Snapjudge

Twitter Philosophy 10: Peyarili

In Blogs, Internet on ஜனவரி 21, 2009 at 2:04 பிப

1. துத்துவம்: வித்தாலும் எழுத்தாளன். விற்பனையாகாவிட்டாலும் எழுத்தாளன். ஆக, தமிழ் எழுத்தாளன் ஒரு குண்டு யானை.

பதிர்: ஒண்ணைக் காப்பியடிச்சா பிளேகரிசசாதா; பத்தைக் காப்பியடிச்சா கட்டுரைஎக்பிரஸோ; நூத்தை காப்பியடிச்சா டெசர்டேசன்கப்புச்சினோ

துத்துவம் 3: எலிக்கு மூக்கு; எழுத்தாளனுக்கு கூகுள்

துத்துவம் 4: வாளால் வெட்டிப்போட்டவன் வெகுவீரன். வார்த்தை வைத்துப் பிழை ப்பவன் வரலாற்றாசிரியன்

துத்துவம் 5: மாமா சுட்டா செத்தான் டெரர்ரிஸ்டு. மாப்ளை சுட்டா மாப்ளே இன் டெரர் லிஸ்டு

துத்துவம் 6: லூசா வந்தா ஸ்லேட் கிளியராகும். கிளியரா வந்தா கிளீன் ஸ்லேட்டாவே கெடக்கும்

தத்துவம் 7: கிளிக் பண்ணாமலே கிளிப் வரும்; ஆனால், கிள்ளுற சுகம் வருமா? @எல்லோருக்கும் 🙂

8. நல்லவனுக்கு நல்லவன் பொல்லாதவனுக்கு பொல்லாதவன் பில்லாக்கு ரங்கா பிசாசுக்கு பேய் என்இனிய எந்திராவுக்கு வல்லான் வால்-ஈ எல்லாம் யாமேகாண்

குணக்கு: ஒரு புத்தக வெளியீட்டுக்கு பத்து பாட்டில் உடைக்கணும்னா, பத்துப்புத்தவெளியீட்டு எத்தனை பாட்டில் உடைக்கணும்? கழிவு எவ்ளோ?

துத்துவம்: “எழுத்தே எனக்கு முழுமூச்சு” என்கிறவன் என்ன சொல்லவர்றான்னு நெனனச்சுப் பாத்தா.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: