேண்டும்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
[…] முந்தைய பதிவு: அ – பத்து பழமொழிகள் […]