1. துத்துவம்: வித்தாலும் எழுத்தாளன். விற்பனையாகாவிட்டாலும் எழுத்தாளன். ஆக, தமிழ் எழுத்தாளன் ஒரு குண்டு யானை.…
பதிர்: ஒண்ணைக் காப்பியடிச்சா பிளேகரிசசாதா; பத்தைக் காப்பியடிச்சா கட்டுரைஎக்பிரஸோ; நூத்தை காப்பியடிச்சா டெசர்டேசன்கப்புச்சினோ…
துத்துவம் 3: எலிக்கு மூக்கு; எழுத்தாளனுக்கு கூகுள்
துத்துவம் 4: வாளால் வெட்டிப்போட்டவன் வெகுவீரன். வார்த்தை வைத்துப் பிழை ப்பவன் வரலாற்றாசிரியன்…
துத்துவம் 5: மாமா சுட்டா செத்தான் டெரர்ரிஸ்டு. மாப்ளை சுட்டா மாப்ளே இன் டெரர் லிஸ்டு…
துத்துவம் 6: லூசா வந்தா ஸ்லேட் கிளியராகும். கிளியரா வந்தா கிளீன் ஸ்லேட்டாவே கெடக்கும்…
தத்துவம் 7: கிளிக் பண்ணாமலே கிளிப் வரும்; ஆனால், கிள்ளுற சுகம் வருமா? @எல்லோருக்கும் 🙂…
8. நல்லவனுக்கு நல்லவன் பொல்லாதவனுக்கு பொல்லாதவன் பில்லாக்கு ரங்கா பிசாசுக்கு பேய் என்இனிய எந்திராவுக்கு வல்லான் வால்-ஈ எல்லாம் யாமேகாண்…
குணக்கு: ஒரு புத்தக வெளியீட்டுக்கு பத்து பாட்டில் உடைக்கணும்னா, பத்துப்புத்தவெளியீட்டு எத்தனை பாட்டில் உடைக்கணும்? கழிவு எவ்ளோ?…
துத்துவம்: “எழுத்தே எனக்கு முழுமூச்சு” என்கிறவன் என்ன சொல்லவர்றான்னு நெனனச்சுப் பாத்தா.…