Snapjudge

Book Quiz on Modern Tamil Lit: புத்தகப் புதிர் – 10

In Books, Literature, Magazines, Tamilnadu on ஜூலை 7, 2011 at 1:34 பிப

1. ‘பெரிய மரமும் சிறிய மரமும்’ உலக நாடோடிக்கதைகளை தமிழில் வழங்கியவர் யார்?

2. கமலாதாஸ் வழங்கும் மாதவிக் குட்டியின் கதைகளை தமிழில் மொழிபெயர்த்தவர்?

3. ‘முள்ளி வாளிணிக்காலுக்குப்பின்’- ஈழத்தமிழ்க் கவிதைத் தொகுதியின் தொகுப்பாசிரியர் யார்?

4. கூத்துக் கலைஞர்கள் பற்றிய ‘அருங்கூத்து’ நூலின் ஆசிரியர் யார்?

5. ‘ஆமென்’ தன் வரலாற்று நூலின் மூலஆசிரியர் சிஸ்டர்ஜெஸ்மி. இதைத் தமிழில் தந்தவர் யார்?

6. ‘கருப்பாளிணி சில ஆப்பிரிக்க மேகங்கள்’ கருப்பின கவிதை நூலின் தொகுப்பு ஆசிரியர் யார்?

7. ‘தமிழ்த் திரைப்படமும் பண்பாட்டு அரசியலும்’ – நூலின் ஆசிரியர் யார்?

8. ‘அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது’- குறுநாவல் யாருடையது?

9. விடுதலைப் புலிகளுக்கு அப்பால்’ எனும் ராஜீவ் சர்மாவின் ஆங்கில நூலைத் தமிழில் தந்தவர் யார்?

10. ‘யாருமற்ற நிழல்’ யாருடைய கவிதைத் தொகுதி?

Source: Puthagam Pesuthu

விடைகள்

1. யூமா வாசுகி
2. உதயசங்கர்
3. குட்டிரேவதி
4. தவசிக்கருப்பசாமி
5. குளச்சல் மு. யூசுப்
6. மதியழகன் சுப்பையா
7. மா. சின்னப்பொண்μ
8. வ.ஐ.ச. ஜெயபாலன்
9. ஆனந்தராஜ்
10. தேவதச்சன்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: