Visitor Blogs

‘Authors’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

Why do we read Fiction?

In Books, Literature on செப்டம்பர் 30, 2009 at 1:52 பிற்பகல்

உதவி: புள்ளி – சித்ரன்

கதைகளோ, நாவல்களோ படிப்பது என்பது

  1. சும்மா பொழுதுபோக்கிற்காகவா?
  2. குறிப்பிட்ட எழுத்தாளர்களின் எழுத்து நடைக்கான ஆராதனை?
  3. மனதைக் கொள்ளைகொண்ட படைப்பாளியின் நடை மேல் எழும் கவர்ச்சி கலந்த ஆர்வமா?
  4. இலக்கிய தாகமா?
  5. கமர்ஷியல் ஆசையா?
  6. கதையில் வரும் சம்பவங்களோடு தன் வாழ்வில் எதையாவது பொருத்திப் பார்த்து மகிழ்ச்சி அல்லது துக்கப்படுவதற்கா?
  7. தன் வாழ்வுக்கெட்டாத, கற்பனை செய்து பார்க்க இயலாத நிகழ்வுகளை கதைகளில் படித்துக் களிக்கிற திருப்தியா?
  8. பொது அறிவு வளர்ப்பதற்கா?

Paavannan picks his Favorite Short Stories in Tamil after 1995

In Books, Lists, Literature on ஆகஸ்ட் 30, 2009 at 4:49 பிற்பகல்
  1. யூமா.வாசுகி – வேட்டை, ரத்த ஒளி
  2. சூத்ரதாரி – தேர், வலியின் நிறம்
  3. மனோஜ்குமார் – பால்
  4. பா.வெங்கடேசன் – மழையின் நிறம் தனிமை
  5. தளவாய்சுந்தரம் – ஹிம்சை
  6. கோகுலகண்ணன் – பாம்பும் பிற கனவுகளும்
  7. பவாசெல்லத்துரை – வேட்டை
  8. லட்சுமிமணிவண்ணன் – பூனை
  9. குமாரசெல்வா – உக்கிலு
  10. பாப்லோ அறிவுக்குயில் – இருள்தின்னி
  11. க.சீ.சிவக்குமார் – நாற்று
  12. சோ.தருமன் – வலைகள்

மிகச்சிறந்த தமிழ்ச்சிறுகதைத் தொகுப்பு என்று பொத்தாம்பொதுவாகக் குறிப்பிடுவது முடிவெடுப்பதில் சில நடைமுறைச் சிக்கல்களைத் தரும். மறைந்த மூத்த எழுத்தாளர்களை வைத்துக் கொள்வதா விட்டுவிடுவதா, வாழும் மூத்த எழுத்தாளர்களில் யார் யாரை எடுத்துக் கொள்வது என நிறைய பிரச்சனைகளில் அகப்பட்டுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம்.

1995க்குப் பின் எழுதப்பட்ட இளம் எழுத்தாளர்கள் கதைகளில் முக்கியமானவர்களாகச் சிலரை நான் மனத்தில் வைத்திருக்கிறேன். இவர்கள் பெயர்களை மொழிபெயர்ப்புக்குப் பரிந்துரைப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

இவர்களில் பாதிப்பேருக்கு இன்னும் முதல்தொகுப்பே வரவில்லை. மீதிப்பேர் சமீபத்தில்தான் தம் முதல் தொகுப்பை வெளியிட்டுள்ளார்கள். மிகவும் புதியதான மொழி ஆளுமையும் படைப்புலகும் கொண்டவர்களாக இவர்கள் உள்ளார்கள். இந்த அடையாளத்தைத் தற்காலத்திய தமிழ்ப்படைப்புலகின் அடையாளமாகப் பார்க்கத் தடையில்லை.

- Dec 11, 2004

சுஜாதா: எனக்குப் பிடித்த சிறுகதைகள்

In Books, Literature, Tamilnadu on ஆகஸ்ட் 27, 2009 at 10:17 பிற்பகல்

Courtesy: ForumHub

  1. புதுமைப் பித்தன் – மனித இயந்திரம்
  2. கு.ப.ராஜகோபலன் – விடியுமா
  3. தி.ஜா. – சிலிர்ப்பு
  4. லா.ச.ரா. – கொட்டு மேளம்
  5. கு ழகிரிசாமி – அன்பளிப்பு
  6. சுந்தர ராமசாமி – பிரசாதம்
  7. அ மாதவன் – நாயனம்
  8. ஜெயகாந்தன் – அக்னி பிரவேசம்
  9. ஜெயமொகன் – பல்லக்கு
  10. வண்னதாசன் – நிலை
  11. கிருஷ்ணன் நம்பி – மருமகள் வாக்கு
  12. நாஞ்சில் நாடன் – வாக்குப் பொறுக்கிகள்
  13. அசோகமித்திரன் – புலிக் கலைஞன்
  14. கிருஷ்ணமூர்த்தி – மனிதர்கள்
  15. இந்திரா பார்த்தசாரதி – அசலும் நகலும்
  16. இரா முருகன் – உத்தராயணம்
  17. சு சமுத்திரம் – நான்காவது குற்றச்சாட்டு
  18. ரா கி ர – செய்தி
  19. தங்கர்பச்சான் – குடி முந்திரி
  20. சிவசங்கரி – செப்டிக்
  21. ராஜம் கிருஷ்ணன் – மாவிலைத் தோரணம்
  22. பிரபஞ்சன் – மீன்
  23. கி.ரா. – கதவு
  24. வண்ணநிலவன் – எஸ்தர்
  25. திலீப் குமார் – கடிதம்
  26. சோ தருமன் – நசுக்கம்
  27. நாகூர் ரூமி – குட்டியாப்பா
  28. ராமசந்தர வைத்தியநாதன் – நாடக காரர்கள்
  29. பாமா – அண்ணாச்சி
  30. சுஜாதா – மகாபலி

Kanagvel Kaakka: What does the poster say?

In Lists, Misc, Movies on ஆகஸ்ட் 23, 2009 at 6:14 பிற்பகல்

போஸ்டர் பாரு… ஒன்பது போடு!

Karan's Kanagavel Kaakka: Tamil Films: Movie Posters: Cinema Ads

Karan's Kanagavel Kaakka: Tamil Films: Movie Posters: Cinema Ads

  1. அது என்ன! ஸ்கர்ட்டும் இல்லாமல், ஷார்ட்சும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவாந்தரமான ஆடை?
  2. கடற்கரையில் பச்சை புல்வெளி எப்படி சென்னையில் சாத்தியமில்லையோ… அது போல் பீச் வாலிபாலில் இந்தியா ஒலிம்பிக் பதக்கம் வாங்குவதும் சாத்தியமில்லை.
  3. மிஸ்டி மே & கெரி வால்ஷ் போல் இருவர் கொண்ட அணியில் ஏன் ஐவர்! ஒரு வேளை பஞ்ச பாண்டவர் கதையோ? பா ராகவனாருக்கே வெளிச்சம்.
  4. திருவளர் செல்வன் போல் வசனகர்த்தா பாராவும் வினைத் தொகை; காலங்காட்டும் இடைநிலை, விகுதி முதலியன மறைந்து நிற்றலால், இவை முக்காலத்திற்கும் விரிக்கப்படக் கூடியன. (வெண்)பா(ம்)கின்ற, பாடும், பாடிய என முக்காலத்திற்கும் விரிக்கக்கூடிய வகையில் இவை அமைந்துள்ளன.
  5. பாராவின் ஒன்பது கட்டளைகள் பிரசித்தம். இது நாயகன் கரணின் சட்டையில் 99
  6. தன் தலையில் கைவைக்கக்கூடாது என்பார்கள். கன் வைக்கலாம்.
  7. அடைக்கப்பட்ட நூல்வேலி கம்பி கட்டத்திற்குள்ளிருந்து வெளியே குதிக்க பெண் கையை நீட்டுவது போஸ்டர் சங்கேதம்
  8. அதற்கும் ரகசிய வீடியோ கேமிரா வைத்து CCTV மூலம் கண்காணிப்பது கலிகாலம்
  9. வேல் எதைக் குறிக்கிறது என்று சொல்லவும் வேணுமோ?

Kanagavel-Kaakka-karan

10 Most Popular & All time Favorite Tamil Writers

In Books, Lists, Literature, Magazines, Tamilnadu on ஆகஸ்ட் 12, 2009 at 9:49 பிற்பகல்
    • இந்தப் பட்டியல் கிடுக்கிப்பிடி எழுத்தாளர்கள் பற்றியது.
    • தங்களை படிப்பவர்களை சிக்கெனப் பற்றிக் கொள்பவர்கள் இவர்கள்.
    • என்ன ஆவி அடித்தாலும், புகுந்தவரை வெளியேற்றுவது இயலாது. பிறிதொரு படைப்பாளி நுழைய எத்தனித்தாலும் துரத்தியடிக்கப்படுவர்.
    • தன்னுள் இருப்பவரை எதற்காக அனுப்பவேண்டும், பிறிதொருவரை ஏன் வாசிக்க வேண்டும் என்று லாஜிக்கலாக புரிய வைக்க முயன்றால், நீங்களே கீழே குறிப்பிடப்படுபவர்களுள் ஈர்க்கப்பட்டு, சுழலுக்குள் மாட்டிக்கொள்ளும் அபாயமும் உண்டு.
    • ஒவ்வொருவருக்கும் ஒரு வட்டம், ஆகர்ஷணம், மயக்கம் உண்டு.
      1. சுஜாதா
      2. ரமணி சந்திரன்
      3. கல்கி
      4. மு. வரதராசன் / அகிலன் / நா பார்த்தசாரதி
      5. சாண்டில்யன்
      6. ராஜேஷ்குமார் / பட்டுக்கோட்டை பிராபகர்
      7. பாலகுமாரன்
      8. ஈ வெ ரா பெரியார் / சோ ராமசாமி
      9. வைரமுத்து / வாலி
      10. தி. ஜானகிராமன்

      Sujatha’s tips for new Writers: How to write Fiction?

      In Books, Literature on ஆகஸ்ட் 11, 2009 at 8:47 பிற்பகல்

      நன்றி: புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள்

      Earlier post: 8 rules for writing fiction: Kurt Vonnegut

      1. தப்பான பத்திரிக்கைக்கு அனுப்பாதீர்கள். ‘துருவனும் குகனும்’ என்று ஞான பூமிக்கு அனுப்ப வேண்டியதை, ‘போலீஸ் செய்தி‘க்கு அனுப்பாதீர்கள்.

      2. தெரியாத இடம், தெரியாத பொருளைப் பற்றி எழுதாதீர்கள். ‘பம்பாய் ரங்காச்சாரி வீதி, இரவு ஏழு மணி இருள்’ என்றால், பம்பாயில் ரங்காச்சாரி வீதி கிடையாது, இரவு ஏழு மணிக்கு இருட்டாது என்று ஒரு கோஷ்டி ஆசிரியருக்குக் கடிதம் எழுதக் காத்திருக்கும்.

      3. அந்தரத்தில் எழுதாதீர்கள். அதாவது, உங்கள் கதை கருந்தட்டான்குடியிலோ, மதராஸ் 78லோ எங்காவது ஓர் இடத்தில் நிகழட்டும். அதற்குக் கால்கள் வேண்டும். ஜியாக்ரபி வேண்டும். மிகச் சுலபம் உங்கள் சொந்த ஊர், சொந்த வீதி

      4. சொந்தக் கதையை எழுதாதீர்கள். மற்றவர் கதையை எழுத முயற்சி செய்யுங்கள். இரண்டு மூன்று பேர் சொன்ன கதைகளையும் சம்பவங்களையும் இணைத்து எழுதிப் பாருங்கள். கேஸ் போட்டால் தப்பிக்கலாம்.

      5. பெரிய பெரிய வாக்கியங்கள், வார்த்தைகள் வேண்டாம். ‘உமிழ் நீரைத் தொண்டைக் குழியிலிருந்து உருட்டித் திரட்டி உதடுகளின் அருகே கொணர்ந்து நாக்கின் முன் பகுதியால் வெளியேற்றினான்.’ என்று சொல்வதை விட ‘துப்பினான்’ என்பது மேல்.

      6. ஒரு வார்த்தையை ஒரு கதையில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். அவன், இவன், கை, கால் போன்ற அன்றாட வார்த்தைகள் தவிர; உதாரணமாக, பரிணாமம். ‘அவன் மனத்தின் எண்ணங்கள் பரிணாமம் பெற்று அந்த பரிணமிப்பில்… இத்தியாத்திக்குப் பதிலாக, ‘அவன் மனத்தில் எண்ணங்கள் மாறுதலடைந்து அந்தப் பரிணமிப்பில் பெட்டர். அதைவிட பரிணாமம் போன்ற வார்த்தைகளைத் தவிர்ப்பது மேல்.

      7. தெரிந்தவர்களின், உறவுக்காரர்களின் பெயர்களைக் கதைமாந்தர்களுக்குச் சூட்டாதீர்கள். டெலிபோன் டைரக்டரியையோ செய்தித்தாளையோ திறந்தால் எத்தனையோ பெயர்கள். என் நண்பர் ஓர் எழுத்தாளர்; கும்பகோணத்தில் ஒரு வக்கீல் பெண்ணைப் பெயர், அட்ரஸ் சகிதம் கதையில் உண்மையாகக் குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின் அப்பா பத்திரிக்கை மேல் கேஸ் போட்டு விட்டார். ரியலிஸம் என்பது பேர் வைப்பது அல்ல.

      8. நிறைய எழுதாதீர்கள். முதல் ட்ராப்ட்டைப் பாதியாகக் குறைத்து, அதே கதையைச் சொல்ல முடியுமா பாருங்கள். அவன் அங்கே போனான் என்பதைவிட ‘போனான்’ என்பதில் அவனும் அங்கேயும் இருக்கின்றது. அதற்காக ‘னான்’ என்று அற்பமாகச் சுருக்க வேண்டாம். அதெல்லாம் என் போன்ற கோணங்கி எழுத்தாளர்களுக்கு.

      9. கடைசியாக, எழுதுவதை நிறுத்தாதீர்கள். சளைக்காதீர்கள். என்றாவது. எல்லாரிடமும்- ஆம், எல்லாரிடமும் ஒரு கதை- நல்ல கதை இருக்கிறது. தமிழ் சினிமா வெற்றிப்பட டைரக்டர்கள் போல இரண்டாவது கதையில்தான் பெரும்பாலும் மாட்டிக் கொள்வீர்கள். அதற்கு முதல் தேவை நிறையப் பார்க்க வேண்டும், நிறையப் படிக்க வேண்டும். குட்லக்.

      ***

      தோரணத்து மாவிலைகள். சுஜாதா. விசா பப்ளிகேஷன்ஸ்

      8 rules for writing fiction: Kurt Vonnegut

      In Books, Literature on ஆகஸ்ட் 11, 2009 at 8:39 பிற்பகல்

      1. Use the time of a total stranger in such a way that he or she will not feel the time was wasted.

      2. Give the reader at least one character he or she can root for.

      3. Every character should want something, even if it is only a glass of water.

      4. Every sentence must do one of two things — reveal character or advance the action.

      5. Start as close to the end as possible.

      6. Be a sadist. Now matter how sweet and innocent your leading characters, make awful things happen to them — in order that the reader may see what they are made of.

      7. Write to please just one person. If you open a window and make love to the world, so to speak, your story will get pneumonia.

      8. Give your readers as much information as possible as soon as possible. To heck with suspense. Readers should have such complete understanding of what is going on, where and why, that they could finish the story themselves, should cockroaches eat the last few pages.

      - Vonnegut, Bagombo Snuff Box: Uncollected Short Fiction (New York: G.P. Putnam’s Sons 1999), 9-10.

      தமிழில் வாசிக்க: சிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்) – சேதுபதி அருணாசலம்

      சிறுகதைப் படைப்பின் ரகசியங்களைச் சொல்லப் போகிறேன். உங்கள் காதுகளைத் தீட்டிக்கொள்ளுங்கள்:

      1) உங்களைப் படிக்கப்போகும் அந்த முகம் தெரியாத அந்நியர், உங்களைப் படித்ததால் நேரம் வீணாகிவிட்டதாக வருத்தப்படாத அளவிற்கு எழுதுங்கள். வாசகரின் நேரத்தை நீங்கள் மதிப்பது மிக முக்கியம்!

      2) கதையின் ஒரு பாத்திரத்துடனாவது வாசகர் தன்னைத் தொடர்பு படுத்திக்கொள்ள முடிவதாக இருக்க வேண்டும்.

      3) ஒவ்வொரு கதாபாத்திரமும் எதையாவது ஒன்றை விரும்ப வேண்டும் – குறைந்தபட்சம் ஒரு கோப்பைத் தண்ணீரையாவது!

      4) ஒவ்வொரு வாக்கியமும் பின்வரும் இரண்டில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும் – பாத்திரத்தை வெளிப்படுத்துதல், கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துதல்!

      5) முடிவிற்கு எவ்வளவு அருகில் முடியுமோ அவ்வளவு அருகில் கதையை ஆரம்பியுங்கள்!

      6) குரூர மனப்பான்மை கொண்டவராக இருங்கள். உங்கள் கதாபாத்திரங்கள் எவ்வளவு இனிமையான அப்பாவிகளாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்களுக்கு வாழ்வில் மிக மோசமான விஷயங்கள் நடைபெறட்டும்!

      7) ஒருவரை மட்டுமே மகிழ்விப்பதற்காக எழுதுங்கள். உலகத்திலிருக்கும் அத்தனை பேரையும் திருப்திப் படுத்துகிறேன் பேர்வழி என்று கிளம்பினால் உங்கள் கதைக்கும் விஷக்காய்ச்சலுக்கும் பெரிய வித்தியாசம் இருக்காது!

      8) உங்கள் வாசகர்களுக்கு எவ்வளவு விஷயத்தை எவ்வளவு சீக்கிரம் கொடுக்கமுடியுமோ, அவ்வளவு சீக்கிரம் கொடுங்கள். சஸ்பென்ஸைத் தூக்கிக் குப்பையில் போடவும்! கதையைத் தாங்களே முடிக்குமளவிற்கு வாசகர்களுக்கு என்ன, எங்கே, எப்படி நடந்ததென்று கதை புரிந்திருக்க வேண்டும். கடைசிப் பக்கங்களை கரையான்கள் தின்னட்டும்!

      என் தலைமுறையின் அமெரிக்காவின் மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர் ஃப்ளானெரி ஓ-கானர் (Flannery O ‘Connor 1925-1964) என்னுடைய முதல் விதியைத் தவிர்த்து மற்ற அத்தனை விதிகளையும் உடைத்தெறிந்தார். மிகச்சிறந்த எழுத்தாளர்கள் அத்தனை பேருமே அப்படிச் செய்யக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

      ஒருவருக்காக எழுதப்படும் கதை, வாசகரைக் கதையில் நடைபெறுவதில் பங்குள்ள ஒருவராக நினைக்க வைக்கிறது. இது வாசகரைத் தனக்குத் தெரிந்தோ, தெரியாமலோ, ஹோட்டலில் அடுத்த மேசையில் இருவருக்கிடையே நடைபெறும் சுவாரசியமான உரையாடலை ஒட்டுக்கேட்பதுபோல் நினைக்க வைக்கிறது.

      ஒருவருக்காக எழுதப்பட்ட கதை பல வாசகர்களை மகிழ்விப்பதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. ஒருவருக்காக எழுதப்பட்ட கதைக்கென்று விளையாட்டு மைதானம் போல சில எல்லைக்கோடுகள் இருக்கின்றன. கதை தன் இஷ்டத்திற்கு எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியாது.

      இது வாசகருக்கு எழுத்தாளரின் விளையாட்டை பக்கவாட்டிலிருந்து பார்ப்பது போல ஒரு உணர்வைத் தருகிறது. அடுத்து கதை எங்கே செல்லப் போகிறது ? எங்கே செல்ல வேண்டும் ? ஐயோ… அது நடக்கக் கூடாது! என்றெல்லாம் ஒரு விளையாட்டைப் பார்ப்பது போல வாசகரை நினைக்க வைக்கிறது!

      9 more Meet the Author Jeyamohan Events: Listings

      In Lists on ஆகஸ்ட் 3, 2009 at 6:39 பிற்பகல்

      Writer-Jeyamogan-Tamilஅமெரிக்காவில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் சந்திப்பு

      1. Los AngelesAug 6th: Los Angeles Ram :: ramnrom@yahoo.com
      2. St.Paul, Minneapolis – Aug 21st: Venugopal :: venu.biology@gmail.com
      3. Chicago, Illinois – Aug 22nd:Chandrasekar :: mcsekar@gmail.com
      4. Bloomington, Illinois – Aug 23rd: Kalaimani :: kalaimani1@yahoo.com
      5. Detroit, Michigan - Aug 24th: Arul Prasad :: arul_prasad@hotmail.com
      6. Houston, Texas – Sep 3rd: Shanmugam :: sammuvam@yahoo.com
      7. Sacramento, CA – Aug 16th: Sundar :: sundar23@yahoo.com
      8. Fremont, CA - Aug 30th: Rajan :: strajan123@gmail.com (510.825.2971) – Readers Meet at Indian Harvest, 4181 Cushing Pkwy, Fremont, CA 3 PM – 7 PM
      9. Bay Area ,CA – Sep 5th: Rajan :: strajan123@gmail.com (510.825.2971) – Speech by Jeyamohan at Milpitas Library Hall, Milpitas 2 – 5 PM

      Please contact the organizers to know the exact date, time and venue of the meetings

      ஜெயமோகனின் பன்னிரு முகங்கள்

      In Lists on ஆகஸ்ட் 1, 2009 at 9:46 பிற்பகல்

      புகைப்படங்கள் எடுத்தவர்: வெட்டிப்பயல் | vettipaiyal (vettipaiyal) on Twitter

      தொடர்புள்ள பதிவு:பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: ஏழு ஒளிப்படங்கள்: எழுத்தாளர் ஜெயமோகன்

      பாஸ்டனில் ஏழு ஒளிப்படங்கள்: எழுத்தாளர் ஜெயமோகன்

      In Blogs, Guest, USA on ஆகஸ்ட் 1, 2009 at 9:36 பிற்பகல்

      புகைப்படங்கள் எடுத்தவர்: வெட்டிப்பயல் | vettipaiyal (vettipaiyal) on Twitter

      தொடர்புள்ள பதிவு: jeyamohan.in » வாக்களிக்கும் பூமி- 3, பாஸ்டன் நகரம்

      முந்தைய பதிவு: 11 Jeyamohan photos from a Wednesday « 10 Hot

      Top 10 Twits about Jeyamohan & A Muttulingam Meet by Ilavasam

      In Lists on ஜூலை 20, 2009 at 5:14 பிற்பகல்

      நன்றி: இலவசக்கொத்தனார்

      1. தமிழில் நோபல் பரிசு வாங்கக் கூடிய தகுதி உள்ள எழுத்தாளர் ஜெயமோகன் – முத்துலிங்கம்.
      - http://twitter.com/elavasam/status/2726689710

      2. தமிழ் கதைகளை பெரிய அளவில் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க வேண்டும். அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் – அ. முத்துலிங்கம்
      - http://twitter.com/elavasam/status/2726734228

      3. சிறுகதை எழுதுவது நாவல் எழுதுவதை விடக் கடினம். ஒவ்வொரு எழுத்தையும் செதுக்க வேண்டியதாக இருக்கும்.- அ. முத்துலிங்கம்
      - http://twitter.com/elavasam/status/2726919632

      4. சுந்தர ராமசாமி satirist ஆக போய் இருக்க வேண்டிய தூரம் அதிகம். – ஜெயமோகன். ரொம்பவே சிலாகித்துப் பேசுகிறார்.
      - http://twitter.com/elavasam/status/2727145390

      5. ஒரு காட்டை வருணிக்க 1 மரத்தைச் சொன்னால் போதும்.பெண்ணை வருணிக்கையில் அவள் கூந்தல் அசைவதில் அதனைச் சொல்ல வேண்டும்.முழு வர்ணனை தேவையில்லை -அ முத்துலிங்கம்
      - http://twitter.com/elavasam/status/2727388363

      6. தமிழைக் காப்பாற்றப் போவது இந்திய அரசோ தமிழக அரசோ இல்லை கூகிள்தான் – துக்காராம்
      - http://twitter.com/elavasam/status/2727731826

      7. மும்மொழித் திட்டத்தை எதிர்த்து இரு மொழிக் கொள்கைக்கு ஆதரவு தந்ததுதான் தமிழ் பின்னடையக் காரணம் – ராஜாராம்
      - http://twitter.com/elavasam/status/2727877577

      8. சிந்துவின் ஒரு புறம், ஹிமாலயத்தின் கீழ்புறம். காமரூபம், சேதுவின் மேல் இருப்பது பாரதம் என்று ரிக் வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது. கலாச்சாரப்படி இதுதான் பாரதம். ஆனால் பொருளாதாரப்படி பல தேசங்களாக இருந்தது. – ஜெமோ
      - http://twitter.com/elavasam/status/2728327180

      9. அசோக வனம் என்ற தனது நாவலைப் பற்றி (எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்) முன்னோட்டம் தருகிறார் ஜெமோ. மூன்று பாகங்கள் – ஒவ்வொன்றும் மூன்று புத்தகங்கள் – ஒவ்வொரு புத்தகமும் கிட்டத்தட்ட 900 பக்கம். மொத்தமாக 8000 பக்கங்களுக்கும் மேல்!!!
      - http://twitter.com/elavasam/status/2728448554

      10. ஜெமோ முன்பு பேசிய விவசாயம் பற்றிய கருத்துகள் மேல் விவாதம் நடக்கிறது. ரசாயன உரமின்றி விவசாயம் செய்திருக்க வேண்டும் என வலியுறுத்துகிறார்.
      - http://twitter.com/elavasam/status/2728600648

      11 Jeyamohan photos from a Wednesday

      In Guest, Life, Misc, USA on ஜூலை 20, 2009 at 4:02 பிற்பகல்

      ஒளிப்படங்கள் எடுத்தவர்: வேல்முருகன்

      100 Best Translations from World Literature in Tamil

      In Books, India, Literature on ஜூலை 10, 2009 at 6:47 பிற்பகல்

      Source: நூறு சிறந்த மொழிபெயர்ப்பு நாவல்கள் :: எஸ் ராமகிருஷ்ணன்

      1) அன்னா கரீனனா – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா

      2) போரும்வாழ்வும் – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா

      3) புத்துயிர்ப்பு – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா

      4) கசாக்குகள் – லியோ டால்ஸ்டாய் ரஷ்யா

      5) குற்றமும் தண்டனையும் – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா

      6) சூதாடி – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா

      7) மரணவீட்டின் குறிப்புகள் – பியோதர் தஸ்தாயெவ்ஸ்கி – ரஷ்யா

      8) யாமா -குப்ரின் ரஷ்யா

      9) அர்தமனேவ் – கார்க்கி – ரஷ்யா

      10) நம் காலத்து நாயகன் -லெர்மன்தேவ் – ரஷ்யா

      11) தந்தையும் தனையர்களும் -துர்கனேவ் – ரஷ்யா

      12) மண்கட்டியை காற்று அடித்து போகாது – பாஸி அசியோவா – ரஷ்யா

      13) தாரஸ்புல்பா- கோகல் – ரஷ்யா

      14) டான் நதி அமைதியாக ஒடிக்கொண்டிருக்கிறது- ஷேலகோவ் -ரஷ்யா

      15) சக்ரவர்த்தி பீட்டர் -அலெக்ஸி தல்ஸ்தோய்.- ரஷ்யா

      16) குல்சாரி – சிங்கிஸ் ஐத்மேதவ் – ரஷ்யா

      17) அன்னைவயல் – சிங்கிஸ் ஐத்மேதவ் – ரஷ்யா

      18) ஜமீலா – சிங்கிஸ் ஐத்மேதவ் ரஷ்யா

      19) கண்தெரியாத இசைஞன் -கொரலன்கோ ரஷ்யா

      20) தேவமலர் -செல்மா லாகர்லெவ் ஸ்வீடீஷ்

      21) தாசியும் தபசியும் -அனதோலியா பிரான்ஸ் – பிரான்சு

      22) திமிங்கல வேட்டை- ஹெர்மன் மெல்வில் அமெரிக்கா

      23) சித்தார்த்தா – ஹெர்மன் ஹெஸ்ஸே – ஜெர்மனி

      24) யூஜினி – பால்சாக் – பிரான்சு

      25) மாறியதலைகள் – நட் ஹாம்சன் நார்வே

      26) நிலவளம் – நட் ஹாம்சன் நார்வே

      27) மங்கையர்கூடம் – பியர்ள் எஸ் பக் -அமெரிக்கா

      28) கடற்புறா – ரிச்சர்ட் பாஷ் அமெரிக்கா

      29) மதகுரு- செல்மா லாகர்லெவ் ஸ்வீடீஷ்

      30) இரட்டை மனிதன் -ஆர்.எல். ஸ்டீவன்சன் ஸ்காட்லாந்து

      31) ஏழைபடும்பாடு – விக்டர் க்யூகோ – பிரான்சு

      32) இரு நகரங்களின் கதை – சார்லஸ் டிக்கன்ஸ் இங்கிலாந்து

      33) போரே நீ போ – ஹெமிங்வே அமெரிக்கா

      34) கடலும் கிழவனும் – ஹெமிங்வே அமெரிக்கா

      35) யாருக்காக மணி ஒலிக்கிறது – ஹெமிங்வே அமெரிக்கா

      36) டிராகுலா – பிராம் ஸ்டாக்டர் – அயர்லாந்து

      37) அன்புவழி – பெர் லாகர்குவிஸ்ட் ஸ்வீடன்

      38) மந்திரமலை – தாமஸ்மான் ஜெர்மனி

      39) கடல்முத்து – ஸ்டீன்பெக் அமெரிக்கா

      40) துன்பக்கேணி – எரிக் மரியா ரிமார்க் ஜெர்மனி

      41) பசி – நட்ஹாம்சன் ஜெர்மனி

      42) பிரேத மனிதன் -மேரி ஷெல்லி இங்கிலாந்து

      43) பிளாடெரோவும் நானும் – ஜுவான் ரமோன் ஜிமெனெஸ் ஸ்பானிஷ்

      44) குறுகிய வழி – ஆந்த்ரே ழீடு – பிரெஞ்சு

      45) குட்டி இளவசரன் -அந்துவாந்த் சந்த் எக்ஸ்பரி – பிராஞ்சு

      46) அந்நியன் – ஆல்பெர் காம்யூ பிரான்சு

      47) கொள்ளை நோய் – ஆல்பெர் காம்யூ – பிரான்ஸ்

      48) விசாரணை -காப்கா ஜெர்மனி

      49) வீழ்ச்சி – சினுவா அச்சுபி – தென்னாப்ரிக்கா

      50) பீட்டர்ஸ்பெர்க் நாயகன் கூட்ஸி – தென்னாப்ரிக்கா

      51) புலப்படாத நகரங்கள் -இதாலோ கால்வினோ – இத்தாலி

      52) ஒன்றுகலந்திடும் விதிகளின் கோட்டை -இதாலோ கால்வினோ இத்தாலி

      53) தூங்கும் அழகிகளின் இல்லம் -யாசுனாரி கவாபடா – ஜப்பான்

      54) தாத்தாவும் பேரனும் – ராபர்ட் டி ரூவாக் அமெரிக்கா

      55) நாநா – எமிலி ஜோலா -பிரான்சு

      56) டாம் ஷாயர் – மார்க் ட்வெயின் அமெரிக்கா

      57) ஆலீஸின் அற்புத உலகம் – லூயிகரோல் இங்கிலாந்து

      58) காதலின் துயரம் கதே – ஜெர்மன்.

      59) அவமான சின்னம் -நதானியேல் ஹதார்ன் – அமெரிக்கா

      60) கானகத்தின் குரல் – ஜாக் லண்டன் அமெரிக்கா

      61) சிலுவையில் தொங்கும் சாத்தான் – நுகூகி – கென்யா.

      62) அபாயம் -ஜோஷ் வண்டேலு – பிளமிஷ்.

      63) கால இயந்திரம் – வெல்ஸ் இங்கிலாந்து

      64) விலங்குபண்ணை – ஜார்ஜ் ஆர்வெல் இங்கிலாந்து

      65) ரசவாதி – பாவ்லோகொய்லோ பிரேசில்.

      66) கோதானம் – பிரேம்சந்த் – ஹிந்தி

      67) சமஸ்காரா – யூ. ஆர். அனந்த மூர்த்தி – கன்னடம்

      68) நமக்கு நாமே அந்நியர்கள- அக்நேயா – ஹிந்தி

      69) செம்மீன- தகழிசிவங்கரன் பிள்ளை – மலையாளம்

      70) கயிறு – தகழி சிவங்கரன் பிள்ளை – மலையாளம்

      71) அழிந்தபிறகு – சிவராமகாரந்த் -கன்னடம்

      72) மண்ணும் மனிதர்களும் – சிவராம கராந்த் கன்னடம்

      73) நீலகண்ட பறவையை தேடி – அதின்பந்தோபாத்யாயா வங்காளம்

      74) அக்னிநதி – குல்அதுல்துன் ஹைதர் உருது

      75) ஆரோக்கிய நி்கேதனம் -தாராசங்கர் பானர்ஜி – வங்காளம்

      76) கரையான் – சீர்சேந்து முங்கோபாத்யாய- வங்காளம்

      77) பதேர்பாஞ்சாலி – விபூதி பூஷஐ பந்தோபாத்யாய வங்காளம்

      78) பொம்மலாட்டம் மாணிக்பந்தோபாத்யாய வங்காளம்

      79) பொலிவு இழந்த போர்வை ராஜேந்தர்சிங் பேதி – ராஜஸ்தான்

      80) இரண்டாம் இடம் எம்.டி. வாசுதேவன் நாயர் மலையாளம்

      81) பாண்டவபுரம் சேது – மலையாளம்

      82) தமஸ் பீஷ்ம சஹானி – உருது

      83) பர்வா – எஸ்.எல். பைரப்பா கன்னடம்

      84) நிழல்கோடுகள் – அமிதாவ் கோஸ் ஆங்கிலம்

      85) சிப்பியின் வயிற்றில் முத்து – போதி சத்வ மைத்ரேயா வங்காளம்

      86) எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது – வைக்கம் முகமது பஷீர்- மலையாளம்

      87) பாத்துமாவுடைய ஆடு – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்

      88) சப்தங்கள் – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்

      89) மதிலுகள் – வைக்கம் முகமது பஷீர் மலையாளம்

      90) விடியுமா – சதுர்நாத் பாதுரி – ஹிந்தி

      91) மய்யழிகரையோரம் – முகுந்தன் மலையாளம்

      92) பன்கர்வாடி – வெங்கடேஷ் மால்கூட்கர்.- மராத்தி

      93) சோரட் உனது பெருகும் வெள்ளம் – ஐவேர்சந்த் மேகானீ. ராஜஸ்தான்.

      94) தர்பாரி ராகம் – ஸ்ரீராம் சுக்லா – ஹிந்தி

      95) இலட்சிய ஹிந்து ஹோட்டல் – விபூதி பூஷன் பந்தோபாத்யாய வங்காளம்

      96) கங்கை பருந்தின் சிறகுகள் – லட்சுமி நந்தன் போரா – ஹிந்தி

      97) அவன் காட்டை வென்றான் – கேசவரெட்டி – தெலுங்கு

      98) அரைநாழிகை நேரம் – பாறபுறத்து மலையாளம்.

      99) சிக்கவீர ராஜேந்திரா – மாஸ்தி – கன்னடம்

      100) எரியும் பனிக்காடு – டேனியல் ஆங்கிலம்

      Venkat picks his Top 10 in Tamil Fiction

      In Books, Literature, Tamilnadu on ஜூலை 9, 2009 at 11:30 பிற்பகல்

      Source: வெங்கட் (ஜூன் 2000)

      என்முதல் பத்து (குறிப்பிட்ட முக்கியத்துவ வரிசையில் இல்லை) புனைகதைகள்

      1. சுந்தரராமசாமி - ஜே.ஜே. சிலகுறிப்புகள்
      2. அசோகமித்திரன் - 18வது அட்சக்கோடு
      3. நீல.பத்மனாபன் - பள்ளிகொண்டபுரம்
      4. ஜி.நாகராஜன் - நாளை மற்றுமொரு நாளே,
      5. நாஞ்சில்நாடன் - என்பிலதனை வெயில்காயும்
      6. தி.ஜானகிராமன் – மோகமுள்
      7. புதுமைப்பித்தன் சிறுகதைகள்
      8. கி.ராஜநாராயணன் - கோபல்லபுரத்து மக்கள்
      9. இந்திரா பார்த்தசாரதி - குருதிப்புனல்
      10. ஜெயகாந்தன் - சிலநேரங்களில் சிலமனிதர்கள்

      Ramani’s Top Tamil Novels (based on India)

      In Lists on ஜூலை 9, 2009 at 11:29 பிற்பகல்

      Source: இரமணி (ஜூன் 2000)

      அண்மைக்காலங்களில் (என்பது முழுப்பொய்; கடந்த பத்து வருடங்களாக) புதினங்கள், சிறுகதைத்தொகுதிகள் படிக்கும் வாய்ப்பு பெருமளவிலே கைவசமாகக் காணேன்.

      ஆகையினால், என்து பட்டியல் முன்னைப் பழமையின் புதினத்தொகுப்பே :-( (இந்தியாவினைக் களமாகக் கொண்ட எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமே இங்கே தந்துள்ளேன்) (முதலாவதினைத் தவிர்த்து மிகுதி விருப்பின் ஒழுங்கிலே இல்லை)

      1. காகிதமலர்கள் :- ஆதவன்

      2. குருதிப்புனல்:- இந்திரா பார்த்தசாரதி

      3. உயிர்த்தேன்:- தி. ஜானகிராமன்

      4. நாளை மற்றுமொரு நாளே:- ஜி. நாகராஜன்*

      5. தலைமுறைகள்: நீல பத்மநாபன்

      6. புத்தம் வீடு: ஹெப்சிபா ஜேசுதாசன்.

      7. சாய்வு நாற்காலி:- தோப்பில் மீரான்

      8. கடலுக்கப்பால்:- ப. சிங்காரம்

      9. ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு உலகம்:- ஜெயகாந்தன்#

      10. கோபல்லபுரத்து மக்கள்:- கி. ராஜநாராயணன்

      RV’s Top 11 Literary Tamil Books: Best of Fiction

      In Books, Literature, Tamilnadu on ஜூலை 9, 2009 at 11:29 பிற்பகல்

      Source: தமிழில் டாப் டென் புத்தகங்கள், சிறந்த புத்தகங்கள் போல ரீடிங் லிஸ்ட்

      நான் சிபாரிசு செய்யும் டாப் டென் நாவல்கள்: (வரிசைப்படி அல்ல)

      1. பின் தொடரும் நிழலின் குரல்
      2. விஷ்ணுபுரம்
      3. பொன்னியின் செல்வன்
      4. என் பெயர் ராமசேஷன்
      5. கரைந்த நிழல்கள்
      6. சாயாவனம்
      7. கோபல்ல கிராமம்
      8. பாற்கடல் (இதை நாவல் என்று சொல்வதுதான் சரி)
      9. வெக்கை
      10. ஜே ஜே சில குறிப்புகள்
      11. மோக முள்

      Gopal Rajaram: Best of Tamil Literature: Top Books

      In Lists on ஜூலை 9, 2009 at 4:37 மு.பகல்

      Source: தமிழ் நாவல் பட்டியல் :: கோபால் ராஜாராம்

      வரிசை முக்கியத்துவத்தைக் கொண்டு வரிசைப் படுத்தப் படவில்லை.

      1. ஜெயகாந்தன் : ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

      2. தி ஜானகிராமன் : அம்மா வந்தாள்.

      3. லா ச ராமாமிர்தம் : புத்ர

      4. பொன்னீலன் : ‘ புதிய தரிசனங்கள் ‘

      5. ஆ மாதவன் : ‘கிருஷ்ணப் பருந்து ‘

      6. தமிழவன் : ‘ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள் ‘

      7. கிருத்திகா : ‘வாசவேஸ்வரம் ‘

      8. பிரபஞ்சன் : ‘மானுடம் வெல்லும் ‘

      9. வண்ண நிலவன் : ‘கடல் புரத்தில் ‘

      10. அசோக மித்திரன் : ‘கரைந்த நிழல்கள் ‘

      11. இந்திரா பார்த்தசாரதி : ‘கால வெள்ளம் ‘

      12. நீல பத்ம நாபன் தலைமுறைகள் ‘

      13. சுஜாதா : ‘என் இனிய இயந்திரா ‘

      தொடர்வினை: சி மோகனின் பட்டியல்கள் – கோபால் ராஜாராம்

      Era Murugan picks his Top 81 works in Tamil: Authors & Writers – Fiction & Poems

      In Books, Literature, Tamilnadu on ஜூலை 8, 2009 at 6:53 பிற்பகல்

      Source: இரா முருகன் – அகத்தியர் யாஹு குழுமம் (ஜூலை 2001)

      Related: S Ramakrishnan: 100 Best Books in Tamil Literature: Must Read Stuff « 10 Hot & Jeyamohan picks Top Tamil Novels: Best of Fiction Writing « 10 Hot

      1.கு.ப.ராவின் ‘விடியுமா’,

      2.அண்ணாவின் ‘ஓர் யிரவு’,

      3.புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்’,

      4.தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’,

      5.சுந்தரராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’,

      6.விந்தனின்’பாலும் பாவையும்’,

      7.கு.அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கார்’,

      8.கிருஷ்ணன் நம்பியின் ‘மாமியார் வாக்கு’,

      9.ஜி.நாகராஜனின் ‘நாளை மற்றுமொரு நாளே’,

      10.கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’,

      11.க.நா.சுவின் ‘பொய்த்தேவு’,

      12.கல்கியின் ‘தியாகபூமி’,

      13.பா.ஜெயப்பிரகாசத்தின் ‘யின்னொரு ஜெருசலேம்’,

      14.ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’,

      15.நீல.பத்மனாமனின் ‘பள்ளி கொண்டபுரம்’,

      16. மாதவனின் ‘சாலைக்கடைத் தெருக் கதைகள்’,

      17.பொன்னீலனின் ‘உறவுகள்’,

      18.கு.சின்னப்பபாரதியின் ‘தாகம்’,

      19.சுஜாதாவின் ‘ஊஞ்சல்’,

      20.சோ.தர்மனின் ‘நசுக்கம்’,

      21. இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’,

      22.பா.செல்வராஜின் ‘தேனீர்’,

      23.பாமாவின் ‘கருக்கு’,

      24.ராஜம் கிருஷ்ணனின் ‘அமுதமாகி வருக’,

      25.கிருத்திகாவின் ‘வாசவேச்வரம்’,

      26.அம்பையின் ‘சிறகுகள் முறியும்’,

      27.பிரபஞ்சனின் ‘வானம் வசப்படும்’,

      28.தோப்பில் முகம்மது மீரானின் ‘ஒரு கடலோரக் கிராமத்தின் கதை’,

      29.சே.யோகநாதனின் ‘மீண்டும் வந்த சோளகம்’,

      30.பெ.கருணாகரமூர்த்தியின் ‘அகதி உருவாகும் நேரம்’,

      31.நகுலனின் ‘நிழல்கள்’,

      32.அசோகமித்திரனின் ‘பதினெட்டாவது அட்சக் கோடு’,

      33. இந்திரா பார்த்தசாரதியின் ‘குருதிப் புனல்’,

      34.ஜெயமோகனின் ‘ரப்பர்’,

      35.மா.அரங்கநாதனின் ‘காடன் மலை’,

      36.பாவண்ணனின் ‘பாய்மரக் கப்பல்’,

      37.வண்ண நிலவனின் ‘எஸ்தர்’,

      38.வண்ணதாசனின் ‘தனுமை’,

      39.திலீப் குமாரின் ‘மூங்கில் குருத்து’,

      40.எம்.வி.வெங்கட்ராமின் ‘காதுகள்’,

      41.தஞ்சை பிரகாஷின் ‘கள்ளம்’,

      42.குமார செல்வாவின் ‘உக்கிலு’,

      43.பெருமாள் முருகனின் ‘நிழல் முற்றம்’,

      44.நரசய்யாவின் ‘கடலோடி’,

      45.தமிழவனின் ‘ஏற்கனவே சொல்லப் பட்ட மனிதர்கள்’,

      46.லா.ச.ராவின் ‘அபிதா’,

      47.சி.சு.செல்லப்பாவின் ‘சுதந்திர தாகம்’,.

      48.நாகூர் ரூமியின் ‘குட்டியாப்பா’,

      49.சாரு நிவேதிதாவின் ‘எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும்’,

      50.பா.விசாலத்தின் ‘மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்’,

      51.பாவை சந்திரனின் ‘நல்ல நிலம்’,

      52.ஜெயந்தனின் ‘நினைக்கப்படும்’,

      53.கோமல் சாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’,

      54.எஸ்.பொவின் ‘நனவிடைத் தோய்தல்’,

      55.வல்லிக்கண்ணனின் ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’,

      56.ந.பிச்சமூர்த்தியின் ‘காட்டு வாத்து’,

      57.சி.மணியின் ‘வரும்,போகும்’,

      58.கலாப்ரியாவின் ‘எட்டயபுரம்’,

      59.ஞானக்கூத்தனின் ‘அன்று வேறு கிழமை’,

      60.மனுஷ்யபுத்திரனின் ‘என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’,

      61.மீராவின் ‘ஊசிகள்’,

      62.சுதேசமித்திரனின் ‘அப்பா’,

      63.யுகபாரதியின் ‘மனப்பத்தாயம்’,

      64.சோ.வைத்தீசுவரனின் ‘நகரத்துச் சுவர்கள்’,

      65.பிரம்மராஜனின் ‘கடல் பற்றிய கவிதைகள்’,

      66.மஹாகவியின் ‘குறும்பா’,

      67.மு.மேத்தாவின் ‘கண்ணீர்ப் பூக்கள்’,

      68.காமராசனின் கறுப்பு மலர்கள்’,

      69.அ.சீனிவாசராகவனின் (’நாணல்’) ‘வெள்ளைப் பறவை’,

      70.சுகுமாரனின் ‘பயணத்தின் சங்கீதம்’,

      71.அப்துல் ரகுமானின் ‘பால்வீதி’,

      72.அபியின் ‘மவுனத்தின் நாவுகள்’,

      73.கல்யாண்ஜியின் ‘புலரி’,

      74.பழமலயின் ‘சனங்களின் கதை’,

      75.கலாந்தி கைலாசபதியின் ‘ஒப்பியல் யிலக்கியம்’,

      76.எஸ்.ராமகிருஷ்ணனின் ‘கற்பின் கனலி’,

      77.ஆர்.கே.கண்ணனின் ‘புதுயுகம் காட்டிய பாரதி’,

      78. ஜானகிராமனின் ‘நடந்தாய் வாழி காவேரி’,

      79.காஞ்சனா தாமோதரனின் ‘வரம்’,

      80.கீல் கண்ணனின் சிறுகதைத் தொகுப்பு

      81. சிட்டி

      Jeyamohan picks Top Tamil Novels: Best of Fiction Writing

      In Books, Literature, Tamilnadu on ஜூலை 8, 2009 at 5:24 பிற்பகல்

      Source: தமிழ் நாவல்கள் விமர்சகனின் சிபாரிசு

      Related: 258 Top Shorts: Fiction picks by Jeyamohan & S Ramakrishnan: 100 Best Books in Tamil Literature: Must Read Stuff

      தர அடிப்படையில்

      1) விஷ்ணுபுரம் – ஜெயமோகன்

      2) பின் தொடரும் நிழலின் குரல் – ஜெயமோகன்.

      3) புயலிலே ஒரு தோணி – ப.சிங்காரம்.

      4) ஒரு புளிய மரத்தின் கதை – சுந்தர ராமசாமி

      5) மோகமுள் – தி.ஜானகிராமன்.

      6) பொய்த்தேவு – க.நா.சுப்ரமணியம்.

      7) ஜெ.ஜெ. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி.

      8. தலைமுறைகள் – நீல பத்மநாபன்.

      9) கிருஷ்ணப் பருந்து – ஆ.மாதவன்.

      10) மானுடம் வெல்லும் – பிரபஞ்சன்.

      விமரிசகனின் சிபாரிசு.

      சிறந்த தமிழ் நாவல்கள்

      1.) பிரதாப முதலியார் சரித்திரம் — மாயூரம் வேதநாயகம் பிள்ளை.

      2.) கமலாம்பாள் சரித்திரம் — ராஜம் அய்யர்.

      3.) பத்மாவதி சரித்திரம் —– மாதவையா.

      4.) பொய்த்தேவு —— க. நா. சுப்பிரமணியம்.

      5.) ஒரு நாள் ——- க.நா. சுப்பிரமணியம்.

      6.) வாடிவாசல் ——- சி.சு. செல்லப்பா.

      7.) மோகமுள் ——- தி.ஜானகிராமன்.

      8.) அம்மா வந்தாள். —- தி. ஜானகிராமன்.

      9.) ஒரு புளிய மரத்தின் கதை ——- சுந்தரராமசாமி.

      10.) ஜெ.ஜெ. சில குறிப்புகள். —— சுந்தரராமசாமி.

      11.) கோபல்ல கிராமம் ——- கி.ராஜநாராயணன்.

      12.) நாகம்மாள் —– ஆர். ஷண்முகசுந்தரம்

      13. பிறகு —— பூமணி

      14.) நாளை மற்றுமொரு நாளே —— ஜி.நாகராஜன்.

      15.) புத்தம் வீடு —— ஹெப்சிபா ஜேசுதாசன்.

      16.) தலைமுறைகள் —– நீல. பத்மநாபன்.

      17.) பள்ளி கொண்டபுரம். —– நீல. பத்மநாபன்.

      18.) கிருஷ்ணப் பருந்து. —— ஆ. மாதவன்.

      19. பதினெட்டாவது அட்சக் கோடு —– அசோகமித்திரன்.

      20.) தண்ணீர் —- அசோகமித்திரனின்

      21.) தலைகீழ் விகிதங்கள் —— நாஞ்சில்நாடன்.

      22.) ஒரு கடலோர கிராமத்தின் கதை —- தோப்பில் முகமது மீரான்.

      23.) மானுடம் வெல்லும் —– பிரபஞ்சன்.

      24.) காகித மலர்கள் —— ஆதவன்

      25.) ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கிவிட்டன —- இந்திரா பார்த்தசாரதி.

      26.) அபிதா —- லா.ச.ரா.

      27.) ஒரு மனிதன் ஒரு வீடு ஒர் உலகம் —- ஜெயகாந்தன்.

      28.) சில நேரங்களில் சில மனிதர்கள் —- ஜெயகாந்தன்.

      29.) தாகம் —– கு. சின்னப்ப பாரதி.

      30.) சாயாவனம் —- சா. கந்தசாமி.

      31.) சூரிய வம்சம் —- சா. கந்தசாமி.

      32.) வாசவேஸ்வரம் —- கிருத்திகா.

      33.) புயலிலே ஒரு தோணி —- ப.சிங்காரம்.

      34.) கடலுக்கு அப்பால் —- ப.சிங்காரம்.

      35.) நினைவுப்பாதை — நகுலன்.

      36. ) பாதையில் படிந்த அடிகள் —- ராஜம் கிருஷ்ணன்.

      37.) சிதறல்கள் —- பாவண்ணன்.

      38.) மற்றும் சிலர் —- சுப்ரபாரதி மணியன்.

      39.) தூர்வை —– சோ. தருமன்.

      40.) கோவேறு கழுதைகள் —– இமையம்.

      41.) கள்ளம் —– தஞ்சை பிரகாஷ்.

      42.) ரப்பர் —– ஜெயமோகன்

      43.) விஷ்ணுபுரம் —–ஜெயமோகன்

      44.) பின்தொடரும் நிழலின் குரல் —– ஜெயமோகன்.

      45.) உபபாண்டவம் ——எஸ். ராமகிருஷ்ணன்.

      Ess Ramakrishnan: Top 100 Short Stories in Tamil

      In Books, Literature, Tamilnadu on ஜூலை 7, 2009 at 9:45 பிற்பகல்

      Source: நூறு சிறந்த சிறுகதைகள்

      Related: 258 Top Shorts: Fiction picks by Jeyamohan & S Ramakrishnan: 100 Best Books in Tamil Literature: Must Read Stuff

      1. காஞ்சனை – புதுமைபித்தன்

      2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்- புதுமைபித்தன்

      3. செல்லம்மாள் – புதுமைபித்தன்

      4. அழியாச்சுடர் -மௌனி

      5. பிரபஞ்ச கானம் – மௌனி

      6. விடியுமா – கு.ப.ரா

      7. கனகாம்பரம் -கு.ப.ரா

      8. நட்சத்திர குழந்தைகள் -பி. எஸ். ராமையா

      9. ஞானப்பால் – பிச்சமூர்த்தி

      10. பஞ்சத்து ஆண்டி – தி.ஜானகிராமன்

      11. பாயசம் – தி.ஜானகிராமன்

      12. ராஜா வந்திருக்கிறார் – கு. அழகிரிசாமி

      13. அன்பளிப்பு – கு. அழகிரிசாமி

      14. இருவர் கண்ட ஒரே கனவு – கு. அழகிரிசாமி

      15. கோமதி – கி. ராஜநாராயணன்

      16. கன்னிமை – கி.ராஜநாராயணன்

      17. கதவு. கி.ராஜநாராயணன்

      18. பிரசாதம் -சுந்தர ராமசாமி

      19. ரத்னாபாயின் ஆங்கிலம் -சுந்தர ராமசாமி

      20. விகாசம் – சுந்தர ராமசாமி

      21. பச்சை கனவு -லா.ச.ராமாமிருதம்

      22. பாற்கடல் -லா.ச.ராமாமிருதம்

      23. ஒரு ராத்தல் இறைச்சி – நகுலன்

      24. புலிக்கலைஞன் -அசோகமித்ரன்

      25. காலமும் ஐந்து குழந்தைகளும் – அசோகமித்ரன்

      26. பிரயாணம் – அசோகமித்ரன்

      27. குருபீடம் – ஜெயகாந்தன்

      28. முன்நிலவும் பின்பனியும் – ஜெயகாந்தன்

      29. அக்னிபிரவேசம் -ஜெயகாந்தன்

      30. தாலியில் பூச்சூடியவர்கள் – பா.ஜெயபிரகாசம்

      31. காடன் கண்டது – பிரமீள்

      32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல் – ஆதவன்

      33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் – ஆதவன்

      34. பைத்தியக்கார பிள்ளை – எம்.வி. வெங்கட்ராம்

      35. மகாராஜாவின் ரயில்வண்டி – அ. முத்துலிங்கம்

      36. நீர்மை – ந.முத்துசாமி

      37. அம்மா ஒரு கொலை செய்தாள் – அம்பை

      38. காட்டிலே ஒரு மான் -அம்பை

      39. எஸ்தர் – வண்ணநிலவன்

      40. மிருகம் – வண்ணநிலவன்

      41. பலாப்பழம் – வண்ணநிலவன்

      42. சாமியார் ஜூவிற்கு போகிறார் – சம்பத்

      43. புற்றில் உறையும் பாம்புகள் – ராஜேந்திரசோழன்

      44. தனுமை – வண்ணதாசன்

      45. நிலை – வண்ணதாசன்

      46. நாயனம் – ஆ.மாதவன்

      47. நகரம் -சுஜாதா

      48. பிலிமோஸ்தவ் -சுஜாதா

      49. தக்கையின் மீது நான்கு கண்கள் – சா.கந்தசாமி

      50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர் – ஜி. நாகராஜன்

      51. ஒடிய கால்கள் – ஜி.நாகராஜன்

      52. தங்க ஒரு – கிருஷ்ணன் நம்பி

      53. மருமகள்வாக்கு – கிருஷ்ணன் நம்பி

      54. ரீதி – பூமணி

      55. இந்நாட்டு மன்னர் – நாஞ்சில் நாடன்

      56. அப்பாவின் வேஷ்டி – பிரபஞ்சன்

      57. மரி எனும் ஆட்டுக்குட்டி – பிரபஞ்சன்

      58. சோகவனம்- சோ.தர்மன்

      59. இறகுகளும் பாறைகளும் -மாலன்

      60. ஒரு கப் காப்பி – இந்திரா பார்த்தசாரதி

      61. முங்கில் குருத்து – திலீப்குமார்

      62. கடிதம் – திலீப்குமார்

      63. மறைந்து திரியும் கிழவன் – சுரேஷ்குமார இந்திரஜித்

      64. சாசனம் – கந்தர்வன்

      65. மேபல் -தஞ்சை பிரகாஷ்

      66. அரசனின் வருகை – உமா வரதராஜன்

      67. நுகம் – எக்பர்ட் சச்சிதானந்தம்

      68. முள் – சாரு நிவேதிதா

      69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் – சுப்ரபாரதி மணியன்

      70. வனம்மாள் -அழகிய பெரியவன்

      71. கனவுக்கதை – சார்வாகன்

      72. ஆண்மை – எஸ்பொ.

      73. நீக்கல்கள் – சாந்தன்

      74. மூன்று நகரங்களின் கதை -கலாமோகன்

      75. அந்நியர்கள் – சூடாமணி

      76. சித்தி – மா. அரங்கநாதன்.

      77. புயல் – கோபி கிருஷ்ணன்

      78. மதினிமார்கள் கதை – கோணங்கி

      79. கறுப்பு ரயில் – கோணங்கி

      80. வெயிலோடு போயி – தமிழ்செல்வன்

      81. பத்மவியூகம் – ஜெயமோகன்

      82. பாடலிபுத்திரம் – ஜெயமோகன்

      83. ராஜன் மகள் – பா.வெங்கடேசன்

      84. தாவரங்களின் உரையாடல் – எஸ்.ராமகிருஷ்ணன்

      85. புலிக்கட்டம் – எஸ்.ராமகிருஷ்ணன்

      86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும் – வேல.ராமமூர்த்தி

      87. ஒரு திருணையின் பூர்வீகம் -சுயம்புலிங்கம்

      88. விளிம்பின் காலம் – பாவண்ணன்.

      89. காசி – பாதசாரி

      90. சிறுமி கொண்டு வந்த மலர் – விமாலதித்த மாமல்லன்

      91. மூன்று பெர்நார்கள் – பிரேம் ரமேஷ்

      92. மரப்பாச்சி – உமா மகேஸ்வரி

      93. வேட்டை – யூமா வாசுகி

      94. நீர்விளையாட்டு – பெருமாள் முருகன்

      95. அழகர்சாமியின் குதிரை – பாஸ்கர் சக்தி

      96. கண்ணியத்தின் காவலர்கள் – திசேரா

      97. ஹார்மோனியம் – செழியன்

      98. தம்பி – கௌதம சித்தார்த்தன்

      99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா

      100. பூனைகள் இல்லாத வீடு – சந்திரா

      S Ramakrishnan: 100 Best Books in Tamil Literature: Must Read Stuff

      In Books, Literature, Tamilnadu on ஜூலை 7, 2009 at 9:35 பிற்பகல்

      Source: நூறு சிறந்த புத்தகங்கள்

      1) அபிதாம சிந்தாமணி - சிங்காரவேலு முதலியார்

      2) மகாபாரதம் கும்பகோணம் ராமானுஜ ஆச்சாரியார் பதிப்பு. 16 தொகுதிகள்

      3) தேவாரம் - திருவாவடுதுறை ஆதினப்பதிப்பு

      4) நாலாயிர திவ்ய பிரபந்தம் மூலமும் உரையும்

      5) கம்பராமாயணம் மர்ரே ராஜம் பதிப்பு

      6) திருக்குறள் மூலமும் உரையும்

      7) திருஅருட்பா மூலமும் உரையும்.

      8) சிலப்பதிகாரம் - உ.வே.சாமிநாதய்யர் நூலகம் வெளியிடு

      9) மணிமேகலை மூலமும் உரையும்

      10) சங்க இலக்கியங்கள் - நியூ செஞ்சரி புத்தகவெளியீடு 14 தொகுதிகள்

      11) யாழ்நூல் - விபுலானந்த அடிகள்

      12) தமிழக வரலாறு தமிழக அரசு வெளியீடு 2 தொகுதிகள்

      13) பாரதியார் - கவிதைகள் கட்டுரைகள் முழுதொகுப்பு

      14) பாரதிதாசன் கவிதைகள்.

      15) ஆனந்த ரங்கம்பிள்ளை நாட்குறிப்பு 12 தொகுதிகள்

      16) பெரியார் சிந்தனைகள் ஆனைமுத்து தொகுத்தவை.

      17) திருப்பாவை மூலமும் உரையும்

      18) திருக்குற்றாலகுறவஞ்சி - மூலமும் உரையும்

      19) சித்தர் பாடல்கள் மூலமும் உரையும்

      20) தனிப்பாடல் திரட்டு.

      21) பௌத்தமும் தமிழும் மயிலை சீனி வெங்கடசாமி

      22) புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு

      23) கு.அழகர்சாமி சிறுகதைகள் முழுதொகுப்பு

      24) மௌனி கதைகள்

      25) சுந்தர ராமசாமி சிறுகதைகள் முழுதொகுப்பு

      26) ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுதொகுப்பு

      27) கி.ராஜநாராயணன் சிறுகதைகள் முழுதொகுப்பு

      28) வண்ணநிலவன் சிறுகதைகள் முழுதொகுப்பு

      29) வண்ணதாசன் சிறுகதைகள் முழுதொகுப்பு

      30) பிரபஞ்சன் சிறுகதைகள் முழுதொகுப்பு

      31) அசோகமித்ரன் சிறுகதைகள் முழுதொகுப்பு

      32) ஆதவன் சிறுகதைகள் முழுதொகுப்பு

      33) லா.ச.ராமமிருதம் சிறுகதைகள் முழுதொகுப்பு

      34) தி.ஜானகிராமன் சிறுகதைகள் முழுதொகுப்பு

      35) ஆ.மாதவன் சிறுகதைகள் முழுதொகுதி

      36) விடியுமா குப.ராஜகோபாலன் சிறுகதைகள்

      37) ராஜேந்திரசோழன் சிறுகதைகள்

      38) நீர்மை ந.முத்துசாமி சிறுகதைகள்

      39) சிறகுகள் முறியும் அம்பை சிறுகதைகள்

      40) பாவண்ணன் சிறுகதைகள் முழுதொகுப்பு

      41) சுஜாதா சிறுகதைகள் முழுதொகுப்பு

      42) பிச்சமூர்த்தி சிறுகதைகள் இரண்டு தொகுதிகள்

      43) முத்துலிங்கம் சிறுகதைகள் முழுதொகுப்பு

      44) கந்தர்வன் சிறுகதைகள் முழுதொகுப்பு

      45) சுயம்புலிங்கம் சிறுகதைகள்

      46) மதினிமார்கள் கதை கோணங்கி

      47) வெயிலோடு போயி - தமிழ்செல்வன்

      48) இரவுகள் உடையும் பா.செயப்பிரகாசம்

      49) கடவு - திலீப்குமார் சிறுகதைகள்

      50) நாஞ்சில்நாடன் சிறுகதைகள் முழுதொகுப்பு

      51) புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்

      52) புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமி

      53) கரைந்த நிழல்கள் அசோகமித்ரன்

      54) மோகமுள் - தி.ஜானகிராமன்

      55) பிறகு .பூமணி

      56) நாய்கள் நகுலன்

      57) நித்யகன்னி – எம்.வி.வெங்கட்ராம்

      58) இடைவெளி – சம்பத்

      59) ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஜெயகாந்தன்

      60) வாசவேஸ்வரம் – கிருத்திகா

      61) பசித்த மானுடம் கரிச்சான்குஞ்சு

      62) கோபல்லகிராமம் – கி.ராஜநாராயணன்

      63) தலைமுறைகள் – நீல பத்மநாபன்

      64) பொன்னியின் செல்வன் கல்கி

      65) கடல்புரத்தில் வண்ணநிலவன்

      66) நாளை மற்றும் ஒரு நாளே – ஜீ.நாகராஜன்

      67) சாயாவனம் சா.கந்தசாமி

      68) கிருஷ்ணபருந்து ஆ.மாதவன்

      69) காகித மலர்கள் ஆதவன்

      70) புத்தம்வீடு. ஹெப்சிபா யேசுநாதன்

      71) வாடிவாசல் -சி.சு.செல்லப்பா

      72) விஷ்ணுபுரம் ஜெயமோகன்

      73) உபபாண்டவம் எஸ்.ராமகிருஷ்ணன்

      74) கூகை சோ.தர்மன்

      75) ஆழிசூழ்உலகு ஜோசப் டி குரூஸ்

      76) ம் ஷோபாசக்தி

      77) கூளமாதாரி பெருமாள் முருகன்

      78) சமகால உலகக் கவிதைகள் தொகுப்பு பிரம்மராஜன்

      79) ஆத்மநாம் கவிதைகள் முழுதொகுப்பு

      80) பிரமிள் கவிதைகள் முழுதொகுப்பு

      81) கலாப்ரியா கவிதைகள் முழுதொகுப்பு

      82) கல்யாண்ஜி கவிதைகள்

      83) விக்ரமாதித்யன் கவிதைகள் முழுதொகுப்பு

      84) நகுலன் கவிதைகள் முழுதொகுப்பு

      85) ஞானகூத்தன் கவிதைகள் முழுதொகுப்பு

      86) தேவதச்சன் கவிதைகள் முழுதொகுப்பு

      87) தேவதேவன் கவிதைகள் முழுதொகுப்பு

      88) ஆனந்த் கவிதைகள் முழுதொகுப்பு

      89) பழமலய் கவிதைகள் முழுதொகுப்பு

      90) சமயவேல் கவிதைகள் முழுதொகுப்பு

      91) கோடைகால குறிப்புகள் சுகுமாரன்

      92) என்படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் மனுஷ்யபுத்திரன்

      93) நீ இப்பொழுது இறங்கும் ஆறு -சேரன் கவிதைகள்

      94) ரத்த உறவு. யூமா வாசுகி

      95) மரணத்துள் வாழ்வோம் - கவிதை தொகுப்பு

      96) சொல்லாத சேதிகள் கவிதை தொகுப்பு- மௌ.சித்ரலேகா.

      97) தமிழக நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு. கி.ராஜநாராயணன்

      98) தமிழக நாட்டுபுறபாடலகள் நா.வானமாமலை

      99) பண்பாட்டு அசைவுகள் தொ.பரமசிவம் கட்டுரைகள்

      100) கண்மணி கமலாவிற்கு புதுமைபித்தன் கடிதங்கள்

      258 Top Shorts: Fiction picks by Jeyamohan

      In Books, Literature, Srilanka, Tamilnadu on ஜூலை 7, 2009 at 9:17 பிற்பகல்

      Source: http://jeyamohan.in/?p=214

      1. அ. மாதவையா

      கண்ணன் பெருந்தூது [தமிழின் முதல் சிறுகதை]

      2. சுப்ரமணிய பாரதி

      ரயில்வே ஸ்தானம்

      3. புதுமைப்பித்தன் [புதுமைப்பித்தன் கதைகள். காலச்சுவடு]

      1. கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்,
      2. கயிற்றரவு
      3. செல்லம்மாள்
      4. சிற்பியின்நரகம்
      5. கபாடபுரம்
      6. ஒருநாள்கழிந்தது
      7. அன்றிரவு
      8. சாமியாரும் குழந்தையும் சீடையும்
      9. காலனும் கிழவியும்
      10. சாபவிமோசனம்
      11. வேதாளம் சொன்ன கதை
      12 பால்வண்ணம் பிள்ளை

      4. மௌனி [மௌனியின் கதைகள் ]

      1.அழியாச்சுடர்
      2.பிரபஞ்ச கானம்
      3.மாறுதல்

      5. கு.ப.ராஜகோபாலன் [கு.ப.ராஜகோபாலன் கதைகள் ]

      1.சிறிதுவெளிச்சம்
      2.விடியுமா
      3.ஆற்றாமை
      4.பண்னைச்செங்கான்

      6. ந.பிச்சமூர்த்தி [ந பிச்சமூர்த்தி படைப்புகள். மருதா பதிப்பகம்]

      1. காவல்
      2. அடகு
      3. விதைநெல்
      4. ஒருநாள்
      5. தாய்
      6. ஞானப்பால்

      7. எம்.எஸ்.கல்யாணசுந்தரம் [பொன்மணல். தமிழினி]

      1. மீன்சாமியார்
      2. பொன்மணல்

      8. சி.சு.செல்லப்பா

      1. சரசாவின் பொம்மை
      2. வெள்ளை

      9. க.நா.சுப்ரமணியம் [கநாசு படைப்புகள். காவ்யா]

      தெய்வ ஜனனம்

      10. லா.ச.ராமாமிருதம் [ லா.ச.ரா கதைகள். வானதி ]

      1. பாற்கடல்
      2. பச்சைக்கனவு
      3. ஜனனி
      4. புற்று
      5. ராஜகுமாரி
      6. அபூர்வராகம்

      11. தெளிவத்தை ஜோசப்*

      மீன்கள்

      12. வ.அ.ராசரத்தினம்*

      தோணி

      13. எஸ்.பொன்னுத்துரை [ஆண்மை எஸ்பொ மித்ர வெளியீடு ]*

      1. அணி
      2. ஆண்மை 13

      14. கு.அழகிரிசாமி [கு.அழகிரிசாமி கதைகள். சாகித்ய அகாதமி வெளியீடு ]

      1. அன்பளிப்பு
      2. ராஜாவந்திருக்கிறார்
      3. அழகம்மாள்
      4. இருவர்கண்டஒரே கனவு
      5. பெரிய மனுஷி
      6. பாலம்மாள் கதை
      7. சிரிக்கவில்லை
      8. தரிசனம்

      15. தி ஜானகிராமன் [தி.ஜானகிராமன் படைப்புகள். ஐந்திணை]

      1. தீர்மானம்
      2. சிலிர்ப்பு
      3. பாயசம்
      4. பரதேசிவந்தான்
      5. கடன் தீர்ந்தது
      6. கோதாவரிக்குண்டு
      7. தாத்தாவும் பேரனும்
      8. மாப்பிள்ளைத்தோழன்

      16. கி.ராஜநாராயணன் [கி.ராஜநாராயணன் கதைகள். அகரம்]

      1. கன்னிமை
      2. பேதை
      3. கோமதி
      4. கறிவேப்பிலைகள்
      5. நாற்காலி
      6. புவனம்
      7. அரும்பு
      8. நிலைநிறுத்தல்

      17. மு.தளையசிங்கம் *

      1.தொழுகை
      2. ரத்தம்
      3. கோட்டை

      18 .சுந்தர ராமசாமி [காகங்கள். சுராகதைகள். காலச்சுவடு]

      1. ஜன்னல்
      2. வாழ்வும்வசந்தமும்
      3. பிரசாதம்
      4. பல்லக்குதூக்கிகள்
      5. ரத்னாபாயின் ஆங்கிலம்
      6. கோயில்காளையும் உழவுமாடும்
      7. காகங்கள்
      8. கொந்தளிப்பு

      19. அசோகமித்திரன் [அசோகமித்திரன் கதைகள். கவிதா ]

      1. விமோசனம்
      2. காத்திருத்தல்
      3. காட்சி
      4. பறவை வேட்டை
      5. குழந்தைகள்
      6. காலமும் ஐந்து குழந்தைகளும்
      7. புலிக்கலைஞன்
      8. காந்தி
      9. பிரயாணம்
      10. பார்வை
      11. மாறுதல்
      12. குகை ஓவியங்கள்

      20. பிரமிள் * [பிரமிள் படைப்புகள். அடையாளம் வெளியீடு ]

      1. காடன் கண்டது
      2. நீலம்

      21. சார்வாகன் [எதுக்குச் சொல்றேன்னா... க்ரியா]

      யானையின் சாவு

      22. வல்லிகண்ணன்

      சிவப்புக்கல் மூக்குத்தி

      23. எம்.வி.வெங்கட் ராம்

      பைத்தியக்காரப் பிள்ளை

      24. ந.முத்துசாமி

      1. நீர்மை
      2. செம்பொனார்கோயிலுக்கு போவது எப்படி
      3. படுகளம்
      4. பிற்பகல்

      25. அ.முத்துலிங்கம்* [அ.முத்துலிங்கம் கதைகள். தமிழினி]

      1. கறுப்பு அணில்
      2. ரி
      3. கொழுத்தாடு பிடிப்பேன்
      4. ஒட்டகம்
      5. ராகு காலம்
      6. பூமாதேவி

      26. சா.கந்தசாமி [சா.கந்தசாமி கதைகள். கவிதா]

      1. தக்கையின்மீது நான்கு கண்கள்
      2. ஹிரண்யவதம்
      3. சாந்தகுமாரி

      27. ஆதவன்

      1. ஒரு பழைய கிழவரும் புதிய உலகமும்
      2. முதலில் இரவு வரும்
      3. சிவப்பாய் உயரமாய் மீசை வச்சுக்காமல்…
      4. லேடி

      28. ஜி.நாகராஜன் [ஜி.நாகராஜன் படைப்புகள். காலச்சுவடு]

      1. டெரிலின் ஷர்ட்டும் எட்டுமுழ வேட்டியும் அணிந்த மனிதர்
      2. யாரோ முட்டாள் சொன்ன கதை

      29.கிருஷ்ணன் நம்பி [ கிருஷ்ணன்நம்பி கதைகள். ]

      1. மருமகள் வாக்கு
      2. தங்க ஒரு…
      3. சத்திரத்து வாசலில்

      30. ஆர்.சூடாமணி

      டாக்ரம்மா அறை

      31. இந்திரா பார்த்தசாரதி

      1. குதுப்மினாரும் குழந்தையின் புன்னகையும்
      2. இளஞ்செழியன் கொடுத்த பேட்டி
      3. ஒரு கப் காபி

      32 . ஆ.மாதவன் [ஆ.மாதவன் கதைகள் தமிழினி]

      1. நாயனம்
      2. பூனை
      3. பதினாலுமுறி
      4. புறாமுட்டை
      5. தண்ணீர்
      6. அன்னக்கிளி

      33. சுஜாதா [தேர்ந்தெடுத்த சிறுகதைகல். சுஜாதா.. உயிர்மை]

      1. நகரம்
      2. குதிரை
      3. மாஞ்சு
      4. ஓர் உத்தம தினம்
      5. நிபந்தனை
      6. விலை
      7. எல்டொரோடா

      34. ஜெயகாந்தன் [ஜெயகாந்தன் சிறுகதைகள். கவிதா]

      1. யாருக்காக அழுதான்?
      2. குருபீடம்
      3. எங்கோ யாரோ யாருக்காகவோ
      4. நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ
      5. நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன்
      6. முன்நிலவும் பின்பனியும்
      7. அக்கினிப்பிரவேசம்
      8. இறந்தகாலங்கள்

      35. சு.சமுத்திரம்

      1. திரிசங்குநரகம்
      2. மானுடத்தின்நாணயங்கள்
      3. பனையேறி குடும்பத்தில் பிறந்தவள்

      36. தோப்பில் முகம்மது மீரான்

      1. வட்டக்கண்ணாடி
      2. சுருட்டுப்பா
      3. அனந்தசயனம் காலனி

      37. மா. அரங்கநாதன்

      1. சித்தி
      2. மெய்கண்டார் நிலையம்

      38. வண்ணதாசன் [ வண்ணதாசன் கதைகள். ]

      1. தனுமை
      2. நிலை
      3. சமவெளி
      4. தோட்டத்திற்கு வெளியிலும் பூக்கள்
      5. போய்க்கொண்டிருப்பவள்
      6. வடிகால்

      39. வண்ணநிலவன் [வண்னநிலவன் கதைகள்]

      1. எஸ்தர்
      2. பலாப்பழம்
      3. துன்பக்கேணி
      4. மிருகம்

      40. நாஞ்சில்நாடன் [நாஞ்சில்நாடன்கதைகள். தமிழி¢னி]

      1. பாம்பு
      2. வனம்
      3. மனகாவலப்பெருமாள் பிள்ளை பேத்தி மறுவீடும் வெஜிடபிள் பிரியாணியும்
      4. பாலம்
      5. சாலப்பரிந்து

      41. அ.யேசுராஜா * [தொலைவும் இருப்பும். அலை வெளியீடு]

      ஓர் இதயம் வெறுமைகொள்கிறது

      42 பூமணி [பூமணிகதைகள். ராஜராஜன் பதிப்பகம்]

      1. நொறுங்கல்
      2. தகனம்
      3. கரு

      43 பிரபஞ்சன் [பிரபஞ்சன் கதைகள். கவிதா]

      1. மனசு
      2. கருணையினால்தான்
      3. அப்பாவின் வேட்டி

      44. ராஜேந்திர சோழன் [ராஜேந்திரசோழன் கதைகள் தமிழினி ]

      1 பாசிகள்
      2 புற்றில் உறையும் பாம்புகள்
      3 வெளிப்பாடுகள்

      45 திலீப்குமார் [வயல். திலீப்குமார் கதைகள். க்ரியா ]

      1 தீர்வு
      2 மூங்கில் குருத்து
      3 கடிதம்
      4 அக்ரஹாரத்தில்பூனை

      46 சுரேஷ் குமார இந்திரஜித் [சுரேஷ்குமார இந்திரஜித் கதைகள். காலச்சுவடு]

      1 விரித்த கூந்தல்
      2 பிம்பங்கள்

      47 விமலாதித்த மாமல்லன்

      சிறுமி கொண்டுவந்த மலர்

      48. அம்பை [வீட்டின் மூலையில் ஓர் அமையலறை. க்ரியா]

      1 அம்மா ஒருகொலைசெய்தாள்
      2 வீட்டின்மூலையில் ஒரு சமையலறை
      3 கறுப்புக் குதிரைச்சதுக்கம்

      49 கந்தர்வன் [கந்தர்வன் கதைகள். வம்சி புக்ஸ்]

      1 சாசனம்
      2 காளிப்புள்ளே
      3 கதைதேசம்
      4 பத்தினி
      5 உயிர்
      6 மங்களநாதர்

      50. கோபிகிருஷ்ணன்

      1 மொழி அதிர்ச்சி
      2 காணிநிலம் வேண்டும்

      51. ச.தமிழ்ச்செல்வன் [ச தமிழ்ச்செல்வன் கதைகள். கலைஞன்]

      1 வெயிலொடு போய்
      2 வாளின் தனிமை

      52 ரஞ்சகுமார் * [மோகவாசல்- யதார்த்தா, யாழ்ப்பாணம்]

      1 கவரக்கொயாக்கள்
      2 கோளறுபதிகம்
      3 கோசலை

      53 சட்டநாதன்* [ சட்டநாதன் கதைகள்- சவுத் ஏசியன் புக்ஸ் ]

      1 மாற்றம்
      2 நகர்வு

      54 திசேரா*

      நோகாத உயிரும் நில்லாத வாழ்க்கையும்

      55 உமாவரதராஜன்*

      அரசனின் வருகை

      56. விக்ரமாதித்யன் [ திரிபு . வஉசி நூலகம்]

      திரிபு

      57 எக்பர்ட் சச்சிதானந்தம்

      1 நுகம்
      2 பிலிப்பு

      58. பாவண்ணன்

      1 பேசுதல்
      2 முள்

      59 சுப்ரபாரதிமணியன்

      1 ஒவ்வொருராஜகுமாரிக்குள்ளும்
      2 உறைவிடங்கள்

      60. கோணங்கி [மதினிமார்கள் கதை- அகரம், கொல்லனின் ஆறு பெண்மக்கள்- வம்சி புக்ஸ்]

      1 மதினிமார்கள் கதை
      2 கோப்பம்மாள்
      3 கம்மங்கருது
      4 கருப்பன்போனபாதை
      5 கறுத்தபசு
      6 தாத்தாவின் பேனா
      7 மலையின் நிழல்
      8 கருப்புரயில்

      61 ஜெயமோகன் [ ஜெயமோகன் கதைகள் உயிர்மை]

      1 திசைகளின் நடுவே
      2 போதி
      3 படுகை
      4 மாடன் மோட்சம்
      5 கடைசிமுகம்
      6 முடிவின்மைக்கு அப்பால்

      62 .எஸ்.ராமகிருஷ்ணன் [ எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள். கிழக்கு]

      1 தாவரங்களின் உரையாடல்
      2 வேனில்தெரு
      3 பறவைகளின் சாலை

      63. எம்.யுவன் [ ஒளிவிலகல் - காலச்ச்சுவடு , ஏற்கனவே - உயிர்மை பதிப்பகம் ]

      1 தாயம்மாபாட்டி சொன்ன நாற்பத்தொரு கதைகள்
      2 ஒளிவிலகல்
      3 ஊர்சுற்றிக் கலைஞன்
      4 அவரவர் கதை
      5 நார்ட்டன் துரையின் மாற்றம்
      6 கடல்கொண்டநிலம்

      64 பிரேம் – ரமேஷ்

      1 கனவில் பெய்த மழையைப்பற்றிய இசைக்குறிப்புகள்
      2 மூன்று பெர்நார்கள்

      65 பொ.கருணாகரமூர்த்தி * [கிழக்குநோக்கிய சில மேகங்கள் -ஸ்நேகா / பொ கருணாகரமூர்த்தி கதைகள் உயிர்மை]

      1 கிழக்குநோக்கிய சில மேகங்கள்
      2 கலைஞன்

      66 பவா செல்லத்துரை [ சத்ரு - வம்சி புக்ஸ்]

      1 ஏழுமலைஜமா
      2 ஓணான் கொடி சுற்றிய ராஜாம்பாள் நினைவுகள்

      67 சு.வேணுகோபால் [ கூந்தப்பனை, களவுபோகும் புரவிகள் தமிழினி]

      1 மறைந்த சுவடுகள்
      2 மீதமிருக்கும் கோதும் காற்று
      3 களவுபோகும் புரவிகள்
      4 தங்கமணல்

      68 உமா மாகேஸ்வரி [மரப்பாச்சி தமிழினி . தொலைகடல் தமிழினி]

      1 மரணத்தடம்
      2 மரப்பாச்சி

      69. யூமா வாசுகி [தமிழினி]

      1 வேட்டை
      2 உயிர்த்திருத்தல்
      3 ஜனனம்

      70. வேல ராமமூர்த்தி [ இருளப்பசாமியும் இருபத்தொரு கிடாய்களும் - அகரம்]

      1. அன்னமயில்
      2. இருளப்பசாமியிரும் இருபத்தொரு கிடாய்களும்

      71 பெருமாள் முருகன்

      1. நீர்விளையாட்டு
      2. திருச்செங்கோடு

      72. எம்.கோபாலகிருஷ்ணன் {சூத்ரதாரி} [ பிறிதொரு நதிக்கரை. வைகறை ]

      1 ஒற்றைச்சிறகு
      2 வலியின் நிறம்

      73. கண்மணி குணசேகரன்[ ஆதண்டார் கோயில் குதிரை. தமிழினி பதிப்பகம்]

      1 வண்ணம்
      2 ஆதண்டார் கோயில் குதிரை

      74 அழகியபெரியவன் [ தீட்டு . தமிழினி பதிப்பகம்]

      1 விலங்கு
      2 வனம்மாள்

      75. லட்சுமணப்பெருமாள் [பாலகாண்டம். தமிழினி பதிப்பகம்]

      1 கதைசொல்லியின்கதை
      2 நீதம்

      2008: நம்பிக்கை தரும் இளம் படைப்பாளிகள்

      In Books, Literature, Magazines, Tamilnadu on April 23, 2009 at 2:45 பிற்பகல்

      நன்றி: எஸ் ராமகிருஷ்ணன்

      1. அஜயன்பாலா - சினிமா இலக்கியம் என்று தொடர்ந்து எழுதிவருபவர்

      2. திருச்செந்தாழை - கவனத்துக்குரிய சிறுகதையாசிரியர். புதிய படைப்பாளி

      3. வாமுகோமு - சிறுகதை நாவல் என்று தொடர்ந்து எழுதி வரும் கவனத்துகுரிய படைப்பாளி

      4. சுந்தர புத்தன் - ஒவியம் சிற்பம் என்று நுண்கலை குறித்த தேடுதல் கொண்ட கட்டுரையாளர் பத்திரிக்கையாளர்.

      5. லதா - சிங்கப்பூரில் வசிப்பவர். நவீன சிறுகதைகள், கவிதைகள் எழுதி வரும் இளம் படைபாளி.

      6. தமிழ்மகன் - சிறுகதையாசிரியர், பாப்புலர் சினிமா பற்றி எழுதிவரக்கூடியவர். பத்திரிக்கையாளர்.

      7. பாலமுருகன் - மலேசியாவில் வசிப்பவர். நவீன சிறுகதையாசிரியர். மலேசியாவில் நடைபெற்ற நாவல் போட்டியில் முதல்பரிசு பெற்றவர். நம்பிக்கை உரிய இளம்படைப்பாளி.

      8. மலர்செல்வன் - கவனத்துக்குரிய ஈழத்து படைப்பாளி. பெரிய எழுத்து என்ற சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. மறுகா என்ற சிற்றிதழ் ஆசிரியர்.

      9. திசேரா - புதிய சிறுகதையாசிரியர். ஈழத்து படைப்பாளி. சிறுகதை வடிவம் மற்றும் கதை சொல்லும் முறையில் புதிய பாய்ச்சலை உருவாக்கிவருபவர்.

      10. பஹீமாஜஹான்- நவீன பெண் கவிஞர். நம்பிக்கைக்கு உரிய ஈழத்து படைப்பாளி.

      14 தமிழறிஞர் பட்டியல்

      In Books, Lists, Literature, Tamilnadu on April 9, 2009 at 3:23 மு.பகல்
      • டாக்டர் மு வரதராசனார்
      • கரந்தைக் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை
      • சொல்லின் செல்வர் டாக்டர் ரா பி சேதுப்பிள்ளை
      • தமிழ்த்தென்றல் திரு வி கல்யாணசுந்தரனார்
      • ரசிகமணி டி கே சிதம்பரநாத முதலியார்
      • வித்துவான் தியாகராச செட்டியார்
      • நற்றமிழ் உரை செய்த நல்லூர் ஆறுமுக நாவலர்
      • நாவலர் சோமசுந்தர பாரதியார்
      • பேரறிஞர் பரிதிமாற் கலைஞர் (வி கோ சூரியநாராயண சாஸ்திரியார்)
      • தமிழ்த் தாத்தா டாக்டர் உ வே சாமிநாதையர்
      • பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
      • தமிழ்க்கடல் மறைமலையடிகள்
      • மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
      • பைந்தமிழ்க் காவலர் பாண்டித்துரைத் தேவர்

      எ.பி.க. 10 – சுஜாதா (கற்றதும் பெற்றதும்)

      In Literature, Magazines on பெப்ரவரி 21, 2009 at 6:13 மு.பகல்

      1. sujatha-katrathum-petrathum-tamil-kavithai-poems-litமுன்னாள் :: முகுந்த் நாகராஜ்

      தினம் சமைக்கும்போது
      இந்தத் தண்ணீரில்தான்
      நீந்திச் சாதனைகள் செய்தோம்
      என்று நினைத்ததுண்டா
      என்ற கேள்விக்கு சிரித்தாள்
      குடும்பத் தலைவி ஆகி
      கொஞ்சம் குண்டாகவும் ஆகிவிட்ட
      அந்த முன்னாள் நீச்சல் வீராங்கனை!

      ~oOo~

      2. ச.முகுந்தன்

      ‘வேட்டுக் கோதினைப் போல நிறத்தவள்
      வெட்கத்தில் ‘பரா’ லைற்றாய் ஒளிர்பவள்
      றோட்டுச் சோதனைச் சாவடி போலவென்
      இரவுத் தூக்கப் பயணம் தடுப்பவள்
      காட்டிக் காட்டி முகத்தை மறைப்பதில்
      கண்ட தீர்வுப் பொதியினைப் போன்றவள்
      வீட்டைத் தேடிப் பிடித்து என்னிலை
      எஃகுக் கம்பியே சொல்லிவா சீக்கிரம்.’

      - ‘20ம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்’ :: இலங்கை பூபாலசிங்கம் புத்தக சாலையின் வெளியீடு

      வேட்டுக் கோது & உபயோகமற்றுப்போன துப்பாக்கி ரவை; ‘பரா’ லைற்றாய் & எதிரிகளைத் தேடத் தற்காலிகமாக விண்ணில் ஏவப்படும் பிரகாசமான விளக்கு போல; தீர்வுப் பொதி & இருவருக்கு இடையிலான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான ஒரு ஒப்பந்தம் அல்லது ஏற்பாடு

      ~oOo~

      3. பூமா ஈஸ்வரமூர்த்தி

      ஒருதரம் காதல்
      என்னை மீட்டுத் தந்தது
      ஒருதரம் புல்லாங்குழல்
      என்னை மீட்டுத் தந்தது
      ஒரு வண்ணத்துப்பூச்சியும்
      என்னை மீட்டுத் தந்தது
      நான்தான் அடிக்கடி
      தொலைந்துவிடுகிறேன்!

      ~oOo~

      4. ‘என் வீடு’ (தொகுப்பு: ‘யாருமற்ற நிழல்’) :: தேவதச்சன்

      என் வீடு மிகச் சிறிய வீடு
      ஆனாலும்,
      வீடு திரும்ப விரும்புகிறேன்!

      ***

      ஒவ்வொரு வீடும் நிரந்தரச்
      சூரியனை
      ஜன்னல் வழியே அழைக்கிறது
      அதை கைக்குழந்தையைப் போல்
      படுக்கவைத்துக் கொள்கிறது
      தினமும் படியில் ஏறியதும்
      பயங்கள் மறையும்
      என் சிறிய வீட்டின் பின்கதவைத் திறந்து
      பார்க்கிறேன்
      வீட்டிற்கு அப்பால்
      வேறு எதுவும் இல்லை!

      ~oOo~

      5. ‘நதிக் காட்சி’ (தொகுப்பு: ‘பூமியை வாசிக்கும் சிறுமி’) :: சுகுமாரன்

      கரையதுக்கிக்
      கட்டப்பட்ட
      அசையும் தோணிக்குள்
      மிஞ்சிய மழை நீர்
      அதில்
      சிலிர்த்துக்கொண்டு
      இருக்கிறது
      நிலவு
      பூமிக்கு ஒளி பொழிந்த
      கருணையில்!

      ~oOo~

      6. மார்கன்

      பிளாட்பாரத்தில்
      பலூன் விற்பவனுடன்
      ஒட்டிக்கொண்டு
      பாடப் புத்தகம்
      படிக்கும் சிறுமி!

      ~oOo~

      7. ‘அமர் – நிகழ்ச்சி நிரல்’ :: விக்ரமாதித்யன்

      கையில் காசு இருந்தால்
      டாஸ்மாக் போவான்
      இல்லையென்றால் செய்யது பீடி
      பிடித்துக்கொண்டிருப்பான்
      தோன்றினால் மட்டும்
      கவிதை எழுதுவான்!

      ~oOo~

      8. வில்லக விரலினார் (குறுந்தொகை 370) – வில்லும் விரலும்

      பொய்கை ஆம்பல் அணிநிறக் கொழுமுகை
      வண்டு வாய்திறக்கும் தண்துறை ஊரனோடு
      இருப்பின் இருமருங்கினமே கிடப்பின்
      வில்லக விரலின் பொருந்தி அவன்
      நல்லகம் சேரின் ஒருமருங்கினமே

      (பொய்கையில் ஆம்பல் மலர்மொட்டுகளை வண்டுகள் திறக்கும் துறையூர்க்காரனோடு உட்கார்ந்திருக்கும்போது இருவராக இருப்போம். படுத்துக்கொண்டால் வில்லைப் பிடித்த விரல்களைப் போல அவன் உடலைக் கட்டிக்கொண்டு ஒருவராவோம்.)

      ~oOo~

      9. ஒற்றைச் சாட்சி (தொகுப்பு: அவளை மொழிபெயர்த்தல்) :: சுகிர்தராணி

      சொல்லாமல் விடப்பட்ட காதலை
      மரக்கன்று ஒன்றை நடுவதன் மூலம்
      சொல்லிவிட முடியாதுதான் என்றாலும்
      இதுநாள் வரை நீருற்றிக் காத்துவந்த
      வாகைமரம் பூத்து உதிர்க்கும்
      வெளிறிய பூக்களின் நெடி
      உன்னை நோக்கி நீள
      ஏதாவது விருட்சத்தின் அடியில்
      நீயும் நின்றிருக்கலாம்
      நிராகரிப்பின் ஒற்றை சாட்சியாய்!